Vizhi Moodinaen Un Ninaivilae
நினைவுகள் 16
”விஷ்ணுவின் அறையில் தீவிரமாக தேடிக்கொண்டிருந்தால்….வசு…… ச்சே…கதிர் காதல் சேர்ந்துச்சா…..இல்லையா,…வாசுகி…அவனுக்கு மெசேஜ் பண்ணதுக்கு…அவன் ரீப்ளே பண்ணான…..அய்யோ….அதுகடுத்து என்னாச்சு எப்படி நாமா தெரிஞ்சுருக்கிறது”என விஷ்ணுவின் அறையில் தேடிகொண்டே…இருந்தால்…..ஆனால் அவளுக்கு தேடியது கிடைக்கவில்லை..
‘டிங்..டிங்..’என மெசேஜ் டோன் வர…..சாப்பிடிகொண்டிருந்த விஷ்ணு அவன் செல்போனை பார்க்க……”அம்மு”என அவளின் பெயர் போட்டு பதித்து வைத்திருந்தான்…
“தேவ் சாப்பிடாம என்ன பண்ணுற” என...
நினைவுகள் 15
”நான்,சரண்,தேவ் நாங்க மூனு பேரும்..ஒரே காலேஜ்ல தான் படிச்சோம்…எங்களுக்குள்ள எந்த ஒளிவும் மறைவும் இல்லை..என் காதல தவிர..ஆனா தேவ் ஒரு பொண்ண பார்க்க எங்கள முதல் தடவை அன்னைக்கு கூட்டிட்டு போனான் ஆனா அந்த பொண்ணு அங்க இல்லை….அதுகடுத்து ஒரு நாள்……….
‘யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை...
நினைவுகள் 14
காலையில் எழுந்ததும் தேவ் மனதில் ஒருவித சஞ்சலமாக “ஏன் எனக்கு இன்னைக்கு மனசு ஒரு மாதிரி இருக்கு,என்ன நடந்தாலும் இன்னைக்கு டாடிக்கிட்ட அந்த ரீப்போர்ட் பத்தி கேட்க்கனும்”என ஒரு முடிவோடு ஆபிஷ் கிளம்பினான்.
“சுகி,டிபன் ரெடியா”என கேட்டபடி கீழே வந்தான்.
“இதோ ரெடி வசி,வாங்க எடுத்து வைக்கிறேன்”
“அம்மா எங்க,அப்பா எங்க”
“அத்தை,கோவிலுக்கு போயிருக்காங்க,மாமா இன்னைக்கு காலையில...
நினைவுகள் 13
“என்ன சுகி,என்ன படிச்சுட்டு இருந்த”
‘ஒண்ணுமில்லை வசீ,சும்மா கதை படிச்சுட்டு இருந்தேன்........நீங்க ஏன் இவ்ளோ லேட் அஹ வரேங்க..........வேலை அதிகமா இருந்துச்சா’
“ம்ம் ஆமா முக்கியமான மீட்டிங் அட்டென் பண்ணிட்டு வரேன்,பசிக்குது சுகி....சாப்பிட எதாவது இருந்தா எடுத்துட்டு வரியா”
‘சாப்பிடாம என்ன பண்ணுறேங்க..........இருங்க எடுத்துட்டு வரேன்’
“ம்ம் சரி”
‘அவள் அந்த டைரியை மீண்டும் அவள் துணிக்கடியில் வைத்துவிட்டு,...
நினைவுகள் 12
“அத்தை என்னாச்சு,ஏன் இப்படி நிக்குறேங்க”என உலுக்கினாள்.
‘அதெல்லாம் ஒண்ணுமில்லை வசும்மா,ஏதோ யோசனை வேற ஒன்னுமில்லை’என்று அவர் சமாளித்தார்,ஆனால் அவ்ளோ விஷ்ணுவை பற்றிகேட்டால்.
“அத்தை உங்களுக்கு இன்னொரு பிள்ளை இருக்காங்கனு என்கிட்டே சொல்லவே இல்லை”
‘ஆமா வசும்மா எனக்கு ரெண்டு பசங்க,ஆனா ஒரு பையான் இப்போ இல்லை,இதை பத்தி தேவ் உன்கிட்ட சொல்லுவான்’என தடுமாறி கூற...
நினைவுகள் 11
இந்த சாரீலா எது கட்டலாம்,இது எப்படி இருக்கு,இது, என ஒவ்வொன்றையும் தன்மேல் வைத்து கண்ணாடியில் பார்த்தால்,எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை.
பின் சுடிதார் அணியலாம்,என்று அவள் அண்ணன் வாங்கிகொடுத்த சுடிதார் ஒன்றை அணிந்து தேவ்வுடன், இன்று பேசபோகும் நொடிக்காக காத்துக்கொண்டு இருந்தால்.
அத்தை,அத்தை என அழைத்துகொண்டு கீழே வந்தால், வசு.
என்ன வசுமா, ஏதாவது வேணுமா.
“அத்தை நானும்,அவரும்...
நினைவுகள் 1௦
என் பொண்ண பார்த்து ரொம்ப நாளாச்சு வா ஜானகி போய் வசுவையும்,மாப்பிளையும் பார்த்துட்டு வரலாமா.என்று ஜானகியிடம் கேட்டுகொண்டுஇருந்தார் யசோ.
“ஆமா அக்கா,அவ இருந்தா இந்நேரம் வாய் ஓயாம பேசிட்டு இருப்பா, இப்போ வீடு வெறிச்சோடி இருக்கு”என அவரும் கவலைகொண்டார்.
“நீங்களும்,மாமாவும் வசுவ பார்த்துட்டு அப்படியே மூணாவது மறுவீட்டுக்கு அழைச்சுட்டு வாங்க,இன்னைக்கு இலக்கியனும்,மலரும் மறுவீட்டு...
நினைவுகள் 9
அந்த அழகான காலைப்பொழுதில் சூரியன் மெல்ல அவர்களின் அறையில் பரவியது,முதலில் வசுவின் முகத்தில் அந்த சூரிய ஒளி விழுந்தது,அந்த வெளிச்சத்தில் கண்ணை சுருக்கிக்கொண்டு எழுந்தால்,ஆனால் அவள் அருகில் தேவ் இல்லை,.
அவள் யோசனையில் “எங்க போய்ட்டான்,இவன் ஒரு வேளை ஆபிஸ்க்கு எழுந்து கிளம்புற பழக்கத்துல ஆபிஸ்க்கு போய்ட்டனோ,இருக்கும் அவன் பிஸ்னஸ்மேனாச்சே பின்ன எப்படி...
நினைவுகள் 8
யசோ “இன்னும் கோவம் போகலையா வசுமா”...
“பேசாதேங்க யசோமா நீங்ககூட என்கிட்டே மறைச்சுட்டேங்கள”
‘இங்க பாரு வசுமா அப்பா,அம்மா உனக்கு சப்ரைசா இருக்கட்டும், நீங்க சொல்லதேங்கனு சொல்லிட்டாங்க அப்புறம் எப்படி டா உனக்கு சொல்லமுடியும்’
‘நீங்க என்ன சொன்னாலும் நான் உங்ககிட்ட பேசமாட்டேன்’என்று யசோவிடம் பேசாமல் இருந்தால்..
ஜானகி “அக்கா அவ இப்போ கோவமா இருப்பா ஆனா...
நினைவுகள் 7
“அந்த பொண்ணு கண்ணு முழிச்சுட்டாங்க போய் பார்க்காலாம்”என்று செவிலி அங்கு இருக்கும் தேவ் மற்றும் மலர் ,கண்ணனிடம் கூறினார்.
“அவர் சொல்லி முடித்ததும் தேவ் முதல் ஆளாய் உள்ளே நுழைந்தான்”.
மலர் “வா கண்ணா போய் பார்க்காலாம்”என்று அவனை அழைத்தால்.
வேணாம் மலர் சார் பார்க்கட்டும் நாம கிருஷ்ணாப்பாக்கு போன் பண்ணுலாம் என்றான்.
உள்ளே நுழைந்த தேவ்...
நினைவுகள் 6
“மீட்டிங்க்கு எல்லாம் ரெடி அஹ, என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்”தேவ்
“ஆனால் அங்கு வசு இல்லை,எங்க போயிட்டா”என்று அவள் கேபினில் தேடினான்.
“தேவ் அவன் அறையில் இருந்து வெளியே வந்து,எதிரே வந்த ஒருவனிடம் வசுவை பற்றி கேட்டான்”.
அவனோ “சார் வசு கேண்டின்ல இருந்தாங்க”என்றான்
தேவ் “ஓகே தேங்க்ஸ்”
“அங்கு வசு மலர்,கண்ணனிடம் தேவ்வுடன் மீடிங்க்கு செல்வதை கூறிக்கொண்டு...
நினைவுகள் 5
“வசு எழுந்திரு இன்னும் என்ன தூக்கம் ஆபீஸ் கிளம்பவேணாமா மலரும் கண்ணனும் கிளம்பிட்டாங்களாம் வசு”என்று ஜானகி எழுப்பிக்கொண்டுஇருந்தார்.
மலர் “எதுக்கு டி இப்போ வேலைக்கு வரலேன்னு சொல்லுற”
வசு “எனக்கு பிடிக்கல”
கண்ணன் “அதுதான் ஏன்”
“அவள் எப்படி கூறுவாள் அவன் இவளை பார்த்து கண் அடித்தை”
வசு “அது வந்து....அந்த கம்பெனி பாஸ் அஹ பார்த்த கொஞ்சம்...
நினைவுகள் 4
இலக்கியன் “அத்தை,மாமா என்று மலரின் வீட்டு வாசலில் நின்று அவர்களை அழைத்துகொண்டு இருந்தான்”
கற்பகம் “அடடே வாங்க மாப்பிளை ஏன் அங்கேயே நிக்குறேங்க,ஏங்க இங்க வாங்க நம்ம வீட்டு மாப்பிளை வந்திருக்காங்க” என்று இலக்கியனை வரவேற்றரர்.
இலக்கியன் “இருக்கட்டும் அத்தை”
கற்பகம் “என்ன சாப்பிடுறேங்க மாப்பிளை,டீ,காபி,”என்று உபசரித்துக் கொண்டு இருந்தார்.
இலக்கியன் “இருக்கட்டும் அத்தை இப்போதான் சாப்பிட்டு...
நினைவுகள் 3
ராமாகிருஷ்ணன் தங்கம் ,கற்பகம் வீட்டிருக்கு வந்திருந்தார்.
தங்கம் “வாங்க வாங்க கிருஷ்ணன் எப்படி இருக்கேங்க தங்கச்சி,வசு,தம்பி, எப்படி இருகாங்க”.என்று அனைவரைபற்றியும் நலம் விசாரித்தார்.
ராமாகிருஷ்ணன் “எல்லோரும் நல்லா இருக்காங்க நீங்க எப்படி இருக்கேங்க,எங்க தங்கச்சியும் ,மலரும் வீட்ல இல்லையா”.என்று கேட்டார்.
தங்கம் “உங்க தங்கையும்,மலரும் கோவிலுக்கு போய்இருக்காங்க இப்போ வந்துடுவாங்க”என்றார்.
கிருஷ்ணன் “உங்ககிட்ட ஒன்னுகேக்கனும் தங்கம்” என்று...
நினைவுகள் : 2
வசு “சாரி சார் அந்த குழந்தைய பார்த்துகிட்டே வந்ததுல தெரியாம மோதிட்டேன் சாரி சார்” என்றால்.
சரண் “ இட்ஸ் ஓகே” பார்த்துபோங்க என்றான்.
மலர் “ ஹே வசு இங்க என்ன பண்ணுற” என்றபடி அங்கே வந்தாள்.
வசு “ஹ்ம்ம் ஒண்ணும்மில்ல போகலாம் வா” என்று அவனை திரும்பி பார்த்து சாரி என்று...
நினைவுகள் : 1
அந்த மருத்துவமனை முழுவதும் பரப்பரப்பை கொண்டுஇருந்து ஏனென்றால் அங்கு ஒரு இதயம் மாற்று சிகிச்சை நடந்துகொண்டிருக்கு..
பல்ஸ் பார்த்துகிட்டே இருங்க நர்ஸ்..
மற்றொரு மருத்துவரோ ஐஸ்பெட்டிக்குள் இருக்கும் இதயத்தை எடுத்து தலைமை மருத்துவரிடம் கொடுத்தார்....
இதயத்தை அந்த பெண்ணின் உடலில் நன்றாக பொருத்தி அது சீராக செயல்படுகிறதா என்று நொடிக்கு ஒருமுறை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்...எல்லாம்...