Sunday, April 20, 2025

    Vaanam Thodaatha Megam

    அத்தியாயம் பன்னிரண்டு : நிகிலுக்குள் சில போராட்டங்கள் என அக்ஷராவிற்கு புரிந்தது. ஆனாலும் இதில் தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதாகத் தான் எண்ணம். வாழ்க்கை சரியாகும் என்ற ஒரு ஆசை மனதின் மூலையில் இருந்தாலும், நிகில் சொல்லாமல் கொள்ளாமல் சென்றதினால் அதை அழித்து இருந்தாள். சரியாக்க அவளும் எந்த முயற்சியும் எடுக்கும் எண்ணத்தில் இல்லை. அழுத பிள்ளை தான்...
    அத்தியாயம் பதினொன்று : ஷ்ரத்தா ஓடி வந்து அக்ஷராவிடம் நிகில் சொன்னதை சொல்ல, அவளின் முகத்தில் ஒரு பிரதிபலிப்பும் இல்லை. முகம் இறுகி தான் இருந்தது. யாரையோ பற்றி கேட்கும் ஒரு பாவனை தான். ஷங்கரும் துர்காவும் ஷ்ரத்தா சொல்லியதைக் கேட்டு அக்ஷராவை பார்க்க, அவளின் சற்றும் பிரதிபலிப்பு இல்லாத ஒரு முகம் அவர்களுக்கு கவலையைக் கொடுத்தது....
    அத்தியாயம் பத்து : ஆனால் போனவனை என்ன செய்ய முடியும்.. மனதால் மிகவும் சோர்ந்து போனாள். தெளிவான தைரியமான பெண் தான், அதனால் தான் பிரிந்த பிறகும் அதன் சுவடுகள் இல்லாமல் இருந்தாள். ஆனால் இப்போது நிகிலை பார்த்த பிறகு அப்படி இருக்க முடியவில்லை.  நிகிலை பார்க்கும் வரை ஒன்றும் தெரியவில்லை... பார்த்த பிறகு இவனோடான என்...

    Vaanam Thodaatha Megam 8

    0
    அத்தியாயம் எட்டு : ஹாஸ்பிடல் செல்லும் வரை திரும்ப மூவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஹாஸ்பிடல் உள்ளே செல்லும் போது வெளிப்புறமே சொன்னது பெரிய செட் அப் என, மிகப் பெரிய இடம், ஐந்து மாடிக் கட்டடம்.   “இது உங்க ஹாஸ்பிடல்லா” என்றான் அபிமன்யுவிடம். “எஸ், தாத்தா, அப்பா சித்தப்பா மூணு பேருமே ஓனர்ஸ், பாட்டி, அம்மா, சித்தி...

    Vaanam Thodaatha Megam 9

    0
    அத்தியாயம் ஒன்பது : அக்ஷரா ஓரளவிற்கு இதை எதிர்பார்த்திருந்தால். நிகிலுக்கு  தெரிய வரும் வரை எந்த பிரச்சனையுமில்லை, தெரிய வந்துவிட்டால் மிகுந்த கோபம் கொள்வான் எனத் தெரியும். ஆனால் திரும்ப அமெரிக்காவிற்கே கிளம்பிவிடுவான் என்பது அவள் எதிர்பாராதது. மாலையில் ஷ்ரத்தா சற்று தேறிக் கொள்ள, “ஹாஸ்பிடல் வேண்டாம் பா, வீட்டுக்குப் போறோமே!” என்றவளிடம், “நம்ம வீட்டுக்கு போகலாம்”...

    Vaanam Thodaatha Megam 6

    0
    அத்தியாயம் ஆறு : நிகிலும், அவனின் குடும்பமும் பர்ச்சேஸ் முடித்து, உணவு உண்டு, வீடு திரும்பும் பொழுது இரவு மணி ஒன்பது.. வந்து பார்த்தால் காரிடாரில் அபிமன்யு, அக்ஷராவின் வீட்டின் எதிரில் சுவரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்து இருந்தான்.. கிட்ட தட்ட இரண்டரை மணி நேரமாக அங்கே தான் அமர்ந்து இருந்தான். வீட்டின் பக்கத்தில் ஷ்ரத்தாவின் ஸ்கூல்...

    Vaanam Thodaatha Megam 7

    0
    அத்தியாயம் ஏழு : அக்ஷரா வெகு நேரம் கழித்து உறங்கினாலும் பாதி விழிப்பும், பாதி உறக்கமுமாய் இருந்தாள். மகளின் அனத்தல் குரல் எழுப்ப, எழுந்து அவளை தொட்டுப் பார்த்தால் உடல் அனலாய் கொதிக்க, இமைகளும் தடித்து இருக்க, என்ன செய்வது என்று தெரியவில்லை. பயமாய் இருந்தது. அப்போதைய அவளின் மனதின் அலைபுருதல் மனதை மிகவும் பலவீனமாக்கி...

    Vaanam Thodaatha Megam 2

    0
    அத்தியாயம் இரண்டு : சாப்பிட என்ன இருக்கின்றது என்று பார்த்தான், கிச்சனில் “ஃபிரிட்ஜில் பார்” என்று ஒரு நோட் அம்மாவின் கையெழுத்தில் இருக்க, ஒரு சிறு புன்னகையுடன் என்ன இருக்கின்றது என்று பார்த்து இருந்த உணவை எடுத்து ஓவனில் சூடு செய்து உண்டான். திரும்ப குளித்து, வேறு உடை அணிந்து, கதவை திறந்து வெளியே வந்தான். காலை...

    Vaanam Thodaatha Megam 5

    0
    அத்தியாயம் ஐந்து : “உன்னை ஹர்ட் பண்ணனும்றது என்னோட நோக்கம் கிடையாது, நான் இப்படி பேசணும்னு நினைக்கலை.. நீ என்கிட்டே சாதாரணமா நடந்து இருந்தா நான் ஏன் பேசறேன். எப்போவாவது உன்னை மரியாதைக் குறைவா நடத்தி இருக்கேனா? நீ பண்ற கம்ப்ளையின்ட் ரொம்ப தப்பு!” என்றான் சற்று தீவிரமாக.     “நீதான் போ போ சொல்ற, அப்புறம்...

    Vaanam Thodaatha Megam 4

    0
    அத்தியாயம் நான்கு : “இப்படி வாசல்லயே நிக்க சொல்லுவியா, இன் கூப்பிட மாட்டியா?” என்று பேச... “கடவுளே! திரும்ப ஒரு தமிழ் கொலையா! எத்தனை முறை அதை நீ சாகடிப்ப!” “எத்தனை பேர் சாகடிச்சாலும் அது உயிரோட இருக்கும், ஏன்னா அது உயிர்ப்பானது!” என்று நிகில் சொல்லி, “நீ சொன்னது தான், நான் மறக்கலை, இப்போ என்ன தப்பு சொன்னேன்!” “நிற்க...

    Vaanam Thodaatha Megam 3

    0
    அத்தியாயம் மூன்று :  மாலை நெருங்கி விட்டது, நிகிலின் பெற்றோர்கள் வரும் பொழுது, “நிகில்” என்று ஆர்வமாக அம்மா வந்து அணைத்துக் கொள்ள, “காவ்யா, முதல்ல மாப்பிள்ளையை அறிமுகப்படுத்து” என்று வரதராஜன் எடுத்து சொன்னார். ஸ்ம்ரிதியும், அவளின் மாப்பிள்ளை பரத்தும் நின்றிருப்பதை பார்த்தவன், “ஹாய்” என்று அம்மாவோடு சென்று வரவேற்றான். பரத்தும் கை பற்றி குலுக்க,  “எப்படியோ இந்தியா வந்துட்ட...
    error: Content is protected !!