Tuesday, April 22, 2025

    Thangammai

                               தங்கம்மை – 8 இரண்டு வாரம் ஆகியிருந்தது தீனதயாளன் சென்னை சென்று. அனைத்தும் நன்றாகிடும் என்ற எண்ணம் இருவருக்கும் வந்த நேரம், மீண்டும் ஒரு மனக்குழப்பம் வந்திட, தீனா அவனுக்குள் சுருண்டு கொண்டான். தங்கம்மைக்கு என்ன கேட்க என்று எதுவும் விளங்கவில்லை. இன்னமும் அவன் தன் கடந்த காலத்தை பற்றி அவளிடம் பேசும் அளவு எல்லாம் எதுவும் வரவில்லை.. உடல் மட்டுமே...
                                                                தங்கம்மை – 7 ஞாயும் ஞாயும் யாராகியறோ ?? நெஞ்சில் நேர்ந்தததென்ன யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன.. தங்கம்மை -  தீனதயாளன் இருவரின் நிலையும் இதுதான். யார் தொடங்க, யார் முடிக்க யாரும் அறியவில்லை. ஆனாலும் அங்கே ஓர் உறவு முகிழ்ந்தது நிஜம்.. இருவரின் சம்மதத்தின் பேரில்.. இருவரின் விருப்பத்தின் பேரில். ...
                                                             தங்கம்மை – 6 “இப்போ போகலாம் தானே??” என்று தங்கம்மை கேட்க, தீனாவின் தலை ஆடினாலும், கண்களும் மனதும் அவள் மேனியில் வலம்வர, “நீ.. நீ பிரெஷ் ஆகிட்டு வா.. நான் கீழ போறேன்..” என்றவன் கீழேயும் வந்துவிட்டான். “பைவ் மினிட்ஸ்ல வந்திடுவா..” என்றவனின் பார்வை தான் நொடிக்கொரு முறை மாடியை தொட்டு வர, பாரிஜாதாமோ “வீட்ல...
                               தங்கம்மை – 5 “வாழ்த்துக்கள் தீனா சார்.. தொடர்ந்து நல்ல விசயமா நடக்குது.. ஆனா கண்டிப்பா நீங்க இந்த ப்ரோமொசன்ஸ் எல்லாத்துக்கும் ட்ரீட் கொடுத்துட்டு தான் ரிலீவ் ஆகணும்..” என்று தீனதயாளனிடம் செல்வம் சொல்ல, “கொடுத்திடலாம்..” என்றான் தீனா அமர்த்தலாய். மனதினுள்ளே அப்படியொரு போராட்டம். தங்கம்மையுடனான திருமணம் முடிந்து இன்றுதான் பேங்க் வந்திருக்கிறான். அரசு வங்கி அதிகாரி. உயர் பதவிதான், அதுவும் இந்த வயதில். இப்போது...
                               தங்கம்மை – 4 தங்கம்மையின் கன்னம் தீயாய் எரிந்தது.. அவனின் அடி தாங்கியதுமே, அதிர்ந்து பார்த்தவளின் கண்களில் அவளையும் அறியாது மீண்டும் கண்ணீர் துளிகள் துளிர்த்திட, நொடிப் பொழுதே தங்கம்மை அப்படி திகைத்து நின்றது. அடுத்த நொடி எங்கிருந்து தான் அவளுக்கு அப்படியொரு வேகம் வந்ததோ, “என்னை அடிப்பியா நீ...”என்று அவனின் சட்டையை கொத்தாய் பிடித்து தன்னருகே இழுத்து நிறுத்தியவள், “உன்னை திருப்பி அடிக்க...
                               தங்கம்மை – 3 கோவிலுக்குள் நுழையவுமே, ரோஜா குழந்தையை தான் வாங்கிக்கொண்டாள். சங்கரோ “நான் போய் அர்ச்சனை சீட்டு வாங்கிட்டு வர்றேன்..” என்று போக, தங்கம்மை, அவர்கள் கொண்டு வந்திருந்த அர்ச்சனை பொருட்கள், மாலை என்று எல்லாம் எடுத்து தட்டில் வைத்துக்கொண்டு இருந்தாள். ரோஜாவோ குழந்தையை வைத்தபடி ‘இதை அப்படி வை.. அதை இப்படி வை..’ என்று ஒவ்வொன்றாய் சொல்லிட, தங்கம்மை...
    அத்தியாயம் – 2   “தங்கம் நல்லாருக்கியா டா??!!” என்று அம்மா பாரிஜாதம் கேட்டதற்கு, “ம்ம் நல்லாருக்கேன்மா..” என்றுதான் சொன்னாள். ஆனால் அதை சொல்வதற்குள் ஒரு பிரளயமே நடந்தேறியது அவளுள். இதுநாள் வரைக்கும் அம்மாவிடம் எதையும் மறைத்ததே இல்லை. பொய் சொல்லும் சூழல் எல்லாம் இதுவரை அவளின் வாழ்வில் வந்ததேயில்லை. ஆனால் இனி அப்படி இருந்திட முடியாது என்பது அவளுக்கு உறுதியாய் தெரிந்துபோனது. அதுவும்...
    தங்கம்மை – சரயு அத்தியாயம் – 1 “தங்கம்மை... தங்கம்மை..” என்று அழைப்பு வர, மடித்துக்கொண்டு இருந்த துணிகளை அப்படியே சோபாவின் ஒரு ஓரத்தில் நகர்த்தி வைத்துவிட்டு, “இதோ வர்றேன் அத்தை..” என்றபடி போனாள், கூடவே அவள் அணிந்திருந்த மெட்டியின் ஒலியும். அறையை விட்டு வெளியேறிய போது அவனையும் திரும்பிப் பார்த்துவிட்டு போனது போல் இருந்தது. அவன்.. தீனதயாளன்.....
    error: Content is protected !!