siru pookkalin thee(yae)vae
“அப்போ என்னை அனுப்பினது நீங்க தான்... ஏன் அனுப்புனீங்க??”
“நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு”
“என்னோட கேள்விக்கு பதில் வேணும்...” என்றான் அவனும் விடாப்பிடியாய்.
“வதனாவோட சித்தப்பா நான்...” என்ற வார்த்தையில் சாதாரணமாய் அமர்ந்திருந்தவன் சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.
“இம்பாசிபிள்...”
“பாசிபிள் தான்... அது உனக்கு வேணா தெரியாம இருக்கலாம்...”
“வதுக்கு இது தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை...”
“ஹ்ம்ம் ஆமா வாய்ப்பில்லை...
அத்தியாயம் –26
“நீங்கலாம் எதுக்கு தான் லாயக்கு?? அவனை பிரிக்கச் சொன்னா சேர்த்து வைச்சுட்டு இன்னும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க??”
“அவனை எங்கயாச்சும் விட்டுட்டு வரச்சொன்னா கடைசியில அவ இருக்கற ஊர்ல விட்டு வைச்சு இருக்கீங்க... நீங்க எல்லாம் சரியான அரைவேக்காடுங்கடா...”
“இதுவே இந்தரா இருந்தா எள்ளுன்னுசொன்னா எண்ணெய்யா இருந்திருப்பான்...”என்று குதித்துக் கொண்டிருந்தார் விகேபி.
“அப்பா அவனை மூணு வருஷமா...
அத்தியாயம் – 10
சென்னை வந்ததில் இருந்து வதனா அவள் அவளாகவே இல்லை. எல்லோரிடமும் எரிந்து விழுவதும் முகம் காட்டுவதுமாகவே இருந்தாள்.
அவளுக்கு யாரை பார்த்தாலும் பயமாகவே இருந்தது. எங்கே தன்னிடம் இருந்து தன் குழந்தையை பிரித்து அவர்கள் கூட்டிச் சென்றுவிடுவார்களோ என்ற எண்ணம் வேறு.
அவர்கள் வந்து இறங்கிய அன்று அவளுடன் வந்த சிறுமியை எல்லோருமே வித்தியாசமாய்...
அத்தியாயம் – 5
“ஏன்டா இப்படி பார்த்து வைக்குற??”
“ஏய் என்ன உன்னோட வம்பா போச்சு... நான் எப்பவும் போல தான் இருக்கேன். என்னை எதுக்கு வம்புக்கு இழுக்குறே நீ இப்போ??”
“இல்லை நீ என்னமோ எண்ணை ஒரு மாதிரியா தான் பார்க்குற??” என்று மறுபடியும் சொன்னாள்.
“சுகுணா...” என்றழைத்தான்.
“என்னங்க??” என்றவாறே வந்தவள் “ஹேய் ஹாய் இப்போ தான் வந்தீங்களா......
அத்தியாயம் – 7
வதனாவை தேடி வந்தான் ராம். அவள் அறையில் கட்டிலில் அமர்ந்துகொண்டு ஏதோ யோசனையாய் இருந்தது கண்ணில் விழுந்தது அவனுக்கு.
“என்ன மேடம்?? தீவிர சிந்தனையில இருக்க மாதிரி இருக்கு??” என்றான் அவள் எண்ணத்தை கலைக்கும் பொருட்டு.
“நீ ஏன் அப்படி சொன்னே??” என்றாள் எடுத்த எடுப்பிலேயே.
“எப்படி??”
“அவன்கிட்ட சொன்னியே அதை தான் கேட்குறேன்” என்றவளுக்கு ராம்...
அத்தியாயம் – 8
அனுமனுக்கு இணையாய் ராமநாமம் ஜெபித்தவன் பிரியனாய் தானிருப்பான்.
அவன் வாய் ராம் ராம் ராம் என்று கெஞ்சிக் கொண்டிருந்தது எதிரில் நின்றவனிடம்.
“என்னாச்சுன்னு சொல்லு ராம்... அந்த குழந்தை என்னோட குழந்தையா ராம் சொல்லுடா... என்னை பழிவாங்காதே!!”
“என்னை கொன்னாக்கூட பரவாயில்லைடா ப்ளீஸ் சொல்லுடா... ராம்... ராம்...” என்று அவன் கேட்டுக்கொண்டிருக்க சம்மந்தப்பட்டவனோ அதை காதில்...
அத்தியாயம் – 6
அவனால் உறுதியாய் அவளை தன்னிடத்தில் பேச வைக்க முடியும். ஆனால் அவன் அதை செய்ய மாட்டானே!!
அவர்கள் இருவரும் மின்னலே படத்தில் வரும் அப்பாஸ், மாதவன் போல் தான். எப்போதுமே மோதல் தான் இருவருக்குள்ளும்.
சாதாரணமாய் நடந்து சென்றால் கூட ஏனென்றே தெரியாமல் அவர்கள் இருவரின் பார்வையும் வெட்டியே செல்லும் எப்போதும்.
எதனால் இந்த மோதல்...
இப்போது சோபாவிற்கு அடுத்திருந்த ஒற்றையிருக்கை முட்டி நிற்க அதையும் காலால் மெதுவாய் நகர்த்தப் போக அது பின்னால் சாயப் பார்த்தது.
இடக்கையால்அதைபிடித்து மெதுவாய் நகர்த்தினான். ஏற்கனவே டெலிபோன்இன்டெக்ஸ்சில் இருந்து ராமின் வீட்டு எண்ணை பார்த்து வைத்திருந்தான்.
ராமின் அப்பாவின் பெயரில் இருந்த அந்த எண் சரியானது தானா என்று கூட அவனுக்கு தெரியாது. ஆனாலும் முயற்சித்து பார்க்காமல்...
அத்தியாயம் –28
எது நடக்கக்கூடாது என்று பிரியன் நினைத்தானோ அது நடந்தேவிட்டது.மீண்டுமொரு பிரிவு நிகழ்ந்தேவிட்டது.
கடுங்கோபத்தில் இருந்தான் பிரியன், அழைப்பு மேல் அழைப்பாய் விடுத்துக்கொண்டிருந்தான் ராம். குழந்தை வீட்டிற்கு வந்ததும் பிரியனுக்கு நன்றியுரைக்க அவன் போன் செய்திருக்க நடந்தது வேறாய் போயிருந்தது.
இதை ராம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. “வல்லா என்ன செய்ய போறோம்??”
“நான் முட்டாள் இல்லை ராம், இதுக்கு...
அத்தியாயம் – 9
பிரியன் கிளம்பிச் சென்றதும் சுகுணா தன் அறையை தஞ்சம் புகுந்தாள். ராமிற்கு அவளின் இந்த மாற்றம் புதிதாய் பயத்தை விதைப்பதாய் இருந்தது.
தான் எங்கோ தவறிவிட்டோம் என்று புரிந்தது. அலுவலத்திற்கு போன் செய்து வேலையை அவன் மேனேஜரிடம் சொல்லிவிட்டு விடுப்பெடுத்துக் கொண்டான்.
மனைவியை தேடி அவர்கள் அறைக்கு சென்றான். சோர்வாய் கட்டிலில் சாய்ந்திருந்தவள் எழுந்து...
அத்தியாயம் – 19
பிரியன் தன் நினைவில் இருந்து வெளியில் வந்திருந்தான் இப்போது. ராமிடம் பேசியதற்கு பின் நடந்த நிகழ்வுகளை அவன் இக்கணமும் நினைக்க விரும்பவில்லை.
கொடும் அந்த நாட்களின் தகிப்பு இன்னமும் அவன் மனதிலும் உடலிலும் தோன்றுவதாய் உணர்ந்தான். அன்று தான் எந்த தைரியத்தில் ராமிடம் உதவி கேட்டோம் என்று இன்று வரை அவனுக்குமே விளங்கவில்லை.
ராகேஷ்...
அத்தியாயம் –27
டிவியில் ஓடிக்கொண்டிருந்த காட்சிகளை பார்த்ததும் சற்றும் தாமதியாமல் அவளை தொடர்பு கொண்டான். இரண்டு அழைப்புகள் தவறிய பின்னே மூன்றாம் அழைப்பில் எடுத்திருந்தாள் அவள்.
“ஹலோ சொல்லுங்க...”
“என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம்ல... இப்போ நீ எங்க இருக்க, தனியா ஏன் போனே... நானும் கூட வந்திருப்பேன்ல இந்த நேரத்துல நீயா போயிருக்கியே...”
“எனக்கொண்ணும் பயமில்லை... தவிர நான் தனியாவும்...
அத்தியாயம் – 29
ஆனந்த் என்ன சொல்லப்போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரியன். அவனோ இன்னமும் அருகே வந்து நின்றிருந்தான் இப்போது.
“சார் இது நான் தான் சொன்னேன்னு எப்பவும் சொல்லாதீங்க ப்ளீஸ்...” என்றான் மீண்டுமொருமுறை.
“கண்டிப்பா வெளிய சொல்ல மாட்டேன் ஆனந்த், நீங்க என்னை நம்பலாம்...” என்று வாக்குறுதி கொடுத்தான் மற்றவன்.
“ஜேம்ஸ்க்கு அடிக்கடி போன் வரும்,...
“எப்படி இருக்கீங்க??” என்று நலம் விசாரித்தான் அவன்.
“ஹ்ம்ம் இருக்கேன்”
“அன்னைக்கு நடந்ததுக்கு சாரி சார்”
“அதெல்லாம் விடுங்க கபிலன்” என்றவனுக்குள் ஏதோ யோசனை சட்டென்று அமைதியானான் அவன்.
“ஹேய் நீ பார்த்தி தானே. நீ இங்க என்ன பண்ணுறே??” என்று உடனிருந்த பார்த்திபனை கேட்டான் கபிலன்.
“கபிலன் அவர் நமக்கு ரொம்ப வேண்டியவர்”
“இல்லை சார் பார்த்தி பாவம் கான்ஸ்டபிள் தான்....
“வது அதெல்லாம் விட்டு தள்ளு”
“எப்படிங்க விட முடியும், இப்படி ஒரு உறவு வேணும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லையேங்க... எங்க இருந்துங்க எல்லாரும் வந்தாங்க இப்போ”
“உங்களை எப்படிங்க என்கிட்ட இருந்து அவங்க பிரிக்கலாம், எனக்கு மனசே ஆற மாட்டேங்குதுங்க. செத்தாலும் நான் அவங்களை மன்னிக்கவே மாட்டேங்க, அவங்களை சும்மாவும் நான் விடுறதாயில்லை” என்றவள் கேவி கேவி...
“நான் தெரிஞ்சுக்க கூடாதா” என்றாள் ஆதங்கமாய்.
“கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம், ஆனா எதுக்குன்னு சொல்லு”
“இதென்ன கேள்வி எதுக்குன்னு, ஏன் என்கிட்ட சொல்லக்கூடாதா எதுவும்” என்று கோபமாய் எழுந்து அமர்ந்தாள்.
அவனும் எழுந்து அமர்ந்தவன் “தெரிஞ்சுக்க கூடாதுன்னு நான் எப்போ சொன்னேன். உனக்கு சொல்லாம நான் எங்கே போகப் போறேன்”
“அப்போ சொல்ல வேண்டியது தானே, அதைவிட்டு மாத்தி மாத்தி கேள்வி...
அத்தியாயம் –13
பிரியனை கைது செய்திருந்த விபரம் கல்லூரி முழுக்க பேச்சாகி போயிருக்க கல்லூரி நிர்வாகம் அவனை டிஸ்மிஸ் செய்திருந்தது.
கல்லூரிக்கு வந்திருந்த ராகேஷ் விபரமறிந்ததும் பிரியனை சென்று பார்த்து வந்திருந்தான்.
உணவு இடைவேளைக்கு பின் கல்லூரிக்கு வந்திருந்தவன் வகுப்புக்கு செல்லாமல் தலையில் கை வைத்து ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தான்.
அவனை கண்டுவிட்டு ராம் அவனை நோக்கி நடந்து வந்தான்.
“ராக்கி...”...
அத்தியாயம் – 25
“ராம்...” என்ற கூவலில் சற்று தள்ளி நின்றிருந்த ராம் வேகமாய் விரைந்திருந்தான் பிரியனிடத்தில்.
“சொல்லு வல்லா...”
“இங்க பாரு...” என்று அவன் கணினித்திரையை சுட்டிக்காட்ட அதை பார்த்தவன் விழிகளில் சிவப்பேறியது கோபத்தில்.
“என்ன ராம்?? இவனை உனக்கு தெரியுமா?? இவன் உள்ள வந்து ஏதோ ஸ்ப்ரே பண்ணியிருக்கான் பார்த்தியா??”
“அதுக்கு பிறகு தான் கிரானைட்ஸ் எல்லாம் இப்படி...
அத்தியாயம் – 15
வாரயிறுதி நாள் அது, பிரியன் வதனாவை எப்படியோ பேசி சரிக்கட்டி சஞ்சீவையா பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தான்.
இருவரும் அந்த பார்க்கை சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்த இருக்கை ஒன்றில் வந்து அமர்ந்தனர்.
“ஐஸ்கிரீம் சாப்பிடறியா??” என்றான் பிரியன்.
“இப்போ எதுவும் வேணாம்... நீங்க வந்ததுல இருந்து எதாச்சும் வாங்கி கொடுத்திட்டே இருக்கீங்க... போதும்” என்றிருந்தாள்.
“ஆமா நீங்க ஏன்...
“வதனாம்மா இவங்க ஏதோ பிளான் பண்ணுறாங்க. தம்பி பேசினதை நீ பார்த்த தானே. அவன் வேற ஏதோ பேசி இருக்கான், இவங்க அதை தனக்கு சாதகமா பயன்படுத்தறாங்க. அப்பா சொல்றேன் நம்புடா” என்றார் சந்திரசேகர் இப்போது.
“என்ன நடக்குது என்னை வைச்சு என்ன நடக்குது இங்க... தூ... நீயெல்லாம் ஒரு அப்பனா, இனிமே அந்த வார்த்தையை...