Monday, April 28, 2025

    இவள் எந்தன் சரணமென்றால்

    இவள் எந்தன் சரணமென்றால் 06                                    ஆகிற்று. திரு அவனின் திருமணம் குறித்து வள்ளியிடம் பேசி இரண்டு நாட்கள் கடந்து இருந்தது. அதன்பிறகும் அவன் மருத்துவமனைக்கு வந்து சென்றான் என்றாலும் திருமண விஷயம் குறித்து வாயைத் திறக்கவில்லை.                                    இரண்டு நாட்கள் அமைதியாகவே கழிந்திருந்தது அவர்களுக்கு. வள்ளி கூட மகளிடம் திருமணம் குறித்தோ, திருவை குறித்தோ எந்த...
    அத்தியாயம் 05                               சண்முகநாதன் துர்காவுடன் கிளம்பியவன் அந்த மருத்துவமனையை அடைய, காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும். துர்கா நேராக அந்த மருத்துவமனையின் மெயின் கவுண்டர் அருகில் சென்றவள் அன்னையின் பெயரை சொல்லி பணம் கொண்டு வந்திருப்பதாக கூற, அந்த கவுண்டரில் இருந்தவரோ ஏற்கனவே பணம் செலுத்தி விட்டனர் என்று கூறிவிட, சரியாகத்தான் பார்த்தாரா??...
    இவள் எந்தன் சரணமென்றால் 04 ...
    இவள் எந்தன் சரணமென்றால் 03 கையில் பாட்டிலுடன் தன் சகாக்களுடன் அமர்ந்து கொண்டிருந்தான் சண்முக நாதன். அவனின் அல்லக்கைகள் அவனுக்கு துணைக்கு இருக்க,...
    மருத்துவமனையை அடைந்தவள் அன்றைய வேலைகளை முடித்துக் கொண்டு அன்னையிடம் சொன்னது போலவே மூன்று மணிக்கு மருத்துவமனையில்...
    இவள் எந்தன் சரணமென்றால் 02 அன்றைய வேலைநேரம் முடியவும், டியூட்டி டாக்டரிடம் ரிப்போர்ட் செய்துவிட்டு, அடுத்து வந்த செவிலியிடம் வேலையை ஒப்படைத்து வீட்டிற்கு...
    இவள் எந்தன் சரணமென்றால் 01 அந்த மருத்துவமனையின் ஓய்வு அறையில் கையில் ஒரு நாவலுடன் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள் அவள். தூய வெள்ளை நிற சுடிதாரும் அதற்கு மேல் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒரு வெள்ளை நிற கோட்டும் அணிந்திருந்தவள் தலையை கொண்டையிட்டு அதே வெள்ளை நிறத்திலான சிறிய தொப்பி ஒன்றை தலையில் அணிந்திருக்க, அந்த உடை...
    error: Content is protected !!