Sunday, April 20, 2025

    Sevvanthi Pooveduthaen

    Sevvanthi Pooveduthaen 13

    0
    அத்தியாயம் – 13   வீடு முழுவதும் உறவினர்கள் கூட்டம் கூடியிருந்தது. ஓரிரு நாளுக்கு முன்னர் தான் நல்லதிற்காய் கூடியிருந்த கூட்டம் இப்படி ஒரு நிகழ்விற்கு வருவோம் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டர்!!   ஆங்காங்கே கேட்ட அழுகுரலும் ஓலமிடும் சத்தங்களும் மனதை உருக்கி உடைத்துப் போடுவதாய் தானிருந்தது.   பாட்டோடு சேர்ந்த ராகத்தோடு ஒப்பாரியை வைத்துக்கொண்டு தாமரையை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தது...
    அத்தியாயம் – 2   “சக்தி நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை. நான் உன்னை விரும்பலை. ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமாயிருக்கு யோசிச்சு சொல்லு” என்று தமக்கையை கிண்டல் செய்தது வேறு யாருமல்ல முல்லை தான்.   “வர வர உனக்கு ரொம்ப கொழுப்பாகிப் போச்சுடி. என்னைய கிண்டல் பண்றியா??”   “அக்கா நான் இப்போ சொன்ன டயலாக் அலைப்பாயுதே படத்துல மாதவன்...

    Sevvanthi Pooveduthaen 12

    0
    அத்தியாயம் – 12   அவள் தோழி மயிலிடம் பேசி வைக்கவும் அவளுடன் பயிலும் கிரேசி போன் செய்தாள் அவளுக்கு. “ஹேய் எப்படிடி இருக்க புதுப்பொண்ணு!!” என்று கிண்டல் செய்தாள் அவள்.   “என்னடி கொழுப்பா உனக்கு!!”   “யாருக்கு கொழுப்பு எங்களுக்கா!!”   “ஆமா உனக்கு தான் வேற யாருக்கு!!”   “ஏன்டி சொல்ல மாட்டே!! நானா கல்யாணம் ஆனதை மறைச்சேன்” என்றாள் அவள்.   “கிரேஸ் உண்மையை சொல்லு...

    Sevvanthi Pooveduthaen 33

    0
    அத்தியாயம் – 33   காலையில் வீரா அவர்கள் அறையில் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தான். செவ்வந்தி உள்ளே வந்தவள் அவனை அவசரமாய் எழுப்ப அவனோ அவள் கைப்பிடித்திழுத்து தன் மேல் சாய்ந்திருந்தான்.   கட்டிலில் இசகுபிசகாய் விழுந்தவளின் அருகில் படுத்தவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவளை பேசவிடாமல் தன் வேலையை தொடங்கியிருந்தான்.   பேச வந்த அவள் அதரங்களை மூடியவன் சில...
    அத்தியாயம் – 3   “ஹச்... ஹச்...” என்றவள் குனிந்து தும்மிக் கொண்டிருந்தாள்.   அவன் அவளை பார்க்கலாம் என்று திரும்ப சரியாக தும்மிவிட்டாள். “என்னாச்சு செவ்வந்தி தும்மிட்டு கிடக்க” என்ற மதுராம்பாள் குரல் கொடுக்க “ஒண்ணுமில்லை” என்றாள் பதிலுக்கு.   அந்த குரல் ஏதோ தேனீ ரீங்காரம் செய்வது போல் இனிமையாய் இருந்ததுவோ!!   ‘டேய் வீரா என்னாச்சு உனக்கு. எதுக்கு இப்படி எல்லாம்...
    அத்தியாயம் – 25   மனைவியின் கைப்பிடித்து அவன் நெஞ்சை நீவிக்கொண்டிருந்தான் இன்னமும்.   “கையை விடுங்க” என்றாள் செவ்வந்தி.   “மருந்து போடுங்க” என்றான் அழிசாட்டியமாய்.   “என்ன வம்பு பண்ணுறதுக்கு தான் இங்க வந்தீங்களா??” என்ற அவளின் பேச்சு அவனை உசுப்பிவிட்டது.   அப்போது தான் அவன் வந்த வேலை நினைவிற்கு வர தலையை சிலுப்பி நிகழ்வுக்கு வந்தான்.   “நான் எதுக்குங்க டாக்டர் உங்ககிட்ட வம்பு பண்ணப்...
    அத்தியாயம் – 27   செவ்வந்திக்கு இன்னமும் நடந்து முடிந்ததை நம்ப முடியவில்லை. முல்லையின் கழுத்தில் தாலி ஏறியதை கண்ணிமைக்காமல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.   எதற்கு இந்த அவசரம்?? ஏனிந்த பரபரப்பு?? என்று அவளுக்கு சுத்தமாய் விளங்கவேயில்லை.   பெண் பார்க்க வந்த நடந்த நிகழ்வுகள் அவள் கண்முன் வந்து போனது.   முல்லையை பெண் பார்க்க வந்தது வேறு யாருமல்ல சிவகாமியின்...
    அத்தியாயம் – 20   போன் பேசிவிட்டு வந்தவர் மருமகளை நோக்கி “செவ்வந்தி நீயும் உங்கம்மா வீட்டுக்கு போம்மா, வீரா வந்த பிறகு இங்க வந்தா போதும்”   “என்ன மாமா சொல்றீங்க?? நான் எதுக்கு மாமா அங்க போகணும். அதெல்லாம் வேண்டாம் மாமா”   “நீ இங்க தனியா இருக்க வேண்டாம்மா, நீ அங்க இருக்கறது தான் சரி. வீரா வர்ற...
    அத்தியாயம் – 24   வீரா குலையன்கரிசலுக்கு வந்து இரண்டு மாதங்கள் தன்னைப் போல ஓடிவிட்டது. மதுரைக்கு சென்றுவிட்டு வந்ததில் இருந்து அவன் மீண்டும் ஒரு இறுக்கத்துடனே சுற்றி வந்தான்.   தகப்பனுக்கு மனைவியின் இழப்பை விட மக்களின் கவலையே பெரிதாகிப் போனது. ஒரு புறம் தாமரை மறுபுறம் மகன் என்று இருவருக்கும் இடையில் சிக்கி அவருக்கு மூச்சு முட்டியது...

    Sevvanthi Pooveduthaen 10

    0
    அத்தியாயம் – 10   “மதினி... மதினி...” என்ற தாமரையின் குரல் வெளியில் கேட்க வீரா எழுந்து வந்து கதவை திறந்தான்.   “என்ன தாமரை??” என்றான் வெளியில் நின்றவளை பார்த்து.   “மதினி...” என்று அவள் இழுக்க “பாத்ரூம்ல இருக்கா??” என்றான்.   “சாரி அண்ணா... அத்தை அப்படி பேசுவாங்கன்னு நான் நினைக்கலை. மதினி வருத்தப்பட்டிருப்பாங்க சாரி அண்ணா...” என்றவளை புரியாமல் பார்த்தான் அவன்.   “என்ன...
    அத்தியாயம் – 23   சக்திவேல் மகளிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காதவள் தன் வீட்டுக்கு வாராமல் போன அண்ணனை நேரில் பார்த்து கேட்டுவிடுவதென தந்தையுடன் கிளம்பி வந்திருந்தாள் அவள்.   அவளிடம் பேச்சு கொடுக்கக் கூடாதென முடிவு செய்திருந்த அவளின் மாமியார் கூட வாயை திறந்து சொல்லிவிட்டார் போகாதே என்று ஆனால் அவளுக்கு தான் ஏதோ பிடித்து ஆட்டுக்கிறதே...
    அத்தியாயம் – 19   செவ்வந்தி கையில் இருவருக்குமான உணவை சுமந்துக் கொண்டு பின் வீட்டிற்கு வர வீராவோ கீழே இருந்த ஹாலில் இருந்த சோபாவில் ஹாயாக வாசலை நோக்கி படுத்துக் கொண்டு இவள் வரவை எதிர்பார்த்திருந்தான்.   அவள் உள்ளே வரவும் எழுந்து வந்து அவளிடத்தில் இருந்ததை வாங்கி அங்கிருந்த டிபாயின் மேல் வைத்தான்.   “எவ்வளவு நேரமா உனக்காக வெயிட்...
    அத்தியாயம் – 4   ‘அச்சோ இப்போ என்ன பண்ணுறது’ என்று எழுந்தமர்ந்திருந்தான் வீரபாண்டியன்.   மெதுவாய் வெளியில் வந்து அறையை இழுத்து பூட்டியவன் தன் மற்றைய வேலைகளை முடித்து சன்னலின் வழியே எட்டிப்பார்க்க செவ்வந்தி இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தாள்.   ‘ஒன்னரை மாத்திரைக்கே இவ்வளவு நேரம் தூங்குறாளே, சமயத்துல எனக்கு நாலு மாத்திரை போட்டாலும் கூட தூக்கமே வராது’   ‘நல்ல வேளை...
    அத்தியாயம் – 30   படியேறி வந்திருந்தவள் அந்த அறைக்கதவில் சாய்ந்து நின்றவாறே மதுராம்பாளை பார்த்தாள். அவள் வந்து நின்றது கூட தெரியாமல் அவர் சிந்தனை முழுதும் எங்கோ இருந்தது.   இதுநாள் வரை அவரிடம் எப்போதும் குடிக்கொண்டிருக்கும் அந்த கம்பீரம் தொலைந்திருந்தது அவரிடத்தில்.   அவருக்கு வயது ஏறிக் கொண்டிருக்கிறது என்பதை இதுநாள் வரை உணர்ந்ததேயில்லை அவள். தேனீ போன்ற சுறுசுறுப்பு...
    அத்தியாயம் – 31   வீரா கிளம்பிச் சென்ற பின்னே ஒருவாறு சுயவுணர்விற்கு வந்த அய்யாத்துரை மெதுவாய் நடந்து அவர் அறைக்கு வந்து சேர்ந்திருந்தார்.   அங்கு சூசையும் இன்னும் ஒருவரும் அவருடன் இருந்தனர். அய்யாத்துரை தெளிவில்லாமல் நடந்து வருவதை கண்டுவிட்டிருந்தனர்.   மற்றவர்களுக்கு எப்படியோ சூசைக்கு அய்யாத்துரை பற்றி அரசல்புரசலாய் தெரியும். அவர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி தான் இருப்பார்...
    அத்தியாயம் – 29   “ஹேய் என்ன சர்ப்ரைஸ்?? நீ இங்க எப்படி வந்தே??” என்று இயல்பாய் கேட்டான் வீரா.   அவள் முகமே சொன்னது ஏதோ பெரிதாய் கேட்க போகிறாள் என்று, தன்னையும் இலகுவாக்கி அவளையும் இலகுவாக்கவே (?) அப்படி கேட்டு வைத்தான்.   அவன் கேள்விக்கு அவள் முறைத்த முறைப்பில் இருந்த அனல் அத்தோட்டத்தில் உள்ள பூக்களை எல்லாம் கருக்கச்...
    அத்தியாயம் – 28   பத்து நாட்களாய் இருந்த அலைச்சல் எல்லாம் ஒரே நொடியில் காணாமல் போனதாக உணர்ந்தான் வீரா.   மனைவியின் ஒற்றைச்சொல் செய்த மாயம் அவன் களைப்பை விரட்டி சுறுசுறுப்பாக்கி இருந்தது. அவன் பார்வை முழுதும் மனைவியையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது.   அது தெரிந்தும் தெரியாதது போல அவளும் சுற்றிக்கொண்டிருந்தாள். அன்று எல்லாம் முடிந்து அவர்கள் வீடு...
    அத்தியாயம் – 21   “உள்ள வாப்பா??” என்றவருக்கு மகன் வந்துவிட்டான் என்று ஒரு புறம் சந்தோசம் இருந்தாலும் அவன் வேலையை விட்டு வந்துவிட்டானே என்று ஓரமாய் ஒரு வருத்தம் இருந்தது.   வந்ததும் கேட்க வேண்டாம் என்று அமைதியானார் அவர். வீராவும் எதுவும் சொல்லவில்லை, அவன் அறைக்கு சென்று குளித்து முடித்து வேறு உடைக்கு மாறியவன் கட்டிலில் வந்து...
    அத்தியாயம் – 5   கழுத்தில் விழுந்திருந்த தாலியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.   ஒரே நாளில் எல்லாமே தலைகீழ் என்ற நிலை தான் இப்போது என்று எண்ணிக்கொண்டாள்.   இருவருமாக சேர்ந்து மணவறை சுற்றி வந்ததோ அவன் அவள் கைப்பிடித்ததோ எதுவும் அவள் நினைவில் இல்லை. பார்வை முழுதும் கழுத்தில் புதிதாய் விழுந்ததிலேயே இருந்தது.   ஏதோவொரு கனம் கூடியது போல் ஒரு...
    அத்தியாயம் – 9   “எதுக்கும்மா அழற??” என்ற ரஞ்சிதத்தின் குரலில் அவளுக்கு இன்னும் அழுகை கூடியது.   “எதுக்குலே அழுதுக்கிட்டு விடும்மா...” என்றார் அவள் கையை பிடித்தவாறே.   “ஏம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா” என்ற சக்திவேலை அழுகையினூடே நிமிர்ந்து பார்த்தாள்.   “என்ன பேசப் போறீங்க, அவளே அழுதுகிட்டு கிடக்கா, அவ அப்பா பேச்சை ஆரம்பிச்சு அழ வைச்சுட்டீங்க இன்னும் என்ன”...
    error: Content is protected !!