ஆள வந்தாள்
ஆள வந்தாள் -16
அத்தியாயம் -16(1)
சேரன் வீடு வந்து சேர்வதற்குள் ‘காளியப்பன் கடையில் வைத்து வனராஜனோடு சேரனுக்கு தகராறு’ எனும் செய்தி கந்தசாமியை வந்தடைந்து விட்டது.
மதிய உணவு முடித்து விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர் சின்ன மகனை அழைத்து சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த மதுரா கலவரமடைந்து விட்டாள்.
இதற்கும் மருமகள்தான் காரணம் என...
அத்தியாயம் -15(2)
மூவரும் இணைந்து கொண்டு சேரனை திட்ட பொதுவாக முறைத்தவன், “என்னங்கடா வாயி ரொம்பத்தான் நீளுது? நானென்ன வயசு பொண்ணா இல்ல பச்ச குழந்தையா? யாரு உங்களை தேடியார சொன்னதுங்கிறேன்?” என கோவப்பட்டான்.
“எங்குட்டுத்தான் போயி தொலைஞ்ச?” என மதனும் சத்தம் போட்டான்.
“முத்துப்பேட்டைக்குடா” என்றவன் சாப்பாட்டு பார்சலை எடுத்து காண்பித்தான்.
அருகில்...
ஆள வந்தாள் – 15
அத்தியாயம் -15(1)
மதுராவுக்கு அழைத்த சேரன், “நைட்டு உனக்குன்னு சமைக்கிறேன்னு சமைய கட்டுல வெந்துகிட்டு நிக்காதடி. நான் வாங்கிட்டு வர்றேன்” என்றான்.
“வாங்கினா எல்லாருக்கும் வாங்கணும், இல்லைனா வேணாம்” என்றாள்.
“நைட்ல யாரும் டிபன் சாப்பிட மாட்டாங்க. சாப்பிடறதா இருந்தாதானே வாங்க முடியும்? வாங்கிட்டு வந்து குப்பையில கொட்டுறதா?...
துவைத்து உலர்த்திய துணிகளை மதுரா மடித்து வைத்துக்கொண்டிருக்க அவனுடைய வெள்ளை உடுப்புகளை எடுத்துக் கொண்டு கூடம் வந்த சேரன் தொலைக்காட்சியில் பாடல்களை ஒலிக்க விட்டு இஸ்திரி செய்ய ஆரம்பித்தான்.
சரவணன் அவனுடைய ஆடைகள் சிலவற்றை எடுத்து வந்து வைக்க, “என்னடா என்னை பாத்தா எப்படி தெரியுது, எடுத்திட்டு ஓடிப் போயிடு” என்றான் சேரன்.
முறைத்த சரவணன் நாற்காலியில்...
ஆள வந்தாள் -14
அத்தியாயம் -14
சேரன் களத்து மேட்டில் இருக்க அவனை காண செழியன், மதன் இருவரும் வந்தனர். ஆட்கள் நெல்லை எடை போட்டு மூட்டைகளில் கட்டிக் கொண்டிருக்க மேற்பார்வை செய்து கொண்டிருந்தான் சேரன்.
“என்ன மாப்ள… நீ செஞ்ச கூத்துல கட்டிலு காலு உடைஞ்சு போச்சுதாம், மாமா புதுக் கட்டிலுக்கு ஆர்டர் கொடுத்திருக்காவோ! பாத்து சூதானமா...
நிச்சயம் தனியாக வேண்டாம், நேரடியாக திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என கந்தசாமி பேசியதற்கு சுகந்தியின் தந்தை ஒத்துக் கொள்ளவில்லை.
சுகந்தியின் தம்பி இபோதுதான் கல்லூரி முதல் வருடம் படிக்கிறான். அவனுக்கு திருமணம் செய்யவெல்லாம் சில வருடங்கள் ஆகும் என்பதாலும் திருமணம் பையன் வீட்டில் என்பதாலும் அவரது பக்கத்திலிருந்து நிச்சயத்தை விமரிசையாக செய்ய பிரியப் பட்டார்.
செலவு அவர்களுடையது எனும்...
ஆள வந்தாள் -13
அத்தியாயம் -13
சரவணன் அவனது பெற்றோர், பூங்கொடியின் பிள்ளைகள் அவளது மாமனார் மாமியாரும் கூட அந்த காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை தொடர்ந்து சேரன், மதுரா ஜோடியும் மோகன், பூங்கொடி ஜோடியும் தனித் தனி பைக்கிலும் சரவணனின் நண்பர்கள் இரண்டு பேர் இன்னொரு பைக்கிலுமாக சென்றனர்.
சரவணனுக்கு பெண் பார்ப்பதற்கான பயணம் அது....
அண்ணனிடம் நெருங்கியவன், “வா அடுத்த முறைக்கும் இப்படி ஏதாவது தோசை வத்த ன்னு சிக்குவன்ன? அப்ப வச்சிக்கிறேன்” என மிரட்டி விட்டு சென்றான்.
வேகமாக குளித்து வந்த சேரன் அறைக்கு வர படுத்திருந்தாள் மதுரா. தனக்கு செய்யும் தொந்தரவுகளை எல்லாம் கணவனிடம் சொல்ல, “என்னடி இத்தனை அடுக்குற, விடிய காலைல நல்லாத்தான இருந்த?” என்றான்.
“இப்பதான் எல்லாம்...
அவர் சொன்ன படியே மதுராவும் செய்ய “அப்படித்தான் ஆயி, நல்லா புழியுற, எம்மூட்டுல கொப்பரை தேங்கா காயுது, நான் கெளம்புறேன்” என சொல்லி கிளம்பி விட்டார் பாட்டி.
மதுராவுக்கு சரியாக செய்ய வந்தாலும் குனிந்து கொண்டு செய்ய சிரமப்பட்டாள். எட்டு மணிக்கே சூரியன் தன் இருப்பை வலிமையாக உணர்த்திக் கொண்டிருந்தது. காய வைக்காத கூந்தலை அள்ளி...
ஆள வந்தாள் -12
அத்தியாயம் -12
காலையிலேயே குளித்து துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள் மதுரா. எழுந்து வந்த சேரன் அம்மாவிடம் சூடாக காபி கேட்டு வாங்கி மனைவியிடம் எடுத்து சென்று நீட்டினான்.
“இவன் பொண்டாட்டிக்கு நான் என்ன வேலையாளா?” என அப்போதே முணு முணுப்பாக புலம்ப ஆரம்பித்து விட்டார் கனகா.
“சும்மான்னு இல்லாம நீங்களே ஏன் வம்பை விலை கொடுத்து...
“என்னை கேட்டா லவ் பண்ணின? முடியாது போடா”
“ஆமாம் நீ மட்டும் என்கிட்ட சொல்லிட்டுதான் என் மாமன் மவள லவ்ஸ் பண்ணினியா? என் உசுர கொடுத்து உங்கள சேர்த்து வைக்கல நான்?”
“உசுர கொடுத்தியா? ஏதாவது அசிங்கமா சொல்லிடுவேன்டா” என்றவன் மதன் பேசிய பேச்சில் இன்னும் திட்டி இறுதியாக, “அது படிக்கிற புள்ளை, படிப்பு முடியற வரை...
மகனை முறைத்தவர், “நானே விளக்கேத்துறேன், அவ இந்த நேரம் தூங்கிட்டு இருந்தா லட்சுமி பின் வாசல் வழியால போயிடும். அப்பப்பா! என்ன பேச்சு பேசுறான்” என சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
“ஹாஹான்… லட்சுமிக்கு போன் போட்டு அப்படிலாம் போவாதம்மா தாயேன்னு நான் சொல்லிக்கிறேன், நீ கவலை படாத” என்றான் சேரன்.
“அடங்கொப்புறானா!” என்றவர் மாலை நேரத்தில்...
சேரனின் கூற்றை மறுத்து பேசவில்லை வனராஜன். ஆனால் சேரனையும் அவனை சார்ந்தவர்களையும் முறைத்த வண்ணம் நின்றிருந்தான்.
“பாத்தீயளா ஸார், உங்க முன்னாடியே எப்படி நிக்குறாப்ல? இந்தாள் க்ரூப்பால எங்க எல்லார் உசுருக்கும் ஆபத்து இருக்குதுங்க ஸார்,எங்களுக்கு பாதுகாப்பு வேணும் ஸார்” என்ற செழியன் எஸ் பி பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டான்.
முகத்திலும் உடம்பிலும் ஆங்காங்கே...
ஆள வந்தாள் -10
அத்தியாயம் -10
“இத்தனை நாள் திருவிசாவ வம்பு சண்டை இல்லாத பயலுவோ நடத்தி காட்டிப்புட்டானுவளேன்னு காலைலதான் எமூட்டுல சொல்லிட்டிருந்தா. அப்படிலாம் சும்மா விட மாட்டோம்னு இந்தா ப்ரூ பண்ணிப்புட்டானுவளேப்பா!” என்றார் வயதானவர் ஒருவர்.
“ஆமாங்கிறேன், எப்பவும் ராத்திரிலதான் சண்டை கச்சேரி நடக்கும். இந்த தவணை பகல்லேயே சரவெடி வெடிச்சிப்புட்டாய்ங்கன்ன?” என்றார் இன்னொருவர்.
ஆமாம் சற்று முன்னர்...
சிறு விஷயத்திற்கு இத்தனை களேபரமா? என அயர்ந்து வந்தாலும் இந்த விஷயத்தை அக்கா மாமாவிடம் எப்படி திரித்து சொல்வாளோ, மாமா என்ன நினைப்பாரோ, அதற்குள் அக்காவை சமாதானம் செய்து விடுவோம் என நினைத்து சேரனும் வெளியே வந்தான்.
மதுரா தூக்கி வைத்திருந்த அனுவை வெடுக் என பிடுங்கி தன் இடுப்பில் வைத்துக்கொண்ட பூங்கொடி, தன்னோடு வர...
ஆள வந்தாள் -9
அத்தியாயம் -9
அன்றுதான் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின் நிறைவு நாள். கந்தசாமியும் சரவணனும் மாலையில் கோயிலுக்கு செல்கிறோம் என சொல்லி இப்போது அவர்களின் வேலைகளை கவனிக்க சென்று விட்டனர்.
புதிதாக திருமணம் முடிந்திருப்பதால் சேரனும் மதுராவும் தம்பதியராக கோயிலுக்கு சென்று வரலாம் என இருந்தனர்.
காலையிலேயே குளித்து முதல் நாள் வாங்கியிருந்த சந்தன நிற...
அத்தியாயம் -8(2)
சேரனின் பைக் ஊரை கடக்கும் போது வழியில் தென்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இந்த புது மண ஜோடியை ரசனையாகவும் ஆராய்ச்சியாகவும் கிண்டலாகவும் என பல விதமாக பார்த்தனர்.
“இதென்ன காணாதத கண்ட மாதிரி உத்து உத்து பார்க்கிறாங்க எல்லாரும்” எனக் கேட்டாள் மதுரா.
“அவ்வோ என்னமாவது பண்ணிட்டு போவட்டும்....
ள வந்தாள் -8
அத்தியாயம் -8(1)
வீட்டு ஆண்கள் வெளியில் சென்ற பிறகு மாமியார் சாப்பிட வருவாரா என மதுரா பார்த்துக் கொண்டிருக்க கனகாவோ வெளியில் வருவதாக தெரியவில்லை. அவளுக்கு நன்றாக பசிக்க மாமியாருக்கு தனியே உணவு எடுத்து வைத்து விட்டு சாப்பிட்டு விட்டாள்.
சற்று நேரத்தில் ஒரு வயர் கூடையோடு வீடு வந்தாள்...
திரும்பி வந்த மதுரா மாமியார் பேசுவதை எல்லாம் சகிக்க முடியாமல் வேகமாக அறைக்கு சென்று விட்டாள்.
மதியமே பூங்கொடியை மோகன் அவனது வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தான்.
இரவு உணவாக சாதம், பூண்டு குழம்பு, வத்தல் என இருக்க இரண்டு தட்டுகளில் தானே பரிமாறிக் கொண்டவன் அறைக்கு வர, “இன்னும் என்னென்ன கேட்கணும் நான்? இருபத்தி நாலு மணி...
ஆள வந்தாள் -7
அத்தியாயம் -7
வீட்டின் உள்ளே வந்த சேரன் செய்வதறியாது கூடத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்த மதுராவை கண்டு உருகிப் போனவனாக, “மதுரா…” என அழைத்தான்.
அவனை கண்டவள் வேகமாக அவனருகில் வர, அதே சமயத்தில் செழியனும் உள்ளே நுழைய மீண்டும் தள்ளிப் போய் நின்று கொண்டாள்.
“சேரா, உன்கிட்ட மாமா என்னமோ பேசணுமாம் கூப்பிடுறார்” என...