Santhathil Paadaatha Kavithai 5

Advertisement

Kuzhali

Well-Known Member
அது ஜொள்ளு விட்டவனை...
பரிசம் போட ஒரு கூட்டம் கிளம்பும் போலவே... ஐயா ரியாக்சன் பார்க்க ஆசை .....வாங்க உமா..மிஸ் யூ
இன்னும் நம்ம மாயண்ணே, மொக்கைச்சாமிஸ் நிறைய பேர் மிஸ்ஸிங்.. :(
 

umamanoj64

Well-Known Member
பார்க்காதே என்னை பார்க்காதே. .கொத்தும் பார்வையாலே என்னை பார்க்காதே. ..

ஓண்ணுக்கொன்னு இப்படி சைட் அடிச்சதுக்குதுங்க..

கிருஷ்ணா என்னை வேலைன்னு இது வரை சொல்லலை மல்லி. .ஓரு வேளை போலீஸோ..ரெக்கமண்ட்ல வேல வாங்கி கொடுத்தானே..இருந்தாலும் லஞ்சம் வாங்கும் அப்பாவ பார்த்தா???
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்.......................
பையனுக்கே புரியலை,
தெரியலைங்கும்பொழுது
அம்மாவுக்கு மட்டும்
தெரிஞ்சிடுமா?
புரியாததால்-தான்
சிகரெட்டா ஊதித்
தள்ளுறான் போல?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top