Vaer Theendum Ilai
அத்தியாயம் – 17
சிவாவின் அணைப்பு இன்னமும் இறுகிக் கொண்டே சென்றது. இருவருக்குமான அந்த முதல் அணைப்பை சுகமாய் அனுபவித்து கொண்டிருந்தனர்.
“சிவா...” என்ற மாலினியின் குரல் கேட்கும் வரையிலும் அது தொடர்ந்தது. முதல் அழைப்பிற்கு பதில் சொல்லாதவன் அவளை விட மனமில்லாமல் மோன நிலையிலேயே இருந்தான்.
அவனிடமிருந்து விலக முயன்றவளையும் விடாது பிடித்திருந்தான். “சிவா...” என்று மாலினி...
அத்தியாயம் – 2
பாவை அப்புறம் நகர சிவா தன் சகாக்களுடன் மூன்றாம் வருட மெக்கானிக்கல் எஞ்சினீரிங் வகுப்புக்குள் நுழைந்தான்.
காலை வகுப்புகள் முடிந்து மதிய உணவு இடைவேளைக்கு சிவா, ஜெகதிஷ் மற்றும் அவன் நண்பர்கள் குழாம் ஒன்றாய் கான்டீன் சென்றது.
அவர்கள் எடுத்து வந்திருந்த உணவை அங்கேயே அமர்ந்து உண்டனர். அந்நேரம் அங்கு பாவையும் தன் தோழிகளுடன்...
அத்தியாயம் – 15
பாவைக்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. அருகில் கண்ட அவன் முகம் விழிக்குள் வந்து இம்சை செய்தது அவளை.
இதுவரை சிவாவின் மீது இருந்த கோபம் தான் காணாமல் போயிருந்தது என்று நினைத்திருந்தாள். ஆனால் வெகு நாட்களாய் தானே காணாமல் போயிருக்கிறோம் என்பதை அக்கணம் தான் உணர்ந்தாள்.
தன்னையே அவனிடம் தொலைத்திருக்கிறோம் என்பதை மனம் உணர...
அத்தியாயம் – 14
‘எதுக்கு இப்படி சொல்லிட்டு போறாரு??’ என்று யோசித்தவளுக்கு அன்று அவனிடம் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று அவள் சொன்னதை மனதில் வைத்து தான் சொல்கிறான் என்று புரிந்தது இன்று.
ஏதோ கோபம் என்று உணர்ந்திருந்தாள் இப்படி என்று அவள் நினைக்கவில்லை. இப்போது அவளுக்கு சுருசுருவென்று வந்தது.
பின்னே இதுவே அவள் அம்மா வீட்டை...
அத்தியாயம் – 18
அவர்கள் கிளம்பிச் சென்ற பின் சிவா அவர்கள் அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்திருந்தான். காலையிலேயே கொஞ்சம் மூட் அவுட் ஆகிப் போனது அவனுக்கு.
‘என்ன மாதிரி மனிதர்கள்’ என்ற எண்ணமும் கோபமும் அவனுக்கு. அப்பா அம்மா முக்கியமில்லை ஆனால் அவர்கள் சேர்த்து வைத்த சொத்து மட்டும் முக்கியமா இவன் ஏன் இப்படி ஆகிப்போனான்...
அத்தியாயம் – 16
இருவருமாய் கொஞ்சம் தொலைவில் இருந்த அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தனர். சிவா கொஞ்சம் இறுக்கமாகவே முகத்தை வைத்திருந்தான்.
வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவளுடன் நடந்தவன் நினைவு வந்தவனாய் “எதுவும் வாங்கணுமா??” என்றிருந்தான்.
“ஹ்ம்ம் ஆமா அர்ச்சனைக்கு வாங்கிக்குவோம்”
“சரி வா...” என்றுவிட்டு அவளுடன் அருகில் இருந்த கடைக்கு சென்று தேவையானதை வாங்கிக்கொண்டான்.
உள்ளே வந்து கடவுளை தரிசிக்க...
அத்தியாயம் – 19
அவளை கூட்டிச் சென்று ஆவடியில் விட்டு வந்தான். அவன் அங்கிருந்து கிளம்பும் முன் அவனிடத்தில் வந்தவள் “வாரம் வாரம் நீங்க வரணும்...”
“வரமுடியாது...”
“நீங்க வரலைன்னா நான் அத்தைக்கு போன் பண்ணி சொல்லுவேன்” என்று ஒரு பேச்சுக்கு அவனை மிரட்டினாள்.
அதில் சற்று எரிச்சலுற்றவன் “அப்போ கண்டிப்பா வரமாட்டேன்... உன்னால என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோ போடி”...
அத்தியாயம் – 13
எல்லோரும் இப்போது மருத்துவமனையில் இருந்தனர். மகேஸ்வரிக்கு இன்று அறுவைசிகிச்சை நடந்து கொண்டிருந்தது அங்கு.
சென்ற முறை சென்ற போதே மருத்துவர் இன்னும் ஒரு மாதத்தில் அறுவைசிகிச்சை என்று சொல்லியே அனுப்பியிருந்தார். அதோ இதொவென்று எல்லா டெஸ்டும் முடிந்து மகேஸ்வரிக்கு அறுவைசிகிச்சை நடக்க ஒன்றரை மாதம் ஆகிப் போனது.
இரண்டு மணிநேரத்திற்கும் மேல் ஆகிப்போனது இன்னமும்...
அத்தியாயம் – 8
அணிந்திருக்கும் கண்ணாடியை கழற்றாமலே உள்ளே வந்து அமர்ந்தான் சிவா அவன் அன்னையுடன்.
இந்த முறை மாருதி அவனை ஏற இறங்க பார்த்தான்.‘நமக்கு தான் சூழ்நிலை சரியில்லை,இருவர் மட்டுமே பெண் பார்க்கச் சென்றோம், இவர்கள் ஏன்??’ என்ற கேள்வி ஓடியது அவனுக்கு.
அவன் பார்வையை புரிந்த சிவாவே அதற்கு பதில் சொல்லிவிட்டான். “அப்பாவுக்கு துணையா கவியை...
அத்தியாயம் – 10
சிவாவும் மாருதியும் வீட்டிற்கு வந்து சேர பாவை முதலில் தன் அன்னைக்கு உணவைக் கொடுத்தாள். உடன் சங்கவியும் உதவி செய்ய மகேஸ்வரிக்கு மனம் சற்று நெகிழ்ந்திருந்தது.
மற்றவர்களும் உணவருந்தி முடிக்க மகேஸ்வரியுடன் படுத்துக்கொள்ள பாவை தயாராய் இருக்க மாருதி அவளை அழைத்தான்.
“நீ சிவாக்கு எல்லாம் அரேன்ஜ் பண்ணிக்கொடுத்திட்டு அங்கவே படுத்துக்கோ. நானும் சங்கவியும்...
அத்தியாயம் – 12
சதாசிவம் பேசியதும் கோபமாய் வீட்டை விட்டு கிளம்பிய சந்திரனும் சங்கீதாவும் அதன்பின் இந்த பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.
ஆயிற்று ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. மாலினிக்கு இப்போது ஒரு மனக்குறை மகள் மருவீட்டிற்கு கூட வீட்டிற்கு வந்து செல்லவில்லையே என்று தான்...
சிவா வாரம் ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு...
அத்தியாயம் – 4
கல்லூரிமுடிந்ததும்பாவை தன் தோழிகளுடன் வீட்டிற்கு கிளம்பினாள். ரயில் நிலையம் செல்லும் வரையிலும் தோழிகள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.
ரயிலுக்காய் காத்திருந்த நொடிகளில் இறுகிய முகத்துடன் சிவா அவன் நண்பனுடன் அவளை கடந்து சென்றான்.
அங்கு ஒருத்தி இருக்கிறாள் என்று மருந்துக்கும் கூட அவளை திரும்பி பார்த்திருக்கவில்லை அவன்.
வனஜாவும் செல்வியும் அவனையே பார்த்திருந்தனர், ஏன் பாவையும் கூட...
அத்தியாயம் – 7
“அம்மா நிஜம் தானா இது!! நீங்க அண்ணாகிட்ட பேசிட்டீங்களா!!” என்றாள் சங்கவிஇன்னமும் ஆச்சரியம் குறையாமல்.
அவரோ மகளை சட்டை செய்யாமல் மகனையே பார்த்தார். “சிவா நீ என்ன நினைக்கிற??” என்றார்.
சிவாவிற்கு இப்போதும் ஆச்சரியமே தனக்கு எப்போது சரி என்று தோன்றுகிறதோ அப்போது பேசுகிறேன் என்று தானே சொன்னார்.
இத்தனை வருடத்தில் இப்போது தான், தான்...
அத்தியாயம் – 9
“என்ன பாவை என் முகத்தை என்ன பாக்குற... மாப்பிள்ளைக்கு அந்த ஸ்வீட் எடுத்து ஊட்டு” என்று அவளின் உறவு பெண்மணி சொல்ல வேண்டா வெறுப்பாய் அவள் இலையில் இருந்த குலோப்ஜாமூனை எடுத்து அவன் வாயில் திணித்தாள்.
பதிலுக்குஅவனும் ஊட்டி முடிக்க அதை கஷ்டப்பட்டு விழுங்கி வைத்தாள். அதோ இதொவென்று எல்லாம் முடிந்து அவர்கள்...
Tamil Novel
அத்தியாயம் – 3
ஏனோ இன்று எழவே பிடிக்கவில்லை சிவரூபனுக்கு. பேசாமல் லீவு போட்டுவிடுவோமா என்று கூட தோன்றியது அவனுக்கு.
கடைசி வருடம் தொடங்கி முழுதாய் ஒரு நாள் தான் முடிந்திருக்கிறது அதற்குள்ளாக விடுப்பு எடுப்பதை பற்றி யோசிக்கிறோமே என்று எண்ணியவன் சிகைக்குள் தன் வலக்கரம் நுழைத்து மெதுவாய் கோதிக் கொண்டவாறே குளியலறை புகுந்திருந்தான்.
முதல் நாள்...
அத்தியாயம் – 6
சிவாவின்பார்வை கேள்வியுடன் மாருதியை பார்த்தது. “நீங்க மட்டும் வந்திருக்கீங்க” என்று கேட்டே விட்டான்.
‘இவன் யாரு எங்கண்ணனை கேள்வி கேட்குறதுக்கு’ என்று நினைத்தது சாட்சாத்நம் பாவையே தான்.
மாருதிக்கு சிவாவின் நேரடி பேச்சு பிடித்திருந்தது.“உங்களுக்குமுதல்லயே தெரிஞ்சிருக்கும் எங்கப்பா தவறி சில வருஷங்கள் ஆகுது. அம்மாக்கு உடம்புக்கு முடியலை”
“சொந்தங்கள் எல்லாம் வந்தா ஏதாச்சும் குழப்பம் பண்ணிட்டு...
அத்தியாயம் – 11
“பொண்டாட்டி கட்டியிருக்கானாம் பொண்டாட்டி ஊர்ல இல்லாத அதிசய பொண்டாட்டி” சொன்னது வேறுயாருமல்ல சிவாவின் தந்தையே.
“கல்யாணம் முடிச்சு நம்ம பொண்ணு அந்த வீட்டுக்கு தானே போய் வாழுது. அம்மா வீடுன்னு இங்கவேவா இருக்குது...” என்று அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
சிவா கடைக்கு கிளம்பத் தயாராகி அப்போது தான் வெளியில் வந்திருந்தான். தந்தையின்...
அத்தியாயம் – 5
ஆறு வருடங்களுக்கு பின்
---------------------------------------------------
“அம்மா நான் கடைக்கு கிளம்பறேன்ம்மா...” எப்போதும் போல் சொல்லிக்கொண்டு தான் கிளம்பினான் சிவரூபன்.
அன்னையிடமிருந்து மறுமொழி வராது என்றறிந்திருந்தும் அதை செய்தான். அவர் ஒன்றும் சொல்லாமல் அவன் முன் டிபனை கொண்டு வந்து வைத்தார்.
அவன் அன்னை அவனிடத்தில் பேசாமல் போனதில் முதல் சில நாட்கள் அவரை பேச வைக்கவென சாப்பிடாமலே...