Santhathil Paadaatha Kavithai 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Banuma love solliyum sollamayum irukkura Jodi..
இவங்களோட சூழ்நிலை,
அப்படியாகிவிட்டது,
பாத்திமா டியர்
ரேணுகாவின் திருமணம்
முடிஞ்சதும் ஆரம்பிக்கலாம்=னு,
கிருஷ்ணா, ஐடியா பண்ணியிருந்ததை,
சசிகலா வந்து காவ்யாவைப்
புறணிப் பேசி, காரியத்தை கெடுத்து,
குட்டிச்சுவராக்கிட்டாள்,
பாத்திமா செல்லம்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
இப்படி ரெண்டு பேரும் இருப்பது எதுவரை....
கிருஷ்ணா அவளை நீரில் பார்த்தால் அவனால இப்படி இருக்க முடியாதுனு ஒரு எண்ணம் ....
கிருஷ்ணா சொல்வதும் சரி ....அப்பா லஞ்சம் வாங்கினா என்ன பண்ணுவோம்....
காவ்யாவும் அவ நிலைல சரி தான் .....
Interesting episode....
Thank you very much.Mallika:):):)
 

Sundaramuma

Well-Known Member
உண்மையும் பொய்மையும்
இருவேறு துருவம்...
பொய்மை புரையோடிய
சமூகத்தில் உண்மை
நேர்மை நகைப்பிற்குறியது...

காதலை சொல்ல தகுதி
இல்லையா என மருகிய
நெஞ்சம் உணரவில்லை
காதல் கொண்டவளின்
நேர்மை எண்ணங்கள்
flo22.jpg Very Nice
 

Sundaramuma

Well-Known Member
அரும்பிலே முளைத்தது
விரும்பியே வளர்ந்தது
வளரும் போது உணர்ந்தது
உணர்ந்ததை மறைத்தது
மறைத்ததை உரைத்தது
உரைத்ததால் பிரிந்தது
பிரிந்ததால் தவிக்குது
தவிப்பதை உணர்ந்தது
உணர்ந்ததால் தேடியது
தேடியதால் அழைத்தது
அழைத்தவளின் உணர்வறியா அவன்
பிரச்சனைகளின் நடுவே அவன்

அவள் அழைத்தாலும் நினைத்தாலும்
மறுப்பவனின் எண்ணம் புரியுமா
அவன்தம் உணர்வறியுமா
பார்த்து பார்த்து
வர வைத்த உணர்வை
மறைத்து வைத்ததால்
சிக்கலாக்கியதை அறியுமா பேதைமனது
Wow...flower11.jpg
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli sis..
8 மாதம் பார்க்காமல் பேசாமல் இருந்தும் கிருஷ்ணா கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் உறுதியாக நிக்கிறான் தன்னுடைய முடிவில்.
கிருஷ் காவ்யாவிடம் பேசியது சரி.
உன் அப்பாவா இருந்தா உறவு வேண்டாம் சொல்வியா...ரொம்ப சரிதான்.
ரேணுகாவுக்கு என்ன பிரச்சனை..
எப்படியோ இரண்டு வருடம் திருமண பேச்சு இருக்காது....
அதுக்குள்ள கிருஷ் முடிவு மாறிடுமா..
அவரவர்க்கு அவரவர் நியாங்கள்....
 

banumathi jayaraman

Well-Known Member
அரும்பிலே முளைத்தது
விரும்பியே வளர்ந்தது
வளரும் போது உணர்ந்தது
உணர்ந்ததை மறைத்தது
மறைத்ததை உரைத்தது
உரைத்ததால் பிரிந்தது
பிரிந்ததால் தவிக்குது
தவிப்பதை உணர்ந்தது
உணர்ந்ததால் தேடியது
தேடியதால் அழைத்தது
அழைத்தவளின் உணர்வறியா அவன்
பிரச்சனைகளின் நடுவே அவன்

அவள் அழைத்தாலும் நினைத்தாலும்
மறுப்பவனின் எண்ணம் புரியுமா
அவன்தம் உணர்வறியுமா
பார்த்து பார்த்து
வர வைத்த உணர்வை
மறைத்து வைத்ததால்
சிக்கலாக்கியதை அறியுமா பேதைமனது
அட, அட,
சூப்பரோ சூப்பர்,
மீரா டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
Krishnakumarin thaarmeega kobam Vegu niyayaamanathe
Krishnaavin thanthai Lanjam vaangiyatharkku avanoda kaadhalai avamanappaduthi Krishnakumarai Kavyaa pazhi vaangiyirukka vendaam, Mallika dear
Sasikala ival meethu thuvesham paaraattinaal adhukku Krishna enna pannuvaan?
Ivan meethu enthath thavarum illaiye paa?
அவளோட காரணங்களும் சரி தான் ....பானு
கிருஷ்ணா தன்னை விரும்புவானா என்பது கூட அவளுக்கு தெரியாது.....
அவளோடது பப்பி லவ்..... இள வயதில் கொண்ட காதல் அண்ட் பிடிப்பு அவ்ளோ
சுலபமா மாறாது.....அன்னைக்கு பேசுனது கூட சசிகலாவிற்கு பதிலடி தான் .....
ஆனா அவ பேச்சு கிருஷ்ணாவை காய படுத்துடுச்சு ..... என்ன பண்ண ....
 

arunavijayan

Well-Known Member
உண்மையும் பொய்மையும்
இருவேறு துருவம்...
பொய்மை புரையோடிய
சமூகத்தில் உண்மை
நேர்மை நகைப்பிற்குறியது...

காதலை சொல்ல தகுதி
இல்லையா என மருகிய
நெஞ்சம் உணரவில்லை
காதல் கொண்டவளின்
நேர்மை எண்ணங்கள்
images (11).jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top