Yaagaavaaraayinum Naakaakka
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 1
“அன்னம் எங்க போன?” காலை ஜாகிங் முடித்து வீட்டில் நுழைந்த அர்ஜுன் காதில் குழந்தையின் அலறல் விழவே வீட்டு வேலையாள் மேல் எரிந்து விழுந்தான். அர்ஜுன் கோபக்காரன் இல்லை.. அவன் இயலாமை கோபமாய் வெடித்தது.
“தம்பி?” என்று இடுப்பில் முகம் கருக்க வீரிட்ட பதினான்கு மாதமேயான ப்ரணவோடு வந்து நின்றார்...
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 2
ப்ரணவை அணைத்து நின்றவள் நல்ல உயரம். ஒல்லியும் இல்லாமல் சதைப் பிடிப்பாயும் இல்லாமல் சரியான அளவில் எல்லாம்... சந்தேகமே இல்லை கட்டழகி தான்! கண்ணை உறுத்தாத நிறத்தில் பருத்தி புடவை நேர்த்தியாய் எங்கும் கசங்காமல் உடுத்தியிருந்தாள்.
கருப்புக்கும் மாநிறத்திற்கும் நடுவே கருப்பை சார்ந்த அழகான நிறம்.. தேகத்தில் கிரானைட் பளபளப்பு.....
“என்ன டி.. அடங்க மாட்டீயா?” மனைவி முதுகில் முகம் புதைத்துக்கொண்டே கொஞ்சியவன் புறம் திரும்பி…
“முடியாதனால வாந்தி இல்ல… எல்லாம் நல்ல படியா முடிஞ்ச நால வாந்தி”
அவள் முகம் பார்க்க.. அவள் பார்வையில் அப்படி ஒரு காதல்.. இதழ் அளவுக்கு அதிகமாய் மயக்கத்தை ஏந்தி சிரித்தது.
“ம்ம்..?” என்று அவன் புருவம் சுருக்க
அவள் மீண்டும் அவன் கையை...
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 6
“என்ன அன்னம் இன்னைக்கே வந்துட்டீங்க? நாளைக்குத் தான் வருவீங்கனு பார்த்தேன்” அடுக்களையில் சமையல் செய்து கொண்டே அன்னத்திடம் கதை அடித்துக்கொண்டிருந்தவள் மேல் தான் அர்ஜுனின் முழு கவனமும். ஹாளில் இருந்தாலும் காது முழுவதும் அடுக்களையில்.
“தம்பி தான் மா, பார்த்து நாள் ஆச்சு வா அன்னம்.. உன்ன பார்க்கனும் போல...
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 3
“அ அம்மா”
“அ ..ம்மா”
“ஆ ஆடு”
“ஆ ஆது”
“ஆது இல்ல குட்டிமா.. ஆடு” “அம்மா நாக்க பாரு..டு.. ஆடு.. சொல்லு?”
“சொல்ல நேனா.. குட்டிமா ஆது பாலு..” (சொல்ல வேண்டாம். குட்டிமா ஆடுரத பாரு)
சொல்லிவிட்டு ப்ரணவ் ஆட ஆரம்பித்தான். தன் குட்டி ‘டையப்பர் பாட்டமை’ ஆட்டி ஆட்டி..
அமுதாவும் ப்ரணவும் பாடம் படித்துக் கொண்டிருந்த...
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 4
“டேய் வாலு பையா.. நில்லு டா..” அமுதா அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தாள் ‘கக்கப் பிக்க’ என்று சிரித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த ப்ரணவோடு. ஒரு ஜோடி கண்கள் அவள் பின்னோடு ஆசையாய் ஓடிக்கொண்டிருந்தது.
ப்ரணவ் கொஞ்சம் புஷ்டி ஆகி இருந்தான். குட்டி தொப்பையும்.. நிமிர்ந்து நிற்க முடியாமல் தொங்கிய அழகு கன்னமும்… பார்ப்பவர் உள்ளம்...
யாகாவார் ஆயினும் நா காக்க - அத்தியாயம் 7(2)
“என்ட்ட கேட்டிருக்கலாமே… தப்பு தான். உங்கட்ட சொல்லாம.. நானா முடிவெடுத்தது என் மேல தப்பு தான்! ஆனா நான் தப்பானவ இல்லை. நான் சொல்லாமலே உங்களுக்கா தெரியவேண்டியது இது! உங்களுக்கு ஏன் அப்படி என்னைப் பத்தி தோணிச்சுனு கூட எனக்கு புரியலை.. நீங்க இல்லாதப்போ யாராவது...
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 10
இரண்டு வருடம் தனியாய்.. அதன்முன் மூன்று மாதம் நரகத்தில்… எல்லாம் இவனால். ஆனால் ஒரு நாளும் அதைப் பற்றி அவள் கணவன் கேட்கவோ.. அறிந்து கொள்ளவோ ஆவல் காட்டவே இல்லை.
கணவனிடம் தன் இதயத்தைக் கொடுத்துவிட்டதும்.. அவளுக்குள் ஒரு ஏக்கம்.. தன்னை பற்றி அறிந்து கொள்ள விழையமாட்டானா? ஒரே ஒரு...