Monday, April 21, 2025

    துளி துளி சாரலாய்

    தூறல் - 4 வாழ்வில் பல வண்ணம் உண்டு, அதை நிரப்புவதும் நம் எண்ணங்களே; இருளோ‌ ஒளியோ வாழ்வு மலர்வதும், அவரவரின் மனதின் உபயத்தாலே!      "என்னம்மா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல. இங்க வேலை பார்க்க வந்தியா, இல்லை ஓபி அடிக்க வந்தியா. சொல்ற வேலை ஒன்னு கூட சரியா செய்ய முடியாதா. நீ நேத்து பார்த்த வொர்க்ல அவ்ளோ...
     தூறல் - 3 அற்ப மானுடம் ஆட்டூம் பொம்மை அல்ல வாழ்க்கை, அடுத்த பக்கம் காண காத்திருக்க வேண்டுமே தவிர, அப்பக்கத்தை கதையால் நாம் நிரப்ப இயலாது!      "டேய் சின்சியர் சிகாமணி என்னடா சீக்கிரம் வந்துட்ட போல, என்ன செய்ற" என தன் கணினியில் தட்டச்சு செய்து கொண்டு இருந்த நண்பன் சத்யாவிடம் கேட்டுக் கொண்டு வந்து தன்...
    தூறல்-2 காற்று மீட்டும் குழலாய் அவள் கார்மேக கூந்தலை மீட்டிட மனம் ஏங்கிடுதே....       'என்ன ஆச்சு இவனுக்கு ரொம்ப நேரமா தானா சிரிச்சுக்கிட்டு இருக்கான். என்னவா இருக்கும்' என யோசனையோடு தன் மகனை ஒரு பார்வை பார்த்து சமையலறை சென்றார் ரேவதி.        சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து தன் மகனை கண்டு 'ஒரு வேளை எந்த பொண்ணு...
    தூறல்-1 கதைகள் என்றும் வாழ்வின் புதிய அத்தியாயங்களை தருபவை அல்ல; அவை பழைய அத்தியாயங்களையே புதுப்பித்து தருபவை தான்.      இவ்வரிகள் எவ்வளவு உண்மை வாழ்வின் புதிய அத்தியாயங்களே நமக்கு புத்தகங்கள் புதுப்பித்து தருகின்றன அல்லவா. இந்த வரிகளை படிக்கும் போதே அவள் கண்னோடு சேர்ந்து மனதும் கனிந்தது.      அவள் ஆருத்ரா 25 வயதுப் பெண். புகழ்பெற்ற ஐ‌.டி நிறுவனம் ஒன்றில்...
    தூறல் - 8 ஆர்ப்பரிக்கும் அலைக் கடலும் பெண்ணே, அழகாய் அடங்கிடுதே உன் முன்னே; ஆதுரமாய் சிரித்தாய் கண்ணே, அலையில் கிடந்தேன் கரையேறாமல் தன்னே!      போலீசார் போன பின் பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட கௌதம் தற்போது தன் அருகில் இருந்த உருவத்தை கண்டான். இருளிர்க்கு பார்வை சற்று மெல்ல பழகியது.      அங்கே தலையில் முக்காடு இட்டிருந்த அந்த உருவத்தை பார்த்த...
    error: Content is protected !!