Then Paandi Meenaal
தென் பாண்டி மீனாள் 2
அந்த நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக, மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அவ்வளவு கோவம்.
விட்டால் பறந்துவிடுவான். முடியாததால் இந்தளவு வேகம்.
அந்த காருக்கு பின்னால் வந்த மூர்த்திக்கு மகனின் காரை தொடர்வது பெரும் சவாலாக இருந்தது.
"அண்ணா. தம்பி ரொம்ப வேகமா போகுது. நம்மால பிடிக்க முடியலை" என்றார் ஓட்டுநர்.
"இவனோட எனக்கு பெருத்த...
தென் பாண்டி மீனாள் 15
வில்வநாதன் சாதாரணமாக இருக்க, மீனலோக்ஷ்னிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
ஒரு மாதிரி திகைத்த நிலையிலே இருக்கிறாள். இப்போது என்றில்லை கடந்த சில நாட்களாகவே அப்படி தான் இருக்கிறாள்.
வீட்டில் யார் என்ன கேட்டாலும, என்ன பேசினாலும் உடனே பதில் வருவதில்லை. இரண்டு மூன்று முறை அவர்கள் தொடர்ந்து கேட்டப்பின் தான் பதில் சொல்கிறாள்.
கனவும்...
"சும்மா சொல்லாத. நீயாவது லவ் பண்றதாவது" என்று விடுமுறைக்கு வந்திருந்த வினய் வாரிவிட, மற்றவர்களும் அதை பார்வையில் பிரதிபலித்தனர்.
"நான் ஏன் சும்மா சொல்ல போறேன். ஏன் என்னை பார்த்தா லவ் பண்ற மாதிரி இல்லையா? நான் அந்தளவுக்கு ஒர்த் இல்லைங்கிறீங்களா" என்று கடுப்பாகிவிட்டான்.
"நிஜமா தான் சொல்றியா?" என்று அப்போதும் கேட்க, பெண்ணின் புகைப்படத்தை எடுத்து...
தென் பாண்டி மீனாள் 1
கந்தன் திருக்கோவிலில் பூஜை மணி ஒலிக்க, அங்கிருந்தோர் பயத்துடனும், பக்தியுடனும் வேண்டுதலை வைத்தனர்.
அடுத்த சில நிமிடங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்ற பதட்டம் எல்லோரிடமும் தெரிந்தது.
"யாருக்கும் தெரியாது இல்லை" அறிவழகன் மெல்லிய குரலில் கேட்க,
"தெரியாது மச்சான். தைரியமா இருங்க" என்றார் அவரின் தங்கை கணவர்.
ஆனாலும் அவரிடம் அந்த அச்சம்...
தென் பாண்டி மீனாள் 3
இப்படி என்று விஷயம் தெரியவும் மீனலோக்ஷ்னி அதிர்ந்து தான் போனாள்.
பெரியவர்கள் பேச்சில் 'அந்தளவா தூங்கிட்டேன்' என்று சங்கடபட்டு போனவள், "சாரிம்மா. எனக்கு தெரியலை" என்று அம்மாவிடம் மென்குரலில் சொன்னாள்.
சுஜாதவிற்கு அந்த கோவம் உண்டென்றாலும், கடந்த ஒரு வாரமாக மகளின் மனவுளைச்சலும் நினைவுக்கு வந்ததில், "பரவாயில்லை. விடு" என்றார்.
பெண்ணவள் மெல்ல நிமிர்ந்து...
தென் பாண்டி மீனாள் 25 FINAL அண்ட் எபிலாக்
கந்தன் சிலைக்கு பூமாலை அணிவிக்கப்பட்டு, சந்தனகாப்பில் மாளிகையே சந்தனத்தால் மணத்தது.
இன்னும் சில நிமிடங்களில் அதி சிறப்பான விழா ஒன்று மாளிகையில் நடந்தேறவுள்ளது.
காணும் இடமெல்லாம் தோரணங்கள், அலங்காரங்கள், மக்கள்!
அறிந்தவர், தெரிந்தவர் என்று ஒருவர் விடாமல் எல்லோருக்கும் அழைப்பு சென்றிருந்தது.
மொத்த மாளிகையும் வண்ண விளக்குகளால் ஜொலிக்க, மேற்பார்வை ஆட்கள்...
"இருடி. என் மாமனாருக்கு எல்லாம் இப்போவே சொல்லிடலாம். எங்க குழந்தை பிறந்தா அவங்க பேர்ல ஒரு ஸ்கூலும் ஆரம்பிக்க போறேன் மாமா. எனக்கு என் பாட்டி செஞ்சது போல" என்று முடித்தான் மருமகன்.
அவனின் மாமனாரோ அரண்டு போய் அமர்ந்திருந்தார் மனிதர்.
சில நூறு கோடிகளை கேட்டதற்காக, அடுத்த மூன்று இலக்க கோடிகளுக்கு தாவி விட்டான் அவரின்...
தென் பாண்டி மீனாள் 16
வில்வநாதன் மனைவிக்கு எல்லா விதத்திலும் பதிலளிக்க, மீனலோக்ஷ்னிக்கோ அவளின் கேள்விகளில் சந்தேகம் வந்துவிட்டது.
அவளின் புது மாப்பிள்ளையிடம் கேட்டால், நிச்சயம் சந்தேகம் இல்லை, நீ தப்பா தான் பேசுற என்பான்.
அவளின் நலனிற்காக, தானே சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். "இதை தான் நான் முதல்லே சொன்னேன்" என்று தோள் உயர்த்திய வில்வநாதன்,...
"சரி கோவப்படாத" என்றவரின் போன் ஒலிக்க, தனபாலன்.
"பேரன் வந்துவிட்டானா?" என்று கேட்டு கொண்டவர், மகள் அடித்ததை சொல்லிவிட்டார்.
"பானு என் மகனை அடிச்சாளா?" என்று தயாளன் குரல் கோவத்தில் உயர்ந்தது.
மீனலோக்ஷ்னி குடிக்க தண்ணீர் கொண்டு வந்தவள், அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்.
இறுகி போய் நின்ற வில்வநாதனை நெருங்கிய தந்தை, "என்ன வில்வா. தாத்தா என்னமோ சொல்றார். அம்மாவோட சண்டையாமே"...
தென் பாண்டி மீனாள் 19
குலதெய்வ கோவில் பூஜையில் நின்றிருந்தனர் புது மணதம்பதிகள். அன்று அதிகாலையிலே கிளம்பி வந்துவிட்டார்கள்.
நேற்று அந்த வீட்டில் பால் காய்ச்சியதுடன், காலை உணவு மாளிகையில் தான் என்றார் கஜலக்ஷ்மி.
"லக்ஷ்மி மேடம் என்ன இது?" என்று பேரன் கடுப்பாகி போக,
"ராஜா. நீ தனியா இருக்க கேட்ட, நாங்க விட்டுட்டோம். அதே போல சாப்பிடுறது...
தென் பாண்டி மீனாள் 24
வில்வநாதன் காரை வேகமாக கேட்டிற்குள் நிறுத்த, உள்ளிருந்த அறிவழகன் வெளியே வந்தார்.
மருமகனின் கார் நின்ற வேகத்தில், கோவமாக இருக்கிறாரோ என்று அவருக்கு யோசனை, கண்டுகொள்ள முடியவில்லை.
சில நாட்களாக இவன் சாதாரணமாக இருந்தாலும் அவருக்கு வேறு மாதிரி தான் தோன்றி வைப்பது. எனவே, "வாங்க மாப்பிள்ளை" என்றார் புன்னகை முகமாக.
"எங்க மாமா...
தென் பாண்டி மீனாள் 14
பெரிய குடும்பத்தினர் நேரடியாக பெண் கேட்டுவிட்டனர். அறிவழகன் குடும்பம் தான் திகைப்பில் திளைத்திருந்தது.
கஜலக்ஷ்மி முடிவாக சொல்லிவிட்டார். "நீ என்னைக்கு சொல்றியோ அன்னைக்கு நாங்க பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வரோம் அறிவழகா" என்று.
"உடனே எல்லாம் இல்லை. நேரம் எடுத்து, எல்லாம் பேசி, எங்களுக்கு தகவல் சொல்லுங்க" என்றார் தனபாலன்.
பானுமதியும், தயாளனும்...
தென் பாண்டி மீனாள் 8
அறையில் நிலைக் கொள்ளாமல் நடந்தார் பானுமதி. சில நொடிகள் அமர்ந்தார். திரும்ப எழுந்து கொண்டார்.
அவரின் மனம் தளும்ப, நடையில் தன் நிதானத்தை தேடி தோற்றார்.
தயாளன் அவரின் அளப்பறியா காதல். அன்றும், இன்றும், என்றுமே!
பானுமதி படிப்பை முடித்து, பாரம்பரியமான வழக்கமான அவர்களின் அலுவகலத்திலே வேலைக்கு சேர்ந்த காலம் அது.
அங்கு தான் தயாளனை...
தென் பாண்டி மீனாள் 23
தம்பதிகளின் அந்த இரவு, அவர்களுக்கான நீண்ட இரவாகி போனது.
தூங்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இல்லை. அசதியில் அலுத்த உடல் ஓய்வை மட்டுமே கேட்டது.
பேச வேண்டும் என்ற கட்டாயமும் இல்லாமல், மற்றவர் கையணைப்பிலே, இணையின் வருடலிலே, அவர்களின் மென் முத்தத்தின் சத்தத்திலே அந்த இரவு முடிந்து சூரியனும் உதயமாகி விட்டார்.
காலை...
தென் பாண்டி மீனாள் 18
வில்வநாதன் முடிவை ஏற்று கொள்ள முடியாத பெரியவர்கள், "ராஜா. என்னப்பா இது" என்றனர்.
மீனலோக்ஷ்னி கணவனின் பற்றிய கையை விட முடியாமல் நிற்க, வீட்டினர் பார்வை அதில் பதிந்தது.
'போச்சு, என்னை தப்பா நினைக்கிறாங்களா?' என்று மீனலோக்ஷ்னி பதறி, கையை இழுத்து கொள்வதற்கு பதிலாக, இன்னும் கணவனையே இறுக்கமாக பற்றி கொண்டாள்.
வில்வநாதன், "என்ன...
தென் பாண்டி மீனாள் 9
"எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு" என்று தன் காதலை வெளிப்படுத்திய நாளில் பானுமதியின் கை பிடித்து சொன்னார் தயாளன்.
"இதை ஆசைன்னு சொல்றதை விட ரொம்ப வருஷமா எனக்குள்ள இருக்க ஏக்கம், எதிர்பார்ப்புன்னு சொல்லலாம். ம்ஹ்ம். எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா இருந்தா" என்றார்.
"உங்களுக்கு அண்ணா மட்டும் தானே?" பானுமதி கேட்க,
"இல்லை....
"சார். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவள் நல்ல பிள்ளையாக ஆரம்பிக்க,
"பேசலாம். நேர்ல மீட் பண்ணி பேசலாம்" என்றான் வில்வநாதன்.
"நேர்லயா?" அவள் தயங்கினாள். போனில் என்றால் வெளிப்படையாக பேசிவிடலாம். நேரில் எப்படி?
"ஏன்? என்னாச்சு?"
“நாளைக்கு காலையில கோவில்ல மீட் பண்ணலாமா?"
"ம்ம். ஓகே. ஷார்ப் செவன்" என்று வைத்துவிட்டான்.
மீனலோக்ஷ்னி இப்போதே என்ன பேச வேண்டும், எப்படி...
அந்த செகரட்டரியோ நடந்து முடிந்ததில் பேச்சு, மூச்சு இல்லாமல் மூலையில் பதுங்கியிருக்க, "இங்க வாங்க" என்று அருகில் அழைத்தான்.
"ஏதோ மிஸ்டேக் ஆகிடுச்சு சார். எங்களை ஏமாத்திட்டாங்க" என்றார் அவர்.
"உங்க மேல நான் கேஸ் பைல் பண்ண போறேன். இங்க தங்கியிருக்க பொண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்காம, அவங்களை மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கீங்க. நோட்டீஸ் வரும். ரெடியா இருங்க"...
தென் பாண்டி மீனாள் 22
வில்வநாதனின் அழகிக்கு அவன் வேண்டும். அவன் மட்டுமே வேண்டும்!
எந்தவிதமான நியாய, அநியாயங்களும் அவளுக்கு வேண்டாம். எதையும், யாரையும் யோசிக்கும் நிலையில் கணவன் அவளை வைக்கவில்லை.
முற்றும் முழுதாக அவனை மட்டுமே நினைக்க வைக்கிறான். எதிலும் அவனின் நலத்தையே யோசிக்க வைக்கிறான்.
இப்போதும் மாமனார், மாமியார் பக்கம் இருக்கும் நியாயம், கணவனின் கோவம் எதுவும்...
தென் பாண்டி மீனாள் 7
அன்று வில்வநாதன் கொஞ்சம் வேகமாக கிளம்பி கொண்டிருந்தான். காலை உணவிற்கு வழக்கத்தை விட முன்னமே வந்துவிட்டவன், அரவிந்தனுக்கு அழைத்தான்.
"சார் சொல்லுங்க" என்று அவன் எடுக்க,
"காலையில இருக்க மீட்டிங்கை கேன்சல் பண்ண சொன்னேனே, அப்டேட் என்ன?" என்று கேட்டான்.
"பண்ணிட்டேன் சார். அடுத்த இரண்டு நாளைக்குள்ள அந்த மீட்டிங்கை மாத்தி வைச்சிருக்கேன்" என,
"குட்....