Santhathil Paadaatha Kavithai 4

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam


உண்மைதான் சின்ன வயதிலிருந்து சாதரணமாக பழகிவிட்டு,திடீரென்று சில வித்தியாசமான செய்கைகள் எதிர்பாலாரை அதிகம் கவனிக்கவும் ஈர்க்கவும் செய்யும்,கிருஷ்ணா காவ்யாவை சுவாரசியமாக கவனிக்கத்தொடங்கிவிட்டார்,நம்ம காவ்யாவின் நிலை என்ன.

நன்றி
 

fathima.ar

Well-Known Member
விடுதலை உணர்வு
பிடிக்காத வேலையிலிருந்து
விலகும் போதும் தோன்றும்..

தோன்றிய மகிழ்வை
நீட்டிக்க முடியாமல் செய்தது
காலில் ஏற்பட்ட சிறுகாயம் ...


காயத்தின் காரணமாய்
சிறு தூக்கம்..
அதன் தாக்கத்தில்
மறந்த உடையின் நிலை..


தாக்கி சென்றது
மயங்க செய்தது
தயங்க வைத்தது..


காதல் பார்வை
போதுமடி சகியே
அழகும் பேரழகாய் தோன்ற.


விழி பேசும் மொழியின்
மாற்றங்கள் ஒன்றே
காதலின் முதல் மொழியா??
 

Sundaramuma

Well-Known Member
ஒன்னும் கணிக்க முடியலை....
யாரவது பாண்ட் போடாம கதவை திறப்பாங்களா .....
பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம் தேவை.....
வேலையை விட்டுட்டா.... தப்பா ஒன்னும் இல்லை .....அவளோட வயது அப்படி....
இந்த கிருஷ்ணா என்ன அவனுக்கு ஈர்ப்பு வந்ததுக்கு காவ்யாவை காரணம் சொல்லறான்.....
சரியில்லையே ..... வேற பொண்ணு மேல வரலை ஆன காவ்யாவை பார்த்தா வருதுன்னா சரி...
அது என்ன அவ செய்யறதை பார்த்து வருது ??/..... இது ஒன்னு போதுமே அவனோட அம்மாவுக்கு .....
எங்கயோ அபஸ்வரம் ......
Very interesting episode........
Thank you very much.Mallika:):):)
 

Sundaramuma

Well-Known Member
கொஞ்ச நாளாதான் கிருஷ்ணாவுக்கு பிடித்தம், அன்பா ,
சிறு வயதில் இருந்தே இல்லையா...
அதற்கு காரணமே காவ்யா சொல்றானே..
ஒன்றும் புரிந்துக்கொள்ள முடியலையே...
எனக்கும் அது தான் மண்டை குடைச்சலா இருக்கு ....
என்ன இவன் இப்படி சொல்லறான்னு ...... :oops:
 

Sundaramuma

Well-Known Member
ஓ.. இப்ப தான் காதல் வயப்படுறானா..
இத்தனை நாள் உரிமையா பார்த்து கொண்டது?..
பாசத்தினாலா...
அதான் எனக்கும் புரியலை.....காதல் இல்லை ஈர்ப்பு மட்டும் தான் ....
அதுக்கு இவ்வளோ உரிமை எடுத்துகிறான் .... ஈஸ்வர்-கு 25 வயசுல தான் desire

அப்படினு ஒன்னு இருக்குனே தெரிஞ்சுது ..... இங்க கிருஷ்ணா-கு இப்போ தான் ஈர்ப்பு வருது....லேட் பிக்கப் .....:eek::D
 

Sundaramuma

Well-Known Member
விடுதலை உணர்வு
பிடிக்காத வேலையிலிருந்து
விலகும் போதும் தோன்றும்..

தோன்றிய மகிழ்வை
நீட்டிக்க முடியாமல் செய்தது
காலில் ஏற்பட்ட சிறுகாயம் ...

காயத்தின் காரணமாய்
சிறு தூக்கம்..
அதன் தாக்கத்தில்
மறந்த உடையின் நிலை..


தாக்கி சென்றது
மயங்க செய்தது
தயங்க வைத்தது..


காதல் பார்வை
போதுமடி சகியே
அழகும் பேரழகாய் தோன்ற.


விழி பேசும் மொழியின்
மாற்றங்கள் ஒன்றே
காதலின் முதல் மொழியா??
flo7.jpgஅருமை பாத்திமா
 

rathippria

Well-Known Member
விடுதலை உணர்வு
பிடிக்காத வேலையிலிருந்து
விலகும் போதும் தோன்றும்..

தோன்றிய மகிழ்வை
நீட்டிக்க முடியாமல் செய்தது
காலில் ஏற்பட்ட சிறுகாயம் ...

காயத்தின் காரணமாய்
சிறு தூக்கம்..
அதன் தாக்கத்தில்
மறந்த உடையின் நிலை..


தாக்கி சென்றது
மயங்க செய்தது
தயங்க வைத்தது..


காதல் பார்வை
போதுமடி சகியே
அழகும் பேரழகாய் தோன்ற.


விழி பேசும் மொழியின்
மாற்றங்கள் ஒன்றே
காதலின் முதல் மொழியா??
semma darlu;)as alwiz
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top