Then Paandi Meenaal
தென் பாண்டி மீனாள் 13
'ஒரு ஊஞ்சல் ஆட நினைச்சது குத்தமா?’
‘நல்லாத்தானே பேசிட்டு இருந்தாங்க, திடீர்ன்னு கோவப்பட்டு கத்தினா. இது ஆகாது. சட்டுபுட்டுனு இடத்தை காலி பண்ணிடனும் சாமி. எப்போதான்ப்பா வருவீங்க?' என்று மீனலோக்ஷ்னி வாசலை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
"மீனா பொண்ணு. என்னாச்சு? ரொம்ப வலிக்குதா?" என்று கஜலக்ஷ்மி அவள் தலை வருட,
"இல்லை பாட்டி. நான் அந்த...
வில்வநாதன் அம்மாவை தோளோடு அணைத்து விட, தயாளன் ஆறுதலாக மனைவி கை தட்டி கொடுத்தார்.
பெரியவர்களும் அந்த நொடியில் திளைத்திருக்க, மீனலோக்ஷ்னி மட்டும் வெளியாளாக, தட்டையே பார்த்திருந்தாள். 'இந்த அப்பா எப்போதான் வருவார்?’
‘ஆன்ட்டி வேற என்ன நினைச்சாங்களோ? என் மகன்கிட்ட உதவியும் வாங்கிட்டு, சண்டையும் போடுறான்னு. காட் அப்படி மட்டும் இருக்க கூடாது. எல்லாம் இவரால....
தென் பாண்டி மீனாள் 12
வில்வநாதன் புன்னகையில் தனபாலனும் அவரின் ஆசையில் இருந்து வெளி வந்தவர், "போதும் லட்சுமி. புள்ளைக்கு குடிக்க எதாவது கொடுப்போம்" என்றார்.
"ஆஹா. அதை மறந்துட்டேன். இதோ கொண்டு வர சொல்றேன்" என்று கஜலக்ஷ்மி போன் எடுக்க,
"பாட்டி. டின்னரே முடிச்சிடுவோம்" என்றான் பேரன்.
"அதுவும் சரிதான் அலைஞ்சது பசிக்கும். மீனா பொண்ணே நீ அந்த...
அந்த செகரட்டரியோ நடந்து முடிந்ததில் பேச்சு, மூச்சு இல்லாமல் மூலையில் பதுங்கியிருக்க, "இங்க வாங்க" என்று அருகில் அழைத்தான்.
"ஏதோ மிஸ்டேக் ஆகிடுச்சு சார். எங்களை ஏமாத்திட்டாங்க" என்றார் அவர்.
"உங்க மேல நான் கேஸ் பைல் பண்ண போறேன். இங்க தங்கியிருக்க பொண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்காம, அவங்களை மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கீங்க. நோட்டீஸ் வரும். ரெடியா இருங்க"...
தென் பாண்டி மீனாள் 11
வில்வநாதன் எதிரில் நின்றவனிடம், "நீங்க யார் முதல்ல?" என்று கேட்டான்.
"ஏன் சொன்னா தான் நீங்க யாருன்னு சொல்வீங்களா?" அவன் கேலியாக கேட்டு சிரிக்க,
"ம்ம். அப்படி தான் வைச்சுக்கோங்க" என,
"இந்த ஏரியா தலைவர்" என்று பந்தாவாக சொன்னான்.
"ம்ப்ச்" என்ற வில்வநாதன் போனில் மெசேஜ் செய்ய, மீனலோக்ஷ்னி இருக்கையில் இருந்து எழ போனாள்.
அவள்...
தென் பாண்டி மீனாள் 10
தனபாலன் காலையிலே ஆட்களை வர சொல்லி வேலையை ஆரம்பித்துவிட்டார். அவர் முன்னின்று செய்ய வேண்டியதில்லை. இவர் நிற்குமளவு பெரிய வேலையும் இல்லை.
ஆனாலும் அங்கேயே இருந்தவரிடம், "என்ன மாமா இது?" என்று கேட்டு வந்தார் தயாளன்.
இடிக்கும், உடைக்கும் சத்தத்தில் தள்ளி வந்துவிட்டவர்கள், "ராசா தான் செய்ய சொன்னான் மாப்பிள்ளை" என்றார் பெரியவர்.
"அவன்...
"சும்மா சொல்லாத. நீயாவது லவ் பண்றதாவது" என்று விடுமுறைக்கு வந்திருந்த வினய் வாரிவிட, மற்றவர்களும் அதை பார்வையில் பிரதிபலித்தனர்.
"நான் ஏன் சும்மா சொல்ல போறேன். ஏன் என்னை பார்த்தா லவ் பண்ற மாதிரி இல்லையா? நான் அந்தளவுக்கு ஒர்த் இல்லைங்கிறீங்களா" என்று கடுப்பாகிவிட்டான்.
"நிஜமா தான் சொல்றியா?" என்று அப்போதும் கேட்க, பெண்ணின் புகைப்படத்தை எடுத்து...
தென் பாண்டி மீனாள் 9
"எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு" என்று தன் காதலை வெளிப்படுத்திய நாளில் பானுமதியின் கை பிடித்து சொன்னார் தயாளன்.
"இதை ஆசைன்னு சொல்றதை விட ரொம்ப வருஷமா எனக்குள்ள இருக்க ஏக்கம், எதிர்பார்ப்புன்னு சொல்லலாம். ம்ஹ்ம். எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா இருந்தா" என்றார்.
"உங்களுக்கு அண்ணா மட்டும் தானே?" பானுமதி கேட்க,
"இல்லை....
"சரி கோவப்படாத" என்றவரின் போன் ஒலிக்க, தனபாலன்.
"பேரன் வந்துவிட்டானா?" என்று கேட்டு கொண்டவர், மகள் அடித்ததை சொல்லிவிட்டார்.
"பானு என் மகனை அடிச்சாளா?" என்று தயாளன் குரல் கோவத்தில் உயர்ந்தது.
மீனலோக்ஷ்னி குடிக்க தண்ணீர் கொண்டு வந்தவள், அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்.
இறுகி போய் நின்ற வில்வநாதனை நெருங்கிய தந்தை, "என்ன வில்வா. தாத்தா என்னமோ சொல்றார். அம்மாவோட சண்டையாமே"...
தென் பாண்டி மீனாள் 8
அறையில் நிலைக் கொள்ளாமல் நடந்தார் பானுமதி. சில நொடிகள் அமர்ந்தார். திரும்ப எழுந்து கொண்டார்.
அவரின் மனம் தளும்ப, நடையில் தன் நிதானத்தை தேடி தோற்றார்.
தயாளன் அவரின் அளப்பறியா காதல். அன்றும், இன்றும், என்றுமே!
பானுமதி படிப்பை முடித்து, பாரம்பரியமான வழக்கமான அவர்களின் அலுவகலத்திலே வேலைக்கு சேர்ந்த காலம் அது.
அங்கு தான் தயாளனை...
தென் பாண்டி மீனாள் 7
அன்று வில்வநாதன் கொஞ்சம் வேகமாக கிளம்பி கொண்டிருந்தான். காலை உணவிற்கு வழக்கத்தை விட முன்னமே வந்துவிட்டவன், அரவிந்தனுக்கு அழைத்தான்.
"சார் சொல்லுங்க" என்று அவன் எடுக்க,
"காலையில இருக்க மீட்டிங்கை கேன்சல் பண்ண சொன்னேனே, அப்டேட் என்ன?" என்று கேட்டான்.
"பண்ணிட்டேன் சார். அடுத்த இரண்டு நாளைக்குள்ள அந்த மீட்டிங்கை மாத்தி வைச்சிருக்கேன்" என,
"குட்....
தென் பாண்டி மீனாள் 6
வில்வநாதன் புருவங்களை தூக்கி மீனலோக்ஷ்னியை பார்க்க, "ண்ணா. அவ பயத்துல விடாம பேசிட்டிருக்கா. அவளை நிறுத்துண்ணா" என்றான் வினய்.
"சொன்னா எங்க கேட்கிறா? என்னமோ இப்போவே அவளை பேக்கப் பண்ற மாதிரி பதறிட்டிருக்கா" என்று அரவிந்தன் சலித்து கொண்டான்.
கஜலஷ்மி பேரனிடம், "மீனலோக்ஷ்னிகிட்ட பேசினா கடுப்பாகிடுவேன் சொன்ன, அப்படி எல்லாம் ஒண்ணுமில்லையே ராஜா"...
மறுநாள் பானுமதி வந்தவர் மகனை முறைத்தபடி நிற்க, "ம்மா" என்று அவரின் தோளணைத்து கொண்டான் வில்வநாதன்.
"ச்சு போடா" என்று அம்மா விலக,
"அவரை போய் பார்த்துட்டு தானே வந்திருக்கீங்க. அப்புறம் என்ன? நான் ஏதும் கேட்டேனா?" என்றான் மகன்.
"அதான் இப்போ கேட்டுட்டியே. ம்மா. பசிக்குது" என்றார் கஜலக்ஷ்மியிடம்.
நால்வருமாக அமர்ந்து உணவுண்ண, வில்வநாதன் கண்கள் காலியான ஒற்றை...
தென் பாண்டி மீனாள் 5
'கட்டி பிடிச்சுட்டு போடா' என்ற தயாளனின் வார்த்தைகள் இப்போதும் காதுக்குள் ஒலித்து கொண்டிருக்கிறது.
அமைதியான இரவு, அவனுக்கு இரைச்சலாக தான் உள்ளது.
அழகான தோட்டத்தை வெறித்து கொண்டிருக்கிறான்.
சில விஷயங்கள் மனதிற்கும் புரியும், மூளைக்கும் உரைக்கும். ஆனால் அதை ஏற்று கொள்ள தான் முடியாது.
வில்வநாதனை போல்!
பள்ளி படிப்பில் இருந்த சமயம். புது உலகத்திற்குள் மெல்ல...
தென் பாண்டி மீனாள் 4
அந்த தொண்டு நிறுவனத்தில் வேலை மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. முடியும் நேரம் நெருங்கிவிட்டதால் கூடுதல் சுறுசுறுப்பு.
அங்கிருந்த எல்லோருக்கும் மருத்துவ சோதனை முடித்தாக வேண்டும். மருத்துவர்கள் அதிகளவிலே இருக்க, ஆட்களை வரிசையாக வழி நடத்தி கொண்டிருந்தனர்.
"நீங்க இங்க வாங்க" என்று ஒருவரை அழைத்த கஜலக்ஷ்மி, அவருக்கான டெஸ்ட் எடுக்க பணித்தார்.
வயது...
தென் பாண்டி மீனாள் 3
இப்படி என்று விஷயம் தெரியவும் மீனலோக்ஷ்னி அதிர்ந்து தான் போனாள்.
பெரியவர்கள் பேச்சில் 'அந்தளவா தூங்கிட்டேன்' என்று சங்கடபட்டு போனவள், "சாரிம்மா. எனக்கு தெரியலை" என்று அம்மாவிடம் மென்குரலில் சொன்னாள்.
சுஜாதவிற்கு அந்த கோவம் உண்டென்றாலும், கடந்த ஒரு வாரமாக மகளின் மனவுளைச்சலும் நினைவுக்கு வந்ததில், "பரவாயில்லை. விடு" என்றார்.
பெண்ணவள் மெல்ல நிமிர்ந்து...
தென் பாண்டி மீனாள் 2
அந்த நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக, மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அவ்வளவு கோவம்.
விட்டால் பறந்துவிடுவான். முடியாததால் இந்தளவு வேகம்.
அந்த காருக்கு பின்னால் வந்த மூர்த்திக்கு மகனின் காரை தொடர்வது பெரும் சவாலாக இருந்தது.
"அண்ணா. தம்பி ரொம்ப வேகமா போகுது. நம்மால பிடிக்க முடியலை" என்றார் ஓட்டுநர்.
"இவனோட எனக்கு பெருத்த...
தென் பாண்டி மீனாள் 1
கந்தன் திருக்கோவிலில் பூஜை மணி ஒலிக்க, அங்கிருந்தோர் பயத்துடனும், பக்தியுடனும் வேண்டுதலை வைத்தனர்.
அடுத்த சில நிமிடங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்ற பதட்டம் எல்லோரிடமும் தெரிந்தது.
"யாருக்கும் தெரியாது இல்லை" அறிவழகன் மெல்லிய குரலில் கேட்க,
"தெரியாது மச்சான். தைரியமா இருங்க" என்றார் அவரின் தங்கை கணவர்.
ஆனாலும் அவரிடம் அந்த அச்சம்...