Vizhiyin Mozhi
அத்தியாயம் 30
மழைச் சாரலில் மரக்கிளையின் மறைவில் இரு காதல் கிளிகள் அலகால் ஒன்றோடு ஒன்று கொத்தி முத்தமிட்டுக் கொண்டு தன்னை மறந்த மயக்கத்திலிருந்தன.
அடுத்த காட்சியாக, இருள் சூழ்ந்த அறைக்குள் மெல்லிய தீரைச் சீலைகளை ஊடுருவி வெளிச்சம் சிறிது பரவ, உச்ச கோபத்தில் கண்களை மூடி நின்றிருந்தாள் ஸ்வேதா கோபம் தான் எனினும் கண்களிலிருந்து கண்ணீரும்...
அத்தியாயம் 02
"ம்ம்.. கிளப்பிட்டோம்.. கிளப்பிட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்" என மொபைலில் கணீர் குரலில் பேசியவாறு வேக நடையோடு படிகளில் இறங்கி வந்தான் ஜெயச்சந்திரன்.
உணவுண்ண அமர்ந்தவன் மெல்லிய சிரிப்பொலி கேட்கத் திருப்பி பார்த்தான். அவன் தங்கை ஜெயந்தி மொபைலில் தன் வருங்கால கணவரோடு மெல்லிய வெட்க புன்னகை மின்ன பேசிக்கொண்டு இருந்தாள். அவன்...
அத்தியாயம் 34
இருவீட்டிலும் திருமண ஏற்பாடுகள் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டது, சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதிலும் இராஜமாணிக்கம் தன் ஒற்றை மகளின் திருமணத்தை ஊர் பிரமிக்கச் செய்து கண்குளிர காணும் ஆசையிலிருந்தார்.
திருமணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள் இருக்கும் நிலையில், உறவினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, ஊரில் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கியிருந்தனர்.
இரவு பால் கிளாஸ் எடுத்துக் கொண்டு...
அத்தியாயம் 26
ஏனோ சரியாக தூக்கமில்லாமல் அதிகாலையிலே விழித்துக் கொண்டான் சந்திரன். எழுந்து கைகளை முறுக்கி சோம்பல் முறித்தவாறு கீழே பார்க்க, எதிர்வீட்டில் கேட்டிற்கு வெளியே தலையில் கட்டிய டவலோடு குனிந்து ஒரு பெண் கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.
முகம் பார்க்காமலே அது கயல் தான் என்பதை உணர்ந்து கொண்டான். அன்புவின் வீட்டில் அவன் மனைவி கோலமிடுகிறாள்.
பலமுறை அன்புவுடன்...
அத்தியாயம் 29
காலை உணவிற்குப் பின் வாசல் வரை வந்த அன்பு மீண்டும் கயலைக் காண அடுப்பறைக்குள் சென்றான். ஏதோ வேலையாக இருந்தவளை திடீரென பின்னிருந்து அணைத்தவன், "செல்லாம்மா உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். என் ஃப்ரண்ட் ஸ்வேதா வர, கொஞ்ச நாள் இங்க தான் இருப்பா. கீழ் ரூம்மை ரெடி பண்ணி வைக்க சொல்லும்மா"...
அத்தியாயம் 23
சந்திரனின் ஆட்கள் கயலைப் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை என்றும் அன்பு ஊருக்கே இன்னும் வரவில்லை என்றும் தகவல் தர, கயல் எங்குச் சென்றால் எனச் சந்திரனுக்குக் குழப்பமாக இருந்தது.
நண்பகல் நெருங்கி இருக்க, தென்னந்தோப்பில் வந்து அமர்ந்திருந்தான் சந்திரன். வேல்முருகனையும் இன்னும் சந்திக்கவில்லை யாரேனும் கேள்வி கேட்டால் கூட தன்னிடம் பதிலில்லையே என்றெண்ணி...
அத்தியாயம் 44
முழு பௌர்ணமி நன்னாளில் ஜன்னலோரம் ஜாதிமல்லியின் வாசம் நிலவின் வெள்ளொளியோடு குளிர் தென்றலும் கலந்து வீசியது. தோப்பு வீட்டின் அடுப்பறையில் கயல் பாத்திரங்களை ஒதிக்கி வைத்துக் கொண்டிருக்க, திடீரென அன்புவின் கரங்கள் அவளிடையில் படர அணைத்தது.
அவளை முன் திருப்பி முகமேந்தியவன், அவளின் செவ்விதழில் தன்னிதழை பதித்து அழுத்தினான். அவளால் பேசவும் இயலவில்லை, விலகவும்...
அத்தியாயம் 13
ஊர் பெரியவர்கள் அனைவரும் திருவிழா பற்றிய முடிவெடுப்பதற்காக ஒன்று கூடியிருந்தனர்.
விஜயராகவன் திருமண அழைப்பிதல் வழங்குதல், உறவுகளை அழைத்தல் என ஜெயந்தியின் திருமண ஏற்பாட்டைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஆகையால் அவர்களின் குடும்பத்திலிருந்து சங்கரலிங்கம் கிளம்பினார்.
அப்போது தான் வந்த செல்வாவைப் பார்த்தவர், "செல்வா, நான் ஊர்க்கூட்டத்துக்கு கிளம்புறேன். நீயும் சந்திரனை கூட்டிட்டு வந்திடு" என்றார்.
"சரிங்க...
அத்தியாயம் 15
ஜெயந்தியின் திருமண ஏற்பாடுகள் வெகுவிமர்சையா நடைபெற்றது. அந்த ஊரிலே அதுவரை அப்படியொரு திருமணம் நடந்ததேயில்லை என்னும் அளவிற்கு ஏற்பாடுகள் இருந்தது.
அவர்கள் வீடு மற்றும் கோவில்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஊரே ஜொலித்தது. கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. மேடை முழுவதும் மலர்களால் அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்தனர். மைக்...
அத்தியாயம் 16
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன்? சிறுவயதில் விளையாட்டாகப் பேசுகிறான் என்றெண்ணிக் கண்டுகொள்ளாமல் இருந்தேன் ஆனால் இத்தனை வருடங்களுக்கு பின்பும் அவன் மாறவில்லை.
அன்று கடையில் கயலைப் பார்த்தான். பின் பள்ளியில் அன்றிரவு அவளிடம் வம்பு பண்ணினான். அதன் பின் சிறுவனிடம் காதல் கடிதம் கொடுத்தனுப்பினான். இன்று கல்யாண வீட்டில் அனைவரும் இருக்கக் கயலை...
அத்தியாயம் 12
கயல் கூறியதைக் கண்டு கொள்ளாதது போல் இருந்தாலும், அவள் கேட்டு அவனால் செய்யாமல் இருக்க முடியவில்லை. எனவே இராஜமாணிக்கத்தைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றான்.
உள்ளே செல்லவே, அப்போது தான் தன் அறையிலிருந்து வெளியே வந்த பூங்கோதை, "வாங்க..." ஒற்றைச் சொல்லில் வரவேற்று சமையலறைக்குள் சென்று கொண்டாள்.
‘அதிகம் பேசியதில்லை எனினும் சிறு வயதில் அன்பு மாமா என்றுதானே அழைப்பாள்?...
அத்தியாயம் 14
விடுமுறை நாள் என்பதால் மாலை பக்கத்து வீட்டுச் சிறுவன் குமாருடன் தங்கள் தோப்பிற்குச் சென்ற கயல், சிறிது நேரம் சுற்றி விட்டு பின் வீட்டிற்குக் கிளம்பினர்.
நெடும் உயரமாக, நெருக்கமாக வளர்ந்திருந்த மாமரத்தின் அருகே வர, "ஏய் கயலக்கா நில்லு, மாங்கா பறிச்சுட்டுப் போவும்" என்றான் குமார்.
"வேண்டாலே. இருட்டிருச்சு, வீட்டுக்குப் போவோம். நேரம்மாச்சுனா எங்க...
அத்தியாயம் 39
கயல், ஜெயந்தி, பூங்கோதை என தோழிகள் மூவரும் கல்லூரி முதல் வருடம் சென்று கொண்டிருந்தனர். கயல் தாவரவியலும்,ஜெயந்தி கணினி அறிவியலும், பூங்கோதை ஆங்கில இலக்கியம் என ஒரே கல்லூரியில் மூன்றுபேரும் வெவ்வேறு பாட பகுதியைத் தேர்வு செய்திருந்தனர்.
ஜெயந்தியைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதும், அழைத்து வருவதும் செல்வா தான் உரிமையோடு செய்வான். சில சமயங்களில்...
அத்தியாயம் 43
ஜெயந்திக்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து ஜெயந்தியையும் அழைத்து மனையில் அமர வைத்தனர். முதலில் நாத்தனார் தான் வெள்ளிக்காப்பு இட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்ல, விக்னேஷை பார்த்தாள்.
விக்னேஷிற்கு சகோதரிகள் இல்லை என்பதால் திருமணத்தின் போது கயல் தான் நாத்தனார் முடிச்சிட்டாள். இப்போதும் கயலை தான் அவள் மனம் தேடியது.
அவள்...
அன்புவும் சந்திரனும் ஒரே துருவங்கள் என்பதால் சற்று விலகியே இருந்தனர். அவசியம் என்றால் பேசிக் கொள்பவர்கள் தான் ஆனால் பேசிக் கொள்வதற்கான அவசியம் வரவேயில்லை.
கயல், ஸ்வேதா, குழந்தைகள் இரு வீட்டிற்குமான இணைப்புகளாய் இருந்தனர். கயல் ஸ்வேதாவிற்கு இடையேயான புரிதலைக் கண்ட, ருக்மணியும், சிவகாமியும் வியந்தனர். முன்பே தாங்களும் இவர்களைப் போன்றிருந்தால் குடும்பமானது இரண்டாகப் பிரிந்திருக்காதே...
அத்தியாயம் 35
ஜெயச்சந்திரன் உள்ளே வர, அவனை முறைத்தவாறு அமர்ந்திருந்தாள் ஸ்வேதா. அதைக் கவனிக்காதவன், “மாட்டை கட்டிட்டேன் நீ போலாம்” என்றான்.
அவ்வளவு தான் அதீத கோபத்தில் எழுந்து நின்றவள் கீழே இருந்த செம்பை தூக்கி எறிந்தாள். சற்று சுதாரித்தவன் சரியான நேரம் விலகிக் கொள்ள செம்பு கீழே விழுந்து உருண்டது.
“அடியே செம்புல இருந்த கள்ளேங்க,...
அத்தியாயம் 20
டிஸ்டிக் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே யாரையெல்லாம் தங்களின் செல்வாக்கால் வளைக்க முடியுமோ அவர்களையெல்லாம் வளைத்து தங்களுக்குச் சாதகமாக வைத்திருந்தனர் மேலும் அன்பு இல்லாதது அவர்கள் பக்கம் வலு சேர்த்தது.
டிரவல்ஸ் ரிஜெஸ்டரில் இருந்து தங்கராசுவின் புக்கிங் பதிவுகளை வழக்கறிஞர் கூறியபடி கவனமாக நீக்கினர். நீக்கவில்லை எனில் தங்கராசுவும் சந்திரனும் திருட்டில்...
அத்தியாயம் 32
வர தாமதமாகும் என்றால் வீட்டிலிருந்து கிளம்பும் போதே சொல்லிவிடுவான். அவசர வேலை என்றால் தகவலாவது சொல்லி விடுவான். ஸ்வேதாவும் எதுவும் சொல்லவில்லை, என்றும் இப்படி நடந்து கொண்டதுமில்லை.
விடிவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்க, அதிகாலை நான்கு மணியாகியிருந்தது. சிவகாமி பூஜை அறைக்குள் வேண்டுதலில் அமர்ந்து விட்டார். கயல் வெளிவாசல் திண்ணையில் இரும்புக்கேட்டை...
அத்தியாயம் 10
சந்திரனுக்கும் அன்புவிற்கும் வயதில் வித்தியாசம் நான்கு மாதங்கள், உயரத்தில் வித்தியாசம் நான்கு சென்டி மீட்டர், உருவத்தில் வித்தியாசம் சிறிதளவு நிற வேறுபாடு மட்டுமே.
அண்ணன் தம்பி என்று சொல்லுமளவிற்கு உருவ ஒற்றுமை உண்டு. உடை தான் இருவரையும் வித்தியாசப் படுத்தியது.
குணத்திலும் இருவரும் ஒற்றுமை கொண்டவர்கள் தான். இருவருக்கும் அவர்கள் அன்னைக்குத்தான் முதலிடம் அளிப்பார்கள். பிறருக்கு...
அத்தியாயம் 38
சற்று நேரத்திலே கோவிலில் எங்கும் சலசலப்பும், பேச்சுக் குரலிலும் மட்டுமே கேட்க, மேள வாத்தியங்களின் இன்னிசை நின்று விட்டது. முதலில் இராஜமணிக்கத்திற்கு ஆதரவாகப் பேசியவர்கள் இப்போது பேசவும் இயலாது நின்றனர்.
இராஜமணிகத்தின் மச்சான், "ஏய் யாருடி நீ? எந்த ஊருக்காரி? நீ வந்து என் மாமா மேல பலி சொன்னா நம்பிடுவோமா? உன்னையெல்லாம் சும்மா விடலாமா?" என்றவாறு ஸ்வேதாவின் மீது கையோங்கினான்.
சட்டென ஓங்கிய அவன் கையை...