Yaali
அத்தியாயம் - 42
பின் சரி என்பது போலத் தலையசைத்து, விந்தியாவின் குத்தூசியை எடுத்தாள் அவந்திகா. விந்தியாவும் கண் விழித்தாள்.
கண் விழித்த விந்தியா அங்கிருப்பவர்கள் அனைவரையும் கோபமுடன் மாறி மாறிப் பார்த்து, எழுந்து அமர்ந்து, “என்ன செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறீகள். என்ன கேட்டாலும் நான் உங்களிடம் நான் எதுவும் சொல்லத் தயாரில்லை.” என்று கத்தினாள்.
அவளது கோபத்தை விக்கித்து பார்த்த வினோதா ஒரு நொடி நடுங்கி, "அக்கா…" என்று கண்கலங்கினாள்.
வினோதாவின் குரலில் ஒரு நொடி விந்தியா...
அத்தியாயம் – 41
“என்னவென்று தெரியாமல் இப்படி நிகழ்ந்துவிட்டது அதனால்...” என்றவர் அதற்கு மேலும் பேச முடியாமல் அப்படியே நிறுத்தினார் வேதன்.
முகிலன், “வேதன். இந்தக் கடிதம் எழுதப்பட்ட கால நிலை மற்றும் எழுதியது விந்தியாதான் என்ற உண்மை நிலை உறுதி செய்யப்பட்டால், அவளது தண்டனையின் தீவிரத்தை குறைக்க முயற்சிக்கலாம்.
ஆனால் முழுதும் தண்டனையிலிருந்து விடுபடுவது கடினம்.” என்று சற்று நிறுத்தி, “விந்தியா எங்கே? அவளது...
அத்தியாயம் - 40
முகிலன் எரிச்சலுற்று, “மதி… நீ...நீ...” என்று பற்களைக் கடித்தான். உவா அவர்களின் பேச்சைக் கேட்டுச் சுவாரசியமான கண்களுடன் பார்த்துக் கிளுக்கி சிரித்தாள்.
பின் சிரிப்புடனே, "நீங்க இருவரும் வெவ்வேறு யாளிகளாக இருந்த போதும், நெருங்கிய சிநேகிதர்கள் போல ஊடல் செய்துகிறீங்க. எனக்கும் கூட உங்களைப் போலச் சிநேகமுடன் ஒரு தோழன் வேண்டும். வேறு யாளியாக இருந்தாலும் பரவாயில்லை.” என்றாள் உவா.
அதனைக் கேட்ட மதியும் முகிலனும்...
அத்தியாயம் - 39
பின் அவர்களைச் சுற்றி போடப்பட்டிருந்த பாதுகாக்கும் சக்கரத்தை விலக்கி அங்கிருந்து இடம்மாற்றும் சக்கரம் மூலமாக மீண்டும் ஊர் எல்லையிலிருந்த குளத்தை அவந்திகாவும் நந்தனும் அடைந்தனர்.
தங்கள் எதிரில் இருந்த குளத்தில் தாமரை கொடி கருகி காற்றில் மறைந்த போதே மதியும் முகிலனும் உயிர் மீட்கும் சக்கரம் உடைப்பட்டதை உணர்ந்தனர். அவந்திகாவும் நந்தனும் குளத்திலிருந்து வெளியில் வருவதற்காக...
அத்தியாயம் - 38
ஆனால் அவந்திகாவையோ, இந்தப் பவளன் என்ற புதியவனையோ அவர்கள் இருவருக்கும் நினைவில் இல்லை. குழப்பமுடன் யாரென்று கேட்டனர். முதல் முறையாக அதித்ரி அவள் திட்டம் பாதிக்கப் பட்டுவிடுமோ என்று பயந்தாள்.
நந்தன் அவர்களது கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவர்களை நோக்கி விஷமமாகப் புன்னகைத்தான். அவந்திகா கையில் குழந்தையுடன் போலியான பௌதிகாவாக அதுவரை நடித்த உண்மையான பௌதிகாவின் அத்தை மகள், புவனாவும் மதியும்...
அத்தியாயம் - 37
முகிலன் மதியிடம் கண்ணசைக்க மதி, “ஒரு நிமிடம். நான் உன்னை அந்த அறைக்கு அழைத்துச் செல்கிறேன்.” என்று விந்தியாவுடன் சென்றாள்.
மதி விந்தியாவுடன் அந்த அறையை விட்டுச் சென்றபிறகு, ஆரம்பம் முதல் கடைசி வரை முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் நின்ற நந்தனை பார்த்து முகிலன், “பவளன், நீ முன்பு சொன்ன அந்த மனித யாளி பெண் இவள்தானா?” என்று கேட்டான்.
அதற்குப் பதிலேதும்...
அத்தியாயம் - 36
அவளிடம் வந்து அவள்மீது அமர்ந்த அந்தப் பட்டாம்பூச்சியை பார்த்த அவந்திகா, அதன் இறகை லேசாக வருடி, “நன்றி நந்தன்.” என்று மனதில் இதம் பொங்க சிரித்தாள்.
அவந்திகா இயல்புக்கு மாறிவிட்டத்தை பார்த்த நந்தன் மென்னகையிட்டு, “நான் கிளம்புகிறேன் இளவரசி.” என்றான்.
அதுவரை பட்டாம்பூச்சை ஆசையாகப் பார்த்திருந்தவள் அவன் கிளம்புவதை உணர்ந்து, “ம்ம்.” என்றாள். சற்று நிறுத்தி, “நந்தன். ஒரு நிமிடம். உங்களிடம் ஒன்று கேட்க...
அத்தியாயம் - 35
இந்தக் கனவு சக்கரத்திற்குள் நந்தனால் அவனது ஆன்மீக ஆற்றலை முழுதும் மீளுருவாக்கம் செய்ய முடியவில்லை. அதனால் நந்தன், அந்தக் கருநிற உருவத்தைக் குறைத்து எடை போடவில்லை.
நந்தன், எதிரில் இருந்தவனின் பலம் பலவீனம் அறியும் எண்ணமுடன் அவனை ஆராயும் பார்வை பார்த்தான். ஆனால் முக்காடு மனிதன் அவனையும் சரி, அங்கு மெத்தையில் நினைவற்று படுத்திருந்த அவந்திகாவையும் ஒரு பொருட்டாக எண்ணி திரும்பியும் பார்க்கவில்லை.
மாறாகக் குத்துகாலிட்டு...
அத்தியாயம் - 34
நந்தனும் அவளது சிநேகிதர்களும் அந்த வீட்டை விட்டுச் சென்றபிறகு கைப்பாவை சக்கரத்திலிருந்து விடுப்பட்டனர். ஆனால், அவந்திகா மட்டும் இன்னமும் கைப்பாவையாகவே இருந்தாள். நந்தன் தந்த தைரியத்தில் அச்சமயம் அவள் மனம் சற்று இயல்பான போதும், அவந்திகாவின் மனதுள் இன்னமும் ஏதோ நெருடலாகவே இருந்தது.
இனம்புரியாத நடுக்கம் அவளுள் இருப்பதை முழுதும் அவளால் ஒதுக்கமுடியவில்லை. அவளுக்கான அறையில் அமர்ந்திருந்த அவந்திகா, ‘எப்போதும் நந்தனையே எதிர் நோக்கிக் காத்திருப்பது நல்லதல்ல. கைப்பாவை சக்கரத்திலிருந்து தானாகவே...
அத்தியாயம் - 33
உள்ளூர விஷமமாகப் புன்னகைத்தவிதமாக, வெளியில் லேசான சங்கடமுடன் பொம்மி என்ற பெண்ணுடன் நடந்தான் நந்தன்.
பொம்மி தன் அக்காவின் நிலையையும் தனக்கு மாமாவாக வரவிருப்பவரின் ஆர்வத்தையும் பார்த்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புவதாக நினைத்தாள்.
அக்காவின் மீது அளவில்லாத பாசமுடன் இருந்த பொம்மி, அதே நினைவில் தன்னோடு வந்த நந்தனை பார்த்துத்...
அத்தியாயம் - 32
பின் மதியும் முகிலனும் சாதாரண மனித யாளிகள் போல இயல்பான ஆடைகளுக்கு மாறி, அவர்களின் ஆன்மீக ஆற்றலைத் தளர்த்தி, 25 தோற்ற வயதிலிருந்து, 50 தோற்ற வயதிற்கு இருவரும் மாறினர்.
நந்தன் வெள்ளை நிற பட்டு வேஷ்டி சட்டைக்கு மாறினான். எல்லோரும் அடுத்த இரண்டு நாள் நடக்க விருக்கும் நாடகத்திற்கு தயாராகி நின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து அனைவரும் திருப்தியுற்றனர்.
இவ்வாறாக அந்த அறையிலிருந்த...
அத்தியாயம் - 31
ஒரு அடிபின் நகர்ந்த போதும், அவந்திகாவை பற்றியிருந்த பிடியை மதியும் முகிலனும் விடவில்லை.
எதிரில் இருந்த இருவரையும் பார்வையாலே எரித்து விடுபவன் போலப் பார்த்த பவளநந்தன் தன் வலது கையை உயர்த்தினான். அவன் விரல் நுனிகளிலிருந்து சாம்பல் நிறத்தில் மினுமினுக்கும் ஒளித்துகள்கள் உண்டாகி, சிறியதுமல்லாமல் பெரிதென்றுமல்லாமல் ஒரு முள் போன்ற தண்டாயுதம்(1) உருவானது.
அதனைப்...
அத்தியாயம் - 30
அவள் விழி மறைவில் குறும்பு செய்யும் குழந்தைப் போல நந்தனின் இதழ் ஒரு புரமாக விரிந்து அவன் கண்ணில் ஒரு ஒளி வெட்டு ஏற்பட்டு மீண்டது.
அதன் பிறகு அவந்திகா, “நந்தன், நான் தூங்க போகிறேன். நீங்க?” என்று பேசாமல், ‘எங்குத் தங்குவதாக இருக்கீங்க?’ என்பது போல அவனைப் பார்த்தாள்.
அவளது பார்வையின் அர்த்தம் புரிந்தவனாகச் சின்னச் சிரிப்பை உதிர்த்து, பவளநந்தன், “இளவரசி, நான்...
அத்தியாயம் - 29
ஆனால் எதிரில் இருந்தவன் பளிச்சென்ற புன்னகையுடன், “இளவரசி, என் முழு பெயர் பவளநந்தன்.” என்றான்.
பவளனை எதிர்பார்த்து இருந்தவளுக்கு நந்தன் எதிரில் வந்து நிற்க அதிர்ந்து, தலை நிமிர்ந்து எதிரில் புன்னகையுடன் நின்றிருந்தவனை விழி மூடாமல் பார்த்தாள். தன் பெயரைப் பவளநந்தன் என்று பவளனும், நந்தனும் மாறி மாறிச் சொன்ன போதும் இன்னமும்...
அத்தியாயம் - 28
சில வினாடி அமைதிக்குப் பின் ஆன்ம இணைப்பில், “இளவரசி…” என்றது பவளனின் குரல்.
பவளனைத் தொடர்பு கொள்ள நினைத்து அவனை அழைத்துவிட்ட போதும் அவந்திகா, அவன் உடனே தொடர்பில் பேசக் கூடுமென்று எண்ணவில்லை. அதனால் அவன் குரல் கேட்டதும் அவளையும் அறியாமல் அவள் முகம் மலர்ந்தது.
குரலில் ஒரு பொழிவுடன், “பவளன் உங்களிடம் சிலது...
அத்தியாயம் - 27
ஆனால், “எட்டாவதாகவும் ஒன்பதாவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களில் வெளிப்படையாக எந்தப் பாதிப்பும் தெரியவில்லை. ஒருவேளை, அவர்களின் உள்ளுறுப்பு பாதிப்புற்றிருக்குமோ?” என்று முகவாயில் கைமுஷ்டியாக்கி வைத்தவிதமாக அவர்களைக் கேட்டாள் அவந்திகா.
முகிலன், "வாய்பிருக்கிறது.” என்று அருகிலிருந்த அவந்திகாவின் தோள்மீது முன்பு யாளியாக இருக்கும்போது கைப்போடுவதுப் போலக் கைப்போட்டு, அவள்புரம் முகம் திருப்பி, “ஒருமுறை நீ கடைசி...
அத்தியாயம் - 26
அப்போது, “இளவரசி.” என்று ஆன்ம இணைப்பில் பவளன் அழைத்தான். அவந்திகாவின் முகம் அவளைச் சுற்றியிருப்பவர்களையும் மறந்து பிரகாசமானது.
இந்த 4 நாட்களில் மதியும் முகிலனும் உடன் இருந்ததாலோ என்னமோ அவந்திகா பவளனை மறந்தே போயிருந்தாள். எதிர்பாரத தருணத்தில் கேட்ட அவனது குரல் அவந்திகாவிற்கு அவன் கடைசியாக இங்கே வருவதாகச் சொன்னதை நினைவூட்டியது.
அவனிடம் அதுகுறித்து,“பவளன்....
அத்தியாயம் - 25
"அதனோடு கடைசியாக அவர்கள் இப்படி மாறுவதற்கு முன் அவர்கள் செய்த செயல், என்று இவைகுறித்து தகவல் இருக்கிறதா?" என்று கேட்டாள் அவந்திகா.
முகிலன் தன் நெற்றியை தடவியவிதமாக, "பழக்க வழக்கம், விருப்பு வெறுப்பு பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் விசாரித்ததில் சில ஒற்றுமைகளை உணர்ந்தேன். எல்லா பெண்களும் 18லிருந்து 24 வயது வரையிலான...
அத்தியாயம் - 24
அவளது செயலில் மேலும் இதழ் விரிய, “சரி.” என்று அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றான். சத்திரத்தில் அப்போதுதான் உணவு பந்தல் போட ஆரம்பித்திருந்தனர். பாவனாவும் மேகனும் அதிக நேரம் காத்திருக்காமல் பலரோடு அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தனர்.
வாழை இலையும் அதில் பலவித பலகாரங்களும் வைக்கப்பட பாவனா "இப்படி எல்லோருடனும் அமர்ந்து சாப்பிடும்போது...
அத்தியாயம் - 23
முகம் இறுக மேகனை பார்த்து, “கார்திக் இப்போது எங்கே?” என்று கேட்டாள் பாவனா.
அவள் முக மாற்றத்தைக் கண்டுக் கொண்ட மேகன் தலை குனிந்து சிறிது நிறுத்தி, “தெரியவில்லை.” என்றான்
அதனைக் கேட்டதும் கோபமாக அவனை முறைத்து, “தெரியவில்லையென்றால்? என்னை வன்னி என்று நினைத்து அழைத்து வந்துவிட்டாய். கார்திக்கை என்னவென்று எண்ணி அழைத்து வந்தாய்?”...