Santhathil Paadaatha Kavithai 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவளோட காரணங்களும் சரி தான் ....பானு
கிருஷ்ணா தன்னை விரும்புவானா என்பது கூட அவளுக்கு தெரியாது.....
அவளோடது பப்பி லவ்..... இலை வயதில் கொண்ட காதல் அண்ட் பிடிப்பு அவ்ளோ
சுலபமா மாறாது.....அன்னைக்கு பேசுனது கூட சசிகலாவிற்கு பதிலடி தான் .....
ஆனா அவ பேச்சு கிருஷ்ணாவை காய படுத்துடுச்சு ..... என்ன பண்ண ....
ஆமாம்ப்பா, சுந்தரம்உமா டியர்
கிருஷ்ணா மீது காவ்யா கொண்ட
காதல், மாறாத காதல் தான் பா
எப்படி சரியாகுமோ?
தெரியலையே பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இப்படி ரெண்டு பேரும் இருப்பது எதுவரை....
கிருஷ்ணா அவளை நீரில் பார்த்தால் அவனால இப்படி இருக்க முடியாதுனு ஒரு எண்ணம் ....
கிருஷ்ணா சொல்வதும் சரி ....அப்பா லஞ்சம் வாங்கினா என்ன பண்ணுவோம்....
காவ்யாவும் அவ நிலைல சரி தான் .....
Interesting episode....
Thank you very much.Mallika:):):)
சூப்பர்ப்,
சுந்தரம்உமா டியர்
 
Last edited:

arunavijayan

Well-Known Member
அரும்பிலே முளைத்தது
விரும்பியே வளர்ந்தது
வளரும் போது உணர்ந்தது
உணர்ந்ததை மறைத்தது
மறைத்ததை உரைத்தது
உரைத்ததால் பிரிந்தது
பிரிந்ததால் தவிக்குது
தவிப்பதை உணர்ந்தது
உணர்ந்ததால் தேடியது
தேடியதால் அழைத்தது
அழைத்தவளின் உணர்வறியா அவன்
பிரச்சனைகளின் நடுவே அவன்

அவள் அழைத்தாலும் நினைத்தாலும்
மறுப்பவனின் எண்ணம் புரியுமா
அவன்தம் உணர்வறியுமா
பார்த்து பார்த்து
வர வைத்த உணர்வை
மறைத்து வைத்ததால்
சிக்கலாக்கியதை அறியுமா பேதைமனது
images (9).jpg
 

Manimegalai

Well-Known Member
சிறு வயது அன்பு..
முதல் ஈர்ப்பு..முதல் காதல் ...
எல்லாமே கிருஷ்தான் என்று தெரிந்தும் காவ்யா ஏன் இப்படி பேசி...இப்ப ரொம்ப வருத்தம்..தவிப்பு...
அவளை மாதிரி இல்லையே கிருஷ்ணா அன்பு..மட்டும்தான்..
என்ன செய்ய போறா காவ்யா...
 

aravin22

Well-Known Member
Hi mam


ரேணு வாழ்க்கையில் என்ன சிக்கல்,கிருஷ்ணாவுக்கும் காவ்யாவுக்கும் புரிதலுக்கும் காதலுக்குமிடையேயான போராட்டம்,காவ்யாவின் அன்றய பேச்சு இலக்கு மாறி கிருஷ்ணாவை பதம்பார்த்துவிட்டது, கிருஷ்ணா அப்பா செய்தவறினால் அவரின் பிள்ளையை திருமணம் செய்யும் விருப்பமிருக்கின்றது ஆனால் காதலைச்சொல்மாட்டேன் திருமணமும் பண்ணமாட்டேன் என்று சொன்னால் கிருஷ்ணா என்ன நினைப்பது ,அப்பாவைக்கொண்டு என்னைப்பற்றி காவ்யா தீர்மானிக்கின்றார் என்று நினைத்து வருத்தம் கொள்கின்றார்.காவ்யா தன்னைச்சுற்றி நேர்மை இருக்கவேண்டுமென நினைக்கின்றார்,எல்லாப்பக்கமும் நியாயமாகத்தான் இருக்கின்றது,அவர்களே சண்டைபோட்டு அவர்களே ஒற்றுமையாகட்டும் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.


நன்றி
 

rathippria

Well-Known Member
Hi all....nice epi....valid arguments from Krishna....yen kavya Ku pechu varale:rolleyes:nermai ya irrukara kavya ava kathale kottai vitutale:confused:do she deserve Krishna wen she din respect her long years so called true love.....lanjam kaasu kalyanam pannathala renu life in trouble..... Appa senja tappuku magalukku thandanaiya....not fair:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top