Santhathil Paadaatha Kavithai 7

Advertisement

sindu

Well-Known Member
ரத்னா ,நீங்க நல் ல இருக்க மாட் டீங்க ,என்று
சொல்லு வேண்டிய அவசியமில்லை...
ஏனென்றால்,உங்களின் கீழ்தரமான புத்தி
உங்களை நல்லா இருக்க விடாது என்று
சொல்லி செல்கிறார்......

தங்கள் செல்வாக்கு,செல்வம் இவைற்றை
இழக்கும் நிலை வந்தால் சசிகலாவின்
ஆணவம் அடங்குமோ.......???
malli aarivaar paraparamae:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli,

சந்தத்தில் பாடாத கவிதை அவள் - அவள்
பந்தத்தில் தேடாத பாடலாய்!
சந்தத்தில் பாடாத கவிதை அவன் - அவள்
சொந்தத்தில் தேடாத ஊடலாய்!
காவிய மங்கையும்
ஓவிய கிருஷ்ணனும்
தனித் தனியாய் அழகென்றால்......
கூடி நின்றால் கவிதானோ.........?

நன்றி.

Awesome...Mithra
bunch1.jpg
 

தரணி

Well-Known Member
ஹாய் மல்லி மேம்

இவ்வுளவு சீப் யா நடந்துக்க வேண்டாம் கிருஷ்ணா வோட பெற்றோர்கள்...... காவ்யா ஸுபேர் என்ன தில் உனக்கு......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top