Tamil Novels
அத்தியாயம் 28
தேனிலவை முடித்துக்கொண்ட புதுமண தம்பதியினர் ஊர் திரும்பி மூன்று நாட்களாகி இருந்தனர்.
ஊர் திரும்பிய ரஹ்மானுக்கு ஹாஜராவிடமிருந்து கல்யாணத்துக்கு சம்மதம் என்று செய்தி கிட்டும் முன்பாகவே முபாரக் அலைபேசியில் அழைத்து ஹாஜரா சம்மதம் சொன்னதை சந்தோசமாக பகிர்ந்திருந்தான்.
ஹஜாராவை அழைத்த ரஹ்மான் "முபாரக் கிட்ட என்ன சொன்ன?" என்று விசாரித்தான்.
"என்ன சொன்னேன்" பதட்ட மடைந்தாள் ஹாஜரா.
எங்கே...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் மதிய வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 87.
இதயா தருண் அறைக்குள் நுழைய, அவனின் இமைக்கா நொடிகள் அவனை தாக்க, அவளோ சோகத்தின் உருவாய் அவனருகே வந்து நின்றாள்.
என்ன தான் அவள் தன் முகத்தை சமன் செய்திருந்தாலும், அவளது வீங்கிய கண்கள், இறுக்கமான முகம்,தோய்த உடல் அவனுக்கு தெளிவாக கூறியது. அவனுக்காக அவள் அழுதிருக்கிறாள் என்று.
அவனை...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 86.
இதயா தருண் அறைக்குள் செல்ல, துகிராவிற்கு அழைப்பு வந்தது. போனை பார்த்த அவள் முகம் முற்றிலும் மாறியது. போனை நழுவ விட்டாள். ஆதேஷ் அவளிடம்,போனை எடு என்றான்.
முடியாது என்று தலையசைத்து விட்டு, அதை வெறித்தவாறு நின்றாள். போன் ஓய்ந்து மீண்டும் ஒலிக்கவே பின் நகர்ந்தாள்.
துகி எடு...
அத்தியாயம் 27
அந்த ஹோட்டல் அறைகள் கண்ணாடியாலானவை. இயற்கை கொடிகளை படரவிட்டு அளவான சூரிய ஒளி புக கூடியவிதத்தில் பராமரிக்க பட்டு வரும் வேளையில் திரைசீலைகளும் தேவையாயின் உபயோகிக்கும் படிதான் இருந்தன.
ஷஹீ மாலை வேளையில் அறைக்கு வந்ததால் கண்ணாடியினூடாக தெரிந்த பச்சை விரிப்பு விரித்தது போன்ற கண்டலம கிராமத்தின் அழகை கண்கூடாக கண்டு கொண்டாள். கண்ணாடியில்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 85.
மணி ஒன்பது முப்பதாகிறது. மருத்துவமனையிலிருந்த தருண் கண் விழித்தான்.மருத்துவர் அவனை பார்த்து விட்டு,அவன் அப்பாவிடம் வந்தார்.
டாக்டர் என் மகன்? பதறிய படி கேட்டார்.உங்கள் மகனுக்கு பெரிய பிரச்சனையெல்லாம் இல்லை. சீக்கிரம் சரியாகி விடுவார். பயப்படாதீர்கள்! அவரை யாராவது அருகிலிருந்து கவனித்துக் கொள்ளுங்கள் என்று விட்டு, சார்...
அத்தியாயம் 26
காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்ருவதற்காக சீகிரியாவிலிருந்து கண்டலம வரை ஒரு பைக் பயணம்.
உணவடுணையில் மேலும் ஒருநாள் தங்கி பிறந்தநாளையும் கொண்டாடி கடலில் ஆட்டம் போட்டவர்கள் வேறு எங்கே செல்வது என்று யோசிக்க ஷஹீக்கு ஒன்றும் தோன்றவில்லை. கணவன் எவ்வழியோ தானும் அவ்வழியே என்று விட்டாள்.
சிரித்தவன் "பீச் ட்ரிப்பாகவே போலாமா? இல்ல வேற எங்கயாவது...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 84
ஜிதினை விடுவிக்க சொல்ல, கயலுடைய ஆட்கள் அவனை விடுவித்தனர். அவன் தள்ளாடியபடி ஸ்ரீக்கு நேராக வந்து அவளை முகர்ந்தான். அவள் அவனை தள்ளி விட்டு வெளியே செல்ல முற்பட, அவளை பிடித்து ஜிதின் மீதே தள்ளி விட்டாள் அந்த ராட்ச்சசி கயல். நிவாஸ் அவனை...
அத்தியாயம் 25
எல்லாம் சுமூகமாக நடை பெரும் என்று நம்பி இருந்த முபாரக் ஹாஜராவே பிரச்சினை பண்ணுவாள் என்று எதிர் பார்த்திருக்கவில்லை. பிடிவாதம் பிடிப்பாள். அவனோடு சண்டை போடுவாள் ஆனால் கல்யாணத்தை மறுக்க மாட்டாள் என்று நினைத்திருக்க கல்யாணம் பண்ண மாட்டாள் என்று சொல்லி விட்டாளாம்.
"அவள் மனதில் என்னதான் நினைத்து கொண்டிருக்கிறாள். அவளே மெஸேஜ் செய்ஞ்சி...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 83
அர்ஜூன் வீட்டிற்கு செல்ல,அங்கே யாருமில்லை. அதே சமயத்திற்கு முன்பு ஸ்ரீ பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள்.ஏதோ சத்தம் கேட்டு எழுந்தாள்.
பாட்டி எழுந்து காலை வேலையை கவனித்துக் கொண்டிருந்தார்.அவரிடம் சென்று,நானும் உதவுகிறேன் பாட்டி என்று ஸ்ரீ வந்தாள்.
கமலி ஸ்ரீ நினைவிலே உழன்று கொண்டிருக்க,இதற்கு மேல் முடியாது என்று...
*13*
கோவிலுக்கு செல்லும் முன் தொந்தரவு செய்யாது ஒழுங்காய் இருந்தானே என்ற எண்ணம் எழாமல் இல்லை அவளுக்கு. அவ்வெண்ணம் தோன்றிய நேரம் அருணை வெறுப்பேற்ற எண்ணி அஞ்சனுக்கு தவறான உதாரணம் கொடுத்து தூண்டி விட்டு விட்டோம் என்று உரைத்தது. எடுக்கும் முடிவுகள் யாவும் தவறாக முடிகிறதே. இனி தப்பிக்க வழியே இல்லையா என்று கழிவிரக்கம் சூழ்ந்த...
அத்தியாயம் 24
"கல்யாணத்துக்கு ஒரு மாசமாலும் லீவு போடுமா" என்று பேகம் அன்று சொன்ன பொழுது தேவையில்லை என்று முறுக்கிக் கொண்ட ஷஹீ இரண்டு வாரம் லீவ் போட்டால் போதும் என்று முடிவு செய்திருக்க இன்னும் மூன்று நாளில் காலேஜுக்கு செல்ல வேண்டும்.
ஆனால் அவளுக்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை நெடு நாளாக...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 82
நித்தி அங்கே வந்து, என்னாச்சு மேம்? கேட்டாள்.
அப்புறம் தான் எமோசனல் ஆனதை நினைத்தவள் அபியை திரும்பி பார்த்தாள். அவன் போனில் எதையோ பார்த்துக் கொண்டு, அவன் மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
புரியுதாடி? அம்மா கேட்டார்.
என்னது? என்று நித்தியும் அபியை பார்த்தாள்.
ஒன்றுமில்லை நித்தி. ஸ்ரீ பற்றி ஏதாவது...
அலை 23 ( 2 )
விஜய் அவனது பயிற்சியில் சென்று சேர்ந்து விட்டான். தாமரை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வந்துக் கொண்டிருந்தாள். தேவகி , குழந்தைக்கு ஒன்றரை மாதம் இருக்கும் போது , அவர்கள் வீட்டுக்கு கிளம்பினார். அங்கு அழைத்துப் போவதாக கூறியும் தில்லை வர மாட்டேன் என்று விட்டாள். வேறு வழியில்லாது...
அத்தியாயம் 23
அன்று அய்நா குடும்பம் ஊருக்கு செல்வதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். நவ்பர் பாய் மட்டும் கடைக்கு போனவர் பத்து மணியளவில் வந்திருந்தார்.
கல்யாணத்துக்கு வந்தவர்கள் போட்டது போட்ட படியே வந்திருக்க, மறுவீட்டு விருந்து முடிந்த பின்தான் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதில் அய்னாவின் கணவர் மாத்திரம் ஊருக்கு சென்று தொழிலை கவனித்து...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 81.
அர்ஜூன் மருத்துவனைக்குள் நுழைத்தான்.அங்கே தருணின் அப்பாவும், பிரதீப்பும் இருக்க, அர்ஜூன் அவரருகே வந்து,
அப்பா தருணுக்கு ஒன்றுமில்லை என்று சமாதானப்படுத்த, அவர் தலையில் அடித்துக் கொண்டு எங்க குடும்பத்துக்கே இப்படி தான் எழுதி இருக்கு போல..அழுதார்.
அழாதீங்கப்பா என்று அவனும், பிரதீப்பும் அவரை சமாதானப்படுத்த, என் பிள்ளைய இந்த...
அத்தியாயம் 22
தன் மனதில் உள்ள காதலை மூணு வார்த்தை கொண்டு ரஹ்மான் சொல்லவில்லை. ஆனாலும் மனைவி அறிந்து கொண்டாள் என்ற நிம்மதி நெஞ்சம் நிரப்பி இருக்க தூக்கமும் தூர ஓடி இருந்தது.
ஷஹீக்கும் தூங்கும் எண்ணம் சிறிதும் இல்லை ஒவ்வொரு பெட்டியாக திறந்து பார்த்து அதில் உள்ளவற்றை ஆராய்ச்சி செய்து மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு கணவனிடம்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 80.
ஸ்ரீ அர்ஜூனை நினைத்துக் கொண்டு, ஏன்டா இப்படியெல்லாம் பேசுற? நான் உன்னோட அம்மாவிடம் என்ன பதில் சொல்வது? என்னை பொண்டாட்டியா நினைக்கிறியா? எனக்கு சந்தோசமா தான்டா இருக்கு. ஆனால் உனக்கு பிரச்சனையாக தான் இருக்கும். என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.நான் உன் அம்மாவிடம்...
*12*
“சொன்னா புரிஞ்சிக்கோணும்… முன்ன மாதிரி முறுக்கிட்டு திரிஞ்சா என்ற மருமவளுக்குத் தான் சங்கடம். உன்ற ஆசைக்காக மருமவளை வாட்டாத…” என்று பழனிவேல் நடுவீட்டில் அஞ்சனிடம் தர்க்கம் செய்து கொண்டிருக்க, அவனோ அலட்சியமாய் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.
“பெரியவனே நீயாது உன்ற தம்பிக்கு புரியுற மாதிரி எடுத்துச் சொல்லு.” என்று பெரிய மகனிடம் சரணடைந்தார்.
தந்தை சொல் பேச்சை...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 79.
ஸ்ரீ கிளம்பியவுடன் அறைக்கு சென்றார் கமலி. அவருக்கு மனம் சரியில்லாது இருக்கவே, பால்கனிக்கு சென்று வானை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார். தூரத்தில் அழுது கொண்டே அமர்ந்திருந்த ஸ்ரீயை பார்த்தார். அவளை கவனிக்க ஆரம்பித்தார்.
ஸ்ரீ கமலி வீட்டிலிருந்து வெளியே வந்ததும், துவண்டு அழ ஆரம்பித்தாள். வேகமாக ஓடினாள்....
அத்தியாயம் 21
ஷஹீ சென்ற பிறகு வீடே வெறிச்சோடி போய் கிடந்தது. முபாரக் சதா விட்டத்தை பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்தான். பேகம் தொழுகை பாயே கதி என்று இருக்கலானாள்.
எங்கே தான் கண்ட கனவு பலித்து விடுமோ என்ற பயம் முபாரக்கை ஆட்டுவிக்க துவங்க ரஹ்மானோடு பேசியதில் கொஞ்சம் நிம்மதியடைந்தான். ஆனாலும் எல்லாம் சுமூகமாக நடக்க வேண்டும்...