Monday, April 21, 2025

    Uppuk Kaatru Final 1 2

    0

    Uppuk Kaatru Final 1 1

    0

    Uppuk Kaatru 23

    0

    Uppuk Kaatru 22

    0

    Uppuk Kaatru 21

    0

    Uppuk Kaatru

    Uppuk Kaatru 20

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 20  அருள் குளித்துவிட்டு வருவதற்குள் ரோஜா சமைத்து முடித்திருந்தாள். அவளும் அவன் வருவதற்கு முன் எங்கே சமைக்கும் மன நிலையில் இருந்தாள்.  குளித்து விட்டு வந்தவன் சாப்பிட உட்காராமல், அவனது புவனா அத்தையை அழைத்தான்.  “ஹலோ அத்தை எப்படி இருக்கீங்க?”  “என்ன டா அத்தை மேல திடீர் பாசம். சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு போனவன் தானே நீ...”...

    Uppuk Kaatru 19

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 19  பவித்ராவுக்கு விசா கிடைக்கத் தாமதம் ஆனதால், மாதவன் மட்டும் முதலில் வெளிநாடு சென்று விட்டான். அங்கே சென்றதும், அவனை வேறு இடத்துக்குச் சில நாட்கள் வேலையின் காரணமாகச் செல்ல வேண்டும் எனச் சொல்ல.. பவித்ரா இங்கே வந்தாலும், அவள் தனியாக இருக்க நேரிடும் என நினைத்த மாதவன், அவளை அவன் வந்த...
    உப்புக் காற்று  அத்தியாயம் 18 ரோஜா நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அருள். அவளுக்கு உட்காரவும் இருக்கை இல்லாததால்... “வா ரோஜா இப்படி உட்காரு.” என்றவன், தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்து கொள்ள... ரோஜாவும் கணவனின் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.  “உங்க அப்பா உடம்பு முடியாம இருந்தாரா?” என மாதவன் மரியதாஸ் பற்றி ரோஜாவிடம் கேட்க, ரோஜா இல்லை...

    Uppuk Kaatru 16

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 16  இரவு உணவை சீக்கிரமே முடித்துப் பெரியவர்கள் உறங்க சென்றுவிட... தேவிக்கு வீட்டை ஒதுங்க வைக்க உதவி விட்டே... அருள் படுக்கச் சென்றான்.  எல்லோருக்குமே கல்யாணம் அலுப்பு என்றதால் படுத்தவுடன் உறங்கிவிட... அருள் மட்டும் உறங்காமல், அவர்கள் பகுதியை சுத்தம் செய்தவன், பவித்ரா போட்டு விட்டு சென்ற உடைகளை எல்லாம் துவைத்து, வீட்டிற்குள்லேயே உளற...

    Uppuk Kaatru 15

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 15  அருளுக்குக் காலையில் சீக்கிரமே விழுப்பு வர... நேரத்தை பார்க்க அதிகாலை நான்கு மணி. தலை இன்னமும் பாரமாக இருக்க... ஆனால் நேற்று போல வலி இல்லை. முகம் கழுவி சமையல் அறைக்குச் சென்று காபி போட்டுக் குடித்தவன், செல்லை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.  அருள் ரோஜாவை கைப்பேசியில் அழைக்க... அழைப்பு வந்த...

    Uppuk Kaatru 14

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 14  அருளின் கூர்மையான பார்வை தடுமாறச் செய்ய, “நான் யாரையும் லவ் பண்ணலையே...” என்றாள் மலர் பதட்டமாக.  அவள் பதட்டமே இன்னும் சந்தேகத்தைக் கிளப்ப... “அப்ப ஏன் அப்படிக் கேட்ட?” என்றான்.  “இல்லை... அன்னைக்கும் பாட்டி உங்க கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சதும் டென்ஷன் ஆனீங்க. இப்ப ரேஷ்மாவோட கல்யாணம் சொன்னா அதுக்கும் டென்ஷன் ஆனீங்க...

    Uppu Kaatru 13

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 13 பவித்ராவின் திருமணத்திற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்த நிலையில், ரேஷ்மாவிற்கும் வரன் பார்த்து இருந்தனர். மாப்பிள்ளை வீட்டினர் திருமணத்திற்கு அவசரப்படுத்த, ரேஷ்மாவின் பெற்றோரும், இப்போது நிச்சயத்தை முடித்துவிட்டால், மாதவன் பவித்ரா திருமணம் முடிந்தவுடன், இவர்கள் திருமணத்தையும் வைத்து விடலாம் என நினைத்தனர்.  மாதவனும் தங்கையின் திருமணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றால்... நல்லது...

    Uppuk Kaatru 12 2

    0
    சோபாவில் படுத்து அருள் சீக்கிரமே உறங்கிவிட்டான். விடியலில் எழுந்தவன், வேகமாகக் குளித்துக் கிளம்பினான்.  “நீ மெதுவா எழுந்து குளிச்சுக் கிளம்பு. நான் போய் என் ப்ரண்ட்ஸ் பார்த்து சொல்லிட்டு வந்திடுறேன்.” எனப் பவித்ராவிடம் சொல்லிவிட்டு, அறைக்கு வெளியே அவர்கள் டிரைவரை காவலுக்கு வைத்துவிட்டு தான் சென்றான்.  அருள் நேராக ரோஜா வீட்டிற்குத் தான் சென்றான். நைட்டி அணிந்து...

    Uppuk Kaatru 12 1

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 12 ஜோசப் ஸ்டெல்லா திருமணதிற்காக, அருள் அக்கரைபேட்டை செல்வதாகச் சொல்ல... வீட்டினர் ஒரே எதிர்ப்பு.  அங்கே வரை செல்ல வேண்டுமா எனப் பெரியவர்கள் கேட்க, செல்வதில் அருள் உறுதியாக இருக்க...  “நீங்க போய்ட்டு வர்ற வரை, என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது. நீங்க போகாதீங்க.” என்றாள் பவித்ரா.  “நீ நிஜமாவே சொல்றியா... ஜோசப் எனக்கு...

    Uppuk Kaatru 11

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 11  இரண்டு மாதங்கள் சென்று இருக்க... அருள் வீட்டிலும், கம்பெனியிலும்  நன்றாகப் பொருந்தி போனான். பத்தாவது வரை படித்து இருக்கிறான் அல்லவா... கணக்கு வழக்கெல்லாம் நன்றாகவே பார்க்க தெரிந்தது. சாரதி எல்லாவற்றையும் அவனுக்குப் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார்.  நேரடியாக முதலாளி இருக்கையில் உட்காராமல்... வேலை நடக்கும் இடத்தில் மேற்பார்வை செயவ்வதில் இருந்து எல்லாமே கற்றுக்...

    Uppuk Kaatru 10

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 10  இரவு தாமதமாக உறங்கி, காலையில் அருள் விழித்த போது, பொழுது நன்றாக விடிந்திருந்தது. இன்னும் விழிகளில் உறக்கம் மிச்சம் இருக்க... படுக்கையை விட்டு எழுந்திருக்க மனம் இல்லாமல் அப்படியே படுத்துக் கிடந்தான். உள்ளே அறையில் பவித்ரா யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்தாள்.  “இப்ப நான் சரின்னு சொன்னதுக்கு வருத்தப்படுறேன்.”  “.....”  “நீங்க எல்லாம் ஈஸியா பேசுவீங்க....
    உப்புக் காற்று  அத்தியாயம் 9  அருளின் தாத்தா பாட்டி மற்றும் சித்தப்பா செல்வத்துடன் அவர்கள் தங்கி இருந்த ரெசார்டிற்கு அருளோடு ஜோசப்பும் சென்று இருந்தான். அங்கே அவர்கள் அனைவரும் உணவு அருந்தியதும், மறுநாள் அருளை தங்களோடு ஊருக்கு அழைத்தனர்.  அருள் அவர்களோடு செல்ல மிகவும் யோசித்தான். “நீ அங்க வந்து பாரு, உனக்காக யாரு காத்திருக்கான்னு.” எனக் கலை...

    Uppuk Kaatru 8

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 8  இரு நாட்டு அரசாங்கமும் பேச்சு வார்த்தை நடத்தி, இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு வழியாக அருளும் மற்றவர்களும் ஊர் திரும்பினர். அவன் முன்தின இரவில் வந்தது, ரோஜாவிற்கு மறுநாள் காலை தான் தெரிய வந்தது.  அதுவும் பக்கத்து வீட்டு வனஜா சொல்லித்தான் தெரியும். “ரோஜா அருளு நேத்து ராத்திரியே வந்திடுச்சு. உங்க அப்பா...

    Uppuk Kaatru 7

    0
    உப்புக் காற்று அத்தியாயம் 7  “நிர்மலா நல்லா இருக்கா?”  “நல்லா இருக்கு மாமா.”  “என்ன இந்தப் பக்கம்?”  “கிறிஸ்துமஸ்க்கு ஊருக்கு வந்தேன். என்னோட பிரண்ட் வேளாங்கண்ணியில் இருக்கான். அவனைப் பார்க்க வந்தேன், அப்படியே உங்களையும் பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்.” என்றான் கிருபா. ரோஜா தண்ணீர் எடுத்து சென்று கொடுக்க... “நல்லா இருக்கியா ரோஜா?” கிருபா கேட்க,  “நல்லா இருக்கேன்.” என்றவள், “அப்பா, என்னை...

    Uppuk Kaatru 6

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 6  அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்க.... மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மரியதாஸ் வீட்டில் இருக்க.. மதியம் போல ரேணு அவளைத் தேடிக் கொண்டு வந்தாள்.  ரோஜா தன் தந்தைக்கு அவளை அறிமுகம் செய்து வைக்க... ரேணு, தன்னுடைய ஆராய்ச்சிக்குச் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டாள்.  பிறகு வீட்டிற்குள் சென்று ரோஜாவுடன் பேசிக்...

    Uppuk Kaatru 5

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 5 மதியம் போல வீடு வந்தவன், வெளியே செல்வதற்கு முன் வடித்து வைத்த சாதத்தையும், ரோஜா அவள் வீட்டில் இருந்து கொண்டு வந்த வைத்திருந்த குழம்பையும் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, படுத்தது தான் தெரியும். அவன் மீண்டும் கண்விழித்தது மறுநாள் காலை தான்.  தொடர்ந்த பல மணி நேர உறக்கத்தில் உடல் அசதி எல்லாம்...

    Uppu Kaatru 4

    0
    உப்புக் காற்று அத்தியாயம் 4 “நான் தான் ஆரம்பத்திலேயே அருளுக்கு உன்னைக் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன் இல்ல... அப்புறம் நீங்க ரெண்டு பேரும் என் இப்படிப் பண்றீங்க?”  “அவங்களுக்கு என்ன பா குறை?”  “குறைன்னு நான் சொன்னேனா? உங்க அண்ணனை இந்தக் கடல்ல தான் பறிக்கொடுத்தேன். இதே மாதிரி அருளுக்கும் எதாவது ஆனா அப்புறம் உன்னோட நிலைமை.”  “உங்க...
    உப்புக் காற்று - அத்தியாயம் 3 ரோஜா கண்ணைவிட்டு மறைந்ததும், “படகை தயார் பண்ணு.... நாளைக்குக் கடலுக்குப் போகணும்.” என அங்கிருந்து பாண்டியிடம் சொல்லிவிட்டுச் சென்றான். ஒருமுறை கடலுக்குச் சென்று வந்தால்... உடனே அடுத்த முறை கடலுக்குள் செல்ல மாட்டார்கள். பாண்டி என்ன செய்வது என்பது போல ஜோசப்பை பார்க்க... அருள் முடிவு செய்தால்...

    Uppu Kaatru 2

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 2  விடியலில் திண்ணையில் படுத்திருந்த மரியதாஸ் எழுந்து முகம் கைகால் கழுவிக்கொண்டு வந்து கதவை தட்ட... ரோஜா வந்து கதவை திறந்தவள், தந்தை கடலுக்குச் செல்ல தயாராக இருப்பதைப் பார்த்து, “இன்னைக்குப் போகணுமா பா...” எனக் கேட்டாள்.  “புயல் கரையைக் கடந்தாச்சு.. மழையும் இல்லை. வீட்ல இருந்து என்ன செய்யப்போறேன்.”  “ம்ம் சரி... நேத்தோட அரிசி...

    Uppuk Kaatru 1

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 1 “கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா என் கட்டுமரம் இன்னைக்குக் கரை எட்டுமா அவ உச்சி பாற ஓரமா... ஓரமா... ஓரமா... நான் தண்ணிக்குள்ளே தூரமா... தூரமா... தூரமா நான் ரெண்டு கண்ணில் உப்புக் காச்சி உள்ளங்க்கையில் கஞ்சி காச்சி வச்சிருக்கேன் ரொம்ப நேரமா... நீயும் வந்து சேரும் யோகம் வருமா...
    error: Content is protected !!