Uyirae Un Uyirena Naan Iruppaen
அத்தியாயம் 25
பிங்கியை எங்கே சென்று தேடுவது என்று ஒன்னும் புரியாமல் நிமிடங்கள் கரைந்து கொண்டு போக அவளை பற்றி எந்த தகவலும் இல்லை. சாதாரண மனிதனுக்கு பிரச்சினை எனும் போது போலீஸிடம் போகலாம். போலீஸுக்கே பிரச்சினை என்றால் யாரிடம் போவது? அதிலும் தீரமுகுந்தன் போல் இருக்கும் அதிகாரி என்ன செய்வது?
தந்தையின் தோள் சாய்ந்து அழுதது...
அத்தியாயம் 3
தீரமுகுந்தன் விறு விறுவென வீட்டுக்குள் ஓடி வரவும்
"டேய் முகுந்த் எங்கடா ஸ்கூபி?" என்று திருமாறன் கேக்க
அவருக்கு பதில் சொல்லாது உள்ளே சென்றவன் குளியலறைக்குள் புகுந்து குளித்தேன் என்று இரண்டு நிமிடங்களில் வெளியேறி அலுமாரியை குடைந்து இருக்கிறதுலே எடுப்பான டி ஷர்ட்டை அணிந்து கொண்டு வாசலுக்கு வர
"திரும்ப எங்கடா...
அத்தியாயம் 19
கல்யாணம் சொந்த ஊரில் நடந்ததால் கல்யாணத்துக்கு வந்த சொந்தபந்தங்கள் அதிகமான பேர் கிளம்பியிருக்க விஷ்வதீரனை விட்டுட்டு போனவ, எப்படி சேர்த்து கிட்டா? உண்மையிலேயே கல்யாணம் பண்ணி குழந்தையை பெத்துக்கிட்டாங்களா? குழந்தையை பெத்துக்கிட்டு கல்யாணம் பண்ணாங்களா? என்ற கேள்வி மண்டையை குடைந்தவர்களில் சிலர் மட்டும் "பொண்ண அலங்காரம் பண்ணனும்" என்று தங்க. அவர்களின் நோக்கமறிந்த...
அத்தியாயம் 8
வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஆரோஹி பதட்டத்தில் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி இருக்க போலீஸ் வண்டியில் வந்த விஷ்வதீரன் வண்டியை நிறுத்தச் சொல்லி போலீஸ் ஜீப்பை ஸ்பாட்டுக்கு வரச்சொன்னவன் ஆரோஹியின் வண்டியின் அருகில் வர
ஸ்டீயரிங் வீலில் தலை சாய்ந்து ஆரோஹி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, அவளை பார்த்தவாறே கண்ணாடியை தட்ட...
அத்தியாயம் 33
வெட்டி வீராப்பு காட்டி வீரவசனம் பேசி போலீஸ் என்ற திமிரை காட்டும் ரகமல்ல விஷ்வதீரன். பொறுமை எல்லை கடந்தாலும், சட்டுன்னு கையை நீட்டுபவனல்ல. புத்தியை தீட்டும் சாணக்கியன். பல்லவன் விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொண்டான். அவன் சாகும் தருவாயில் கூட ஆரோஹி தனக்கு யார்? பழிவாங்கவும் சேர்த்துதான் உன்னை வச்சி செய்கிறேன் என்று...
கோட்டில் முதல் விசாரணை
"இந்த விஷயம் குழந்தைகளை பாதிக்கும் என்று அவர்களை கோட்டில் ஆஜர் படுத்த அவசியமில்லை" என்ற கோட்பாட்டோடையே விசாரணை ஆரம்பிக்க பட்டிருந்தது.
விசாரணையின் போது விஷ்வதீரனின் வக்கீல் விஷ்வதீரன், ஆரோஹியின் கல்யாண சான்றிதழ், மற்றும் மும்பையில் குழந்தைகள் பிறந்ததுக்கான சான்றிதழ் என்று முன் வைத்தும் எதுவும் எடுபடாமல் போகவே! "இந்த ரெண்டு பசங்களில் உங்க...
அத்தியாயம் 9
விஜய்யை தூக்கிக் கொண்டு அறைக்கு வந்தவன் சட்டையை கழட்டி விட்டு லுங்கியோடு வர
"வாவ் டாடி உங்களுக்கு ஆர்ம்ஸ் இருக்கா? மம்மி சொல்லவே இல்ல" என்றவன் அவனின் கையை தொட்டு தொட்டு பார்க்க
"ஆரா என்ன பத்தி சொன்னாளா? அப்போ ஏன் என்ன தெரியாத மாதிரி நடிக்கிறா?" கோபம் கட்டுக்கடங்காமல் தலைக்கேறினாலும்...
அத்தியாயம் 31
சொன்னது போல் விஷ்வதீரன் நேரங்காலத்தோடு வீடு வந்தான். வரும் போது அல்வா மல்லிகைப்பூ, புடவை என்று ஆரோஹிக்கும். குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ், விளையாட்டு பொருட்களும், மற்றவர்களுக்கும் சிலது வாங்கி வந்திருந்தான்.
குளித்து விட்டு வந்தவன் ஆரோஹி புன்னகை முகமாக நீட்டிய காபியை பருகியவாறே அவளையும் கண்ணால் பருக்கலானான். அவன் பார்வையில் வெக்கப்பட்டு சிரித்தவள் நகரப்பாக்க அவளின்...
அத்தியாயம் 22
ரேகா சொன்ன இடத்துக்கு சென்று ஆதாரத்தை கைப்பற்றிய தீரமுகுந்தன் சீக்ரட் மிஷன் கட்டிடத்தை அடையும் போது மதியம் தாண்டி இருக்க உள்ளே நுழைந்தவனை பிங்கியின் குரலே வரவேற்றது.
அங்கே விஷ்வதீரனும், ரித்திகாவும் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்க மிதுன் கணனியில் மூழ்கி இருக்க, பிங்கி ரேகாவுடன் அரட்டையில் இருந்தாள்.
ரித்திகாவுடன் ஒன்றினாலும்,...
அத்யாயம் 11
வீட்டுக்குள் நுழைந்த ஆரோஹியின் கால்களை "மம்மி" என்றவாறே கட்டி கொண்டனர் அஜய்யும், விஜய்யும் அவர்களை செல்லம் கொஞ்சியவள் தீரமுகுந்தனை கண்டு
"நீ தீரா தானே! ஆளே மாறிட்ட" என்று சிரிக்க
அவளுக்கு கீற்று புன்னகையை பரிசளித்தவன் வாசல் பக்கம் பார்க்க
"விஷ் ஏதோ போன் வந்ததுன்னு பேசிகிட்டு இருக்கான்" என்றவள் "நீயும்...
அத்தியாயம் 21
காலை உணவுக்காக அனைவரும் கீழே வர அவ்விடமே கலைகட்ட ஆரம்பித்தது.
உணவுப் பாத்திரங்களை அடுக்கிய சலீம் பாய் "இப்போ தான் வீடு வீடு மாதிரி இருக்கு" என்று புன்னகை முகமாக சொல்ல பிங்கியின் பார்வை சலீம்பாயையும், ஆயிஷாவையும் துளைத்தெடுக்க
"பார்க்கிறத பாரு முண்டக்கண்ணி, முண்டக்கண்ணி" என்று முணுமுணுத்த தீரமுகுந்தன் அவன் சாப்பிட்டு கொண்டிருந்த ரொட்டியை அவள்...
அத்தியாயம் 34
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும்
சகியே……… சகியே………. சகியே……
என் மீசைக்கும்...
அத்தியாயம் 27
காதலிப்பது சுகம் என்றால்? காதலிக்கப் படுவது வரம். அந்த வரத்தை பெற்றவள் ஆரோஹி. அதை பெற நீண்ட பத்து வருடங்கள் எடுத்திருக்க, அதை அனுபவிப்பதும், தொலைப்பதும் அவள் கைகளிலேயே!
காற்றில் ஆடும் அவள் கூந்தலை காதோராமாக ஒதுக்கி விட்டவனின் விரல்களோ கன்னத்தில் கோலம் போட ஆரம்பித்திருக்க ஆரோஹியின் மேனி சிலிர்த்தது.
தன்னவனின் விரல் தீண்டல் காதல்...
அத்தியாயம் 29
விஷ்வதீரன் பதட்டமாக உள்ளே நுழைய அந்த மருத்துவமனை நர்ஸ் ஒருத்தி அவனை அழைத்து சென்று ஒரு அறையில் விட்டாள்.
அவ்வறை ஒரு உள்ளறையாக இருக்க பெரியதொரு டிவி சுவரில் மாட்டப்பட்டிருந்தது அதில் ஆரோஹி தெளிவாக தெரியலானாள். அமர்ந்திருந்த கதிரையில் இருந்து சடாரென எழுந்தவன் கதவை திறக்க அது வெளியால் பூட்டி இருந்தது.
"மிஸிஸ் ஆரோஹி விஷ்வதீரன்....
அத்தியாயம் 12
விஷ்வதீரன் ஆரோஹியின் வீட்டிலிருந்து நேராக போனது சீக்ரட் மிஷன் கட்டிடத்துக்கு. அங்கே தீரமுகுந்தனும் இருக்க ஒரு ஹாய் சொன்னவன் அன்புச்செல்வனை ஏறிட
"பெயர் தெரியாத அந்த போதை பொருள் உடலுக்குள் சென்றால் என்னவெல்லாம் செய்யும் அப்படினு ஒரு சாட் ரெடி பண்ணிட்டேன். எந்த முறையிலும் அத உடம்புக்குள்ள செலுத்தலாம். மூக்கால உறிஞ்சலாம், இஞ்செக்ட்...
அத்தியாயம் 32
பிங்கியின் நோக்கமே சலீம்பாய் மற்றும் ஆயிஷாவின் உறவு என்ன என்று அறிந்துக் கொள்வதே. அதற்காகவே காத்துக் கொண்டிருக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்ததை பயன் படுத்திக் கொண்டாள்.
"சலீம் பாய் ஏன் நீங்க கல்யாணமே பண்ணிக்கல" கலவையான முகபாவங்களை கொடுத்துக் கேக்க
"அதையேன் மா கேக்குற? எல்லாருக்கும் ஆசைப்பட்ட பொண்ணு கிடைச்சிடுமா?" கொஞ்சம் விரக்தியாக குரல் ஒலிக்க
"அப்போ...
அத்தியாயம் 28
"எந்திரி டி"
"நாளைல இருந்து கத்துக்கிறேன் டா. இன்னைக்கி மட்டும் தூங்குறேன்"
"கும்பகர்ணன் கூடவே பொறந்த மாதிரி தூங்குறாளே! இவள"
"போலீஸ்காரன் பொண்டாட்டி மாதிரி பேசுடி. ஆபத்து எப்போவேனா வரலாம். கடவுள் புண்ணியத்தால ஒரு தடவ தப்பிச்ச. அவரு ரொம்ப பிஸி எந்த நேரமும் உன்னையே பாத்து கிட்டு இருக்க முடியுமா?"
பல்லவன் மாதிரி கேவலமான பிறவிகளிடமிருந்து பெண்கள்...
அத்தியாயம் 14
"டேய் அகில் படிக்காம அப்படி என்னத்த தாண்டா கம்பியூட்டர்ல நோண்டி கிட்டு இருக்க?" பிங்கி கேக்க அவனிடம் பதில் இல்லை. அவன் என்ன செய்கிறான் என்று ஒரு கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவள். அவன் தீரமுகுந்தனை பற்றிய கட்டுரையை வாசிப்பதை கண்டு
"யார் டா தீரமுகுந்தன்?" ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்...
அத்தியாயம் 26
"குட் மோர்னிங் டா" தீரமுகுந்தன் கொட்டாவி விட்டவாறே விஷ்வதீரனுக்கு காலை வாழ்த்தை சொல்ல பதில் சொன்னவன் சமையலறை, முற்றம், என எல்லா இடத்திலும் ஆரோஹியை தேடிவிட்டு வர
"என்னடா வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போற" என்றவாறே தொலைக்காட்ச்சி பெட்டியை இயக்கினான் தீரமுகுந்தன். தாத்தாவும் வெளியே இருந்து வர திருமாறனும் உள்ளே இருந்து வர பல்லவனின் இறப்புச்செய்தி...
அத்தியாயம் 15
ஆரோஹியின் மனதை கவரனும், அவள் தன்மேல் காதல் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல குழந்தைகளும் இத்தனை நாட்கள் தந்தை இல்லாமல் ஏங்கித்தவித்த நாட்களுக்கு ஈடாக அவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும்...