Monday, April 21, 2025

    Un vizhichiraiyinil

    18 இப்பொழுது ஸ்ருஷ்டிமீராவிற்கு ஐந்து முடிந்து ஆறாவது மாதம் தொடங்கியிருக்க, அவளின் கண்ணங்கள் செழுமையையும் சிசுவின் வளர்ச்சியால் அவளின் வயிறும் சிறிது மேடிட்டு இருக்க, அவளின் கருவிழிகள் மட்டும் உயிர்ப்பில்லாமல் ஒரு மெல்லிய சோகத்தை தத்தெடுத்திருந்தது. அதற்கான காரணம் நிச்சயமாய் சுதன் மேல் இருந்த அன்பாய் இருக்க வாய்ப்பே இல்லையெனும் பொழுது வேறு எதுவாக இருக்கும் என்பது...
    15 கிழே சென்றவள் மறுபடியும் எதையோ யோசித்த படி மேல வர "இப்ப என்ன?" என்றான் சிரித்தபடி. "அது ஒண்ணுமில்லை அண்ணா! இன்னும் ஒரே ஒரு சந்தேகம் அதை மட்டும் சொல்லிடு" "என்ன கேளு?" என்றான் க்ருஷ்வந்த். "நான் காலேஜ் டூர் போயிட்டு வரதுக்குள்ள அம்மாவையே சமாளிச்சு எப்படி சரின்னு சொல்ல வச்ச அதை சொல்லு?" என்றாள். "நம்ம அம்மா யாரு?அவங்க...

    Un Vizhichiraiyinil 31

    0
    31 “ஒழுங்கா வண்டியை எடுங்க. இல்லை, அத்தைக்கு போன் பண்ணி சொல்லிடுவேன்” என்றாள் ஸ்ருஷ்டிமீரா. “அத்தைகாவது சொல்லு இல்ல சொத்தைகாவது சொல்லு. ஆமா உங்க அத்தைக்கு போன் பண்ணி என்ன சொல்லுவ?” என்றான். “ஹ்ம்ம் நீங்க ....” என்று அமைதியானாள். “சொல்லு?” என்றான் சிரித்தபடி அவளை பார்த்துக்கொண்டே. “இல்ல நீங்க முதல்ல வண்டிய எடுங்க” என்றாள் விடாபிடியாக. “முடியாது” என்றான் அவனும். இருவரும் கைகளை...

    Un Vizhichiraiyinil 35

    0
    35 “இப்ப சொல்ல போறிங்களா இல்லையா?” என்ற சுந்தரியின் அதட்டலில். “நானே சொல்றேன்“ என்று முன் வந்தான் ஜெகன். “அம்மா! எங்களுக்கு கல்யாணம் ஆன மூணு மாசத்துல, நான் என் புது ப்ராஜெக்ட் ஆரம்பிக்கிற விஷயமா பெங்களூர் போக வேண்டியதாயிடுச்சு. கடைசியில் அங்கேயே புது ஆபிஸ் ஆரம்பிச்சு செட்டில் ஆக வேண்டியதா போச்சு. ஆறு மாசம் எங்களுக்குள்ள எந்த...
    14 "நல்லா  சிரிடா!  அங்கங்க  லவ் பண்ற பொண்ணுக்காக... அவுங்களே...!!!  எவ்ளோ ரிஸ்க் வேணா எடுப்பாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன்..!!!. ஆனா, நீ இருக்க பாரு... என்னைய ரிஸ்க் எடுக்க வச்சிட்டு  நீ ஜாலியா இங்க நின்னு பார்த்துட்டு இருக்க."  என்று தனக்கு பின்னால் இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டிருக்கும் தன் தங்கையை பார்த்து மெல்ல...

    Un Vizhichiraiyinil 36

    0
    36 அவனின் கேள்வியில் சற்று நெகிழ்ந்தாலும், “என் உயிரும் உயிரின் இறுதி துளி செங்குருதியும் உமதெனும்பொழுது என் மேனியும் உமதல்லவோ? இத்துணை யுகங்கள் கடந்தும் உம்மை வந்து சேரும் நாளுக்காக தவம் கிடந்த என்னிடம் இக்கேள்வி எழுப்பலாமோ?” என்றாள் அவனின் மார்பில் சாய்ந்தபடி. அவள் மனதை கவரும் அந்த சிரிப்பினை உதிர்த்தவன் அவளின் செங்கழுத்தினில் தன் முகம்...

    Un Vizhichiraiyinil 34

    0
    34 இருவரின் பார்வையும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாமல் இருக்க பக்கத்தில் இருந்து கிண்டலும் கேலியும் அவர்களை கலைத்தது. வீட்டிற்கு வர மணி இரண்டை தாண்டியிருந்தது. வீட்டிற்கு வந்த அனைத்து விருந்தாளிகளும் கலைந்து விட, “மீரா!” என்று கையில் தண்ணீர் பாட்டிலுடன் வந்தார் சுந்தரி. “என்னம்மா?” என்று அவரை நோக்கி கேட்டாள். “இந்தாடா தண்ணீர் கேட்டியே! குடிச்சிட்டு போய் க்ருஷ்வந்த் ரூம்ல...
    16. கிருஷ்வந்தின் அன்னை உள்ளம்... மறுநாள் வித்யாசமாக ஹைபிஸ்கஸ் அதாங்க செம்பருத்தி பூ டீ ஆசையாய் போட்டு வைத்துவிட்டு அவளின் படுக்கையறையின் ஜன்னலை ஆவலாய் பார்த்து கொண்டிருந்தான். ‘என்ன மணி ஆறாச்சு இந்த முசகுட்டி இன்னும் எந்திரிக்கலையே ஒருவேளை உடம்பு ஏதும் முடியலையா? எப்படி தெரிஞ்சிகிறது? இந்த குட்டி பிசாசு வேற டீய கொண்டுபோய் வச்சிட்டு, இதுக்கப்புறம்...
    13 அவளையும் அறியாமல் கண்காணித்து கொண்டிருந்த க்ருஷ்வந்திற்கு அவளின் நிலை கண்டு இந்த நேரத்தில் அவளுடன் தன்னால் இருக்க முடியவில்லையே என்று மிகவும் வருந்தினான். தினமும் யாருடைய உதவியும் கேட்க கூடாது என்ற வைராக்கியதோடு எழுந்து நடமாடுபவள், அன்று காலையில் எழும்போதே மிகுந்த சோர்வோடும் அளவுக்கதிகமான வாம்மிடிங் சென்சோடும் எழுந்தாள். ‘என்னாச்சு எனக்கு?’ என்று யோசித்து கொண்டிருக்கும்...

    Un Vizhichiraiyinil 30

    0
    30 அவர்களின் இடத்திற்கு சென்றவன். காலியாக இருந்த இடமா என்று சந்தேகப்படும் அளவிற்கு கொள்ளை அழகோடு ஒரு நர்சரியை ஆரம்பித்திருந்தாள்.  “ஸ்ருஷ்டிவந்த்” என்று பெயர் பலகை மாட்ட பட்டிருந்தது. அதை பார்த்தவன் தன் வாயின்மேல் கைகளை வைத்து ஆச்சர்யமாய் பார்த்துகொண்டு நின்றான். ‘இந்த பச்சைமிளகாய் இதெல்லாம் எப்டி பண்ணா? நானும் அவளை இத வாரம் முழுக்க வேலை பிஸில பார்க்கவே...

    Un Vizhichiraiyinil 24

    0
    24 பெரியவர்கள் செய்த சீண்டலில் தன் அறைக்கு  வந்தவள், தன்னவனின் வார்த்தைகளும் தன் மேனியில் அவன்  விரல்களின் நர்த்தனங்களும்  அவளை மேலும் வெட்கமடைய  செய்தது. மீண்டும் எப்பொழுது கிட்டும்  அவனின் திருமேனி  தரிசனம்  என்று மனம் ஏங்கி  அவனின் ஆண்மை நிறைந்த அழகின் ரகசியங்களை விழிகள் திறந்தபடி   நினைவுகளில் அசைபோட்டு  கொண்டிருக்க, அவளின் பின்னோடிருந்து பெண்மைக்கே   உரிய ...
    Episode 26 “அண்ணா! அதை கொடுங்க” என்று வினோத்தை பார்த்து கேட்க, அவளின் மொபைலை கொடுத்தான் வினோத். “மேடம்! இதுல இருக்க விடியோவை பாருங்க. அப்ப யாரு சொல்றது உண்மை? யாரு சொல்றது பொய்ன்னு உங்களுக்கே தெரியும்.” என்று தன் மொபைலை கொடுத்தாள். அந்த மன்றத்தில் வைக்கபட்டிருந்த டி.வியில் கண்நெக்ட் செய்து அந்த விடியோ பரப்பபட்டது. அதில் அன்று...
    8 பணிக்கு செல்ல கிளம்பிவிட்டானே தவிர ஏனோ செல்ல மனம் வராமல் அங்கேயே இருந்தான். "டேய் என்னடா? மீட்டிங் இருக்குன்னு அந்த குதி குதிச்ச இப்போ இங்கயே இருக்க?" என்று கேட்டார் சுந்தரி. "இல்லம்மா மீட்டிங்க நாளைக்கு தள்ளி வச்சிடாங்க. அதான் லேட்டா போக போறேன்" என்று சோம்பல் முறித்தபடி சோபாவில் அமர்ந்து செய்தி தாளை புரட்டினான். குறிப்பிட்ட பக்கத்தில்...
    வெண்முத்துகளின் சிதறல் போல் சிரிப்பொலி தன் செவிகளில் தேனாய் வந்து பாய்ந்ததும், ‘யார் இந்த மோகினி?’ என்று விழிதிறந்து நோக்கியவன். அங்கே பட்டு மஞ்சத்தில் தான் மட்டும் படுத்திருக்க அறை முழுவதும் குளிர்தென்றல் நிறைந்திருக்க, ‘எங்கே போனாள்?’ என்று யோசித்தவன். “என்ன ஒரு மனம் மயக்கும் சிரிப்பு? எங்கே அந்த மாயக்காரி என் சிந்தையினை...
    20 “மழலை மொழியாலே சிரித்திருப்போம்.  உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே!.. இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்...”  என்று இதழ்கள் முனுமுனுக்க ஒரு கனவுலோகத்தில் சஞ்சரித்தபடி பொத்தென்று மெத்தையில் விழுந்தான் க்ருஷ்வந்த். எண்ண அலைகள் சிறகை விரித்து வானுலகத்தில் மிதக்க அசதியில் உறங்கி போனான் சிறு பிள்ளையாய். தன் அன்னையின் சொற்களை மதிபதற்காக மட்டும் அல்லாமல் தன் உயிரினில் கலந்த...

    Un Vizhichiraiyinil 37

    0
    37. விழிகளில் நிமிர்வோடு உள்ளத்தில் காதலோடு இருவரின் கரங்களும் கோர்த்தபடி அந்த பாழடைந்த அரண்மனையின் உள்ளே சென்றனர். வெகு காலங்களாய் யாருமே கவனிப்பாரற்று இருந்ததால் அந்த அரண்மனையின் பொலிவு இழந்து வெறும் தூசி படிந்து சீதலமடைந்த நிலையில் இருந்தது. இருவரின் எண்ணங்களும் தத்தம் நினைவுகளில் உழன்றோட, கரங்களை மட்டும் பிரிக்காமல் ஒவ்வொரு அறையாக வலம் வந்து கொண்டிருந்தனர்.  அந்த யுகத்து...

    Un Vizhichiraiyinil 29

    0
    29 “எனக்கு இந்த கண்ணாடி வளையல்கள் தான் வேணும்” என்றாள் சிறு பிள்ளையாக. அவன் காதுகளையே நம்பமுடியாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான். ‘என்ன பெண்ணிவள் வெறும் கண்ணாடி வலையலுக்கா இவ்வளவு ஆனந்தம் காட்டுகிறாள்.’ என்று நினைத்தவன். “என்ன இந்த கண்ணாடி வளையலா? முதல்முதலா என்கிட்ட கேக்குற தங்கம் வேண்டாம் வைரம் வேணும்னு கேப்பன்னு நினைச்சா நீ என்னடான்னா வெறும் கண்ணாடி...
    1 "காங்கிராட்ஸ்!  மிஸஸ். மீராசுதன். யு ஆர் ப்ரெக்நென்ட்!"  என்று  டாக்டர் கூறியதில்  இருந்து நிற்காமல் வழியும் விழிநீரை துடைத்தபடி மகிழ்ச்சி கடலில் மூழ்கியவள், தன்னவன் முகம் பார்த்து  நேரில் கூற ஓடோடி  போய் கொண்டிருந்த வேளை வழியில் கண்ட காட்சி  கனவாய்  இருக்கக்கூடாதா? என்று மீண்டும் மீண்டும் கண் சிமிட்டி பார்க்க, கண்ட காட்சி...
    மீராவின் அதிரடி. வீட்டிற்கு வந்த சுதனுக்கு ஸ்ருஷ்டிமீரா எல்லா சாமன்களையும் அள்ளி கொண்டு போனது தெரிந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். ‘கழுதை ரெண்டு நாள் கோவிச்சிட்டு உக்கார்ந்துருப்பா. அப்புறம் வந்துருவான்னு பார்த்தா? நெஞ்சழுத்தக்காரி எல்லாத்தையும் எடுத்துகிட்டு போயிருக்கா!! போய் அங்க கச்சேரி வெச்சா தான் அடங்குவா போல’ என்று எண்ணியபடி மீராவின் அலுவலகம்...

    Un Vizhichiraiyinil 28

    0
    28 ‘அப்புறம் அவ மனசு மாறிட்டா நான் என்ன பண்றது?’ என்று நினைத்தவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் அலுவலகத்தின் வாசலில் இருந்தான். அவன் வந்ததை அறிந்தவள் அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே வர, அவளை பார்த்தவன் ‘என்ன டிரஸ் இது? இன்னும் நல்ல புடைவையா கட்டிட்டு வந்துருக்க கூடாது” என்றான். “ஹலோ! டிரஸ் போடறது என்னோட விருப்பம்....
    error: Content is protected !!