புல்லாங்குழல் தள்ளாடுதே
புல்லாங்குழல் தள்ளாடுதே 12
தன் அறையில் உள்ள பால்கனியில் அத்தனை கோபமாக அமர்ந்திருந்தான் ஸ்ரீதர். காலையிலிருந்து இன்னும் தண்ணீர் கூட குடித்திருக்கவில்லை அவன். காலையிலும் ஒருமுறை அன்னைக்கு அழைத்திருக்க, எடுத்தவர் இவன் ஏதும் பேசும் முன்பாகவே மதியம் வருவதாக கூறி போனை வைத்திருந்தார்.
அத்தனை கோபம் வந்தது அவரின் செயலில், என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்...
அத்தியாயம் 11
காலையில் கண்விழித்த ஸ்ரீகன்யாவிற்கு உடல் அத்தனை களைப்பாக இருக்க, ஒரே நாளில் மொத்தமாக ஓய்ந்து போயிருந்தாள் அவள். மிகவும் சிரமப்பட்ட கண்களை திறக்க, அருகில் இருந்த வேதவதி அவள் கண்களில் பட்டார். அவரை கண்டவுடன் அவள் பதறிப் போனவளாக எழுந்து கொள்ள பார்க்க, அவள் தோளை பிடித்து அழுத்தியவர் அவளை மீண்டும்...
அத்தியாயம் 10
தன் அறையில் கட்டிலுக்கு அருகில் இருந்த தன் தாயின் சிறிய படத்தை பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீகன்யா. இருகால்களையும் மடித்து கைகளை கட்டிக்கொண்டு தன் கால்களில் முகத்தை புதிது இருந்தவள் அவள் அன்னையின் புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். அன்று மதியம் நடந்தவை அவள் நினைவில் வலம்வர நான் என்ன செய்யறதுமா?...
அத்தியாயம் 09
காரில் தன் அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த ஷ்யாமின் முகத்தில் அப்படி ஒரு மந்தகாசமான புன்னகை. 'என்ன பண்ணிட்டு வந்திருக்கடா?' என்று அவன் மனசாட்சி அவனை கேள்வி கேட்க, "என்ன இப்போ என் கன்யா தானே" என்று சமாதானம் கூறிக் கொண்டான் அவன்
கன்யா அவனை அடிக்காமல் விட்டது ஆச்சர்யம்தான் அவனுக்கு.அதுவும் காதல்...
அத்தியாயம் 08
ஷியாம் கிருஷ்ணா தன் அலுவலகத்திலிருந்து கிளம்பியவன் அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்ரீரஞ்சனி சங்கீத வித்யாலயாவின் வாசலில் இருந்தான். வாசல் வரை வந்து விட்டவனுக்கு உள்ளே செல்ல அத்தனை தயக்கமாக இருந்தது. எப்படி அவளை எதிர்கொள்வது? என்ன கேட்பாள்? என்று யோசனையாக இருக்க காரிலேயே அமர்ந்துவிட்டான்.
சில நிமிடங்களுக்கு பிறகு என்னவானாலும் பார்த்துக் கொள்வோம் என்று...
அத்தியாயம் 07
ஷியாம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி இருந்தவன் தன் அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு இரவு உணவுக்காக வந்து உணவு மேசையில் அமர, அங்கு அவனுக்காக ஏற்கனவே காத்திருந்தார் அவனது தந்தை. வசுமதியும், அவன் பாட்டி தேவகியும் ஏற்கனவே உண்டு முடித்து உறங்க சென்றிருக்க, வழக்கமாக அவனது தந்தையும் இந்நேரத்திற்கு உண்டு முடித்திருப்பார்.
இன்று ஷ்யாமிடம்...
அத்தியாயம் 06
தன் அறையில் இருந்த கட்டிலில் படுத்துக்க கொண்டு விட்டதை வெறித்திருந்தான் ஷியாம் கிருஷ்ணா. அன்று அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்ரீகன்யாவை பார்த்ததுதான், அதன்பிறகு இவன் கண்களில் படவே இல்லை அவள். இவனும் அவளை காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு வாரம் கடந்திருந்தது.
ஆனால் அவன் மனம் மட்டும் அவனை கேளாமல் சில கிலோமீட்டர்கள்...
அத்தியாயம் 05
அந்த திருமண வரவேற்பில் அமைதியாக யாருடனும் அளவுக்கதிகமாக பேசாமல், அதே சமயம் அவளை நெருங்கி பேசுபவர்களிடம் இன்முகமாக ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டும் அமர்ந்திருந்தவளை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான் ஷியாம்.
நண்பர்களுடன் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் அரட்டையில் இருந்தாலும் பார்வை மட்டும் அடிக்கடி அவளை தொட்டு மீண்டது. அவளோ இவனை கவனிக்காமல் நேராக பார்த்து அமர்ந்திருக்க, அந்த...
அத்தியாயம் 04
ஸ்ரீரஞ்சனி சங்கீத வித்யாலயா
காலை எட்டு மணி ஆகி இருக்க மாணவர்களின் வருகை தொடங்கி இருந்தது அங்கே. ஆசிரியர்கள் சிலர் வந்துவிட்டிருக்க, அந்த காலை நேரத்தில் பயிற்சி தொடங்கி இருந்தது. இடுப்புவரை சுவர் எழுப்பப்பட்டு தடுக்கப்பட்டிருந்த சின்ன சின்ன குடில்களில் மாணவர்கள் அவர்கள் பயிற்சியை மேற்கொண்டிருக்க, அங்கிருந்து சற்றே தள்ளி அமைந்திருந்தது...
அத்தியாயம் 03
தன் அலுவலக அறையில் இருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி ஏதோ ஒரு பைலில் மூழ்கி இருந்தான் ஷியாம் கிருஷ்ணா. அப்போது கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் அவன் நண்பன் மற்றும் அவனின் மேனேஜர் ராகவ். ஷ்யாமுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவன் மற்றும் அவனின் உயிர்த்தோழன் தான் ராகவ்.
அவன் குடும்பம் பொருளாதாரத்தில்...
அத்தியாயம் 2
சென்னை நுங்கம்பாக்கம் ஏரியாவில் அமைந்திருந்தது அந்த தனி வீடு. மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடம் என்றாலும், அந்த வீடு அமைந்த பகுதி அத்தனை அமைதியாக இருக்க அங்கு இருந்த அத்தனையும் தனித்தனி வீடுகள்.
அந்த பெரிய வீட்டின் ஹாலில் மாட்டியிருந்த தன் அன்னையின் படத்திற்கு முன்பாக...