Saturday, April 26, 2025

    Tamil Novels

    ஜீவ தீபங்கள் -9 அத்தியாயம் -9 திருமணம் என முடிவாகி விட்ட போதும் பிரத்யேகமாக ஒரு பார்வை கூட உத்ராவை ஆதவன் பார்த்திருக்கவில்லை. தானாக சென்று பேசவும் இவளுக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் எந்நேரமும் அவன் பற்றிய எண்ணங்கள்தான். இவ்வளவு தூரம் தன்னை தேடி வருவான் என எதிர்பார்த்திராதவள் வேகமாக தயாராகி ஆவலும் ஆசையுமாக பார்வையாளர்கள் அறைக்கு...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 96. அர்ஜூன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி படுத்திருந்த ஸ்ரீ எழுந்தாள். அவள் அர்ஜூனுடன் நெருக்கமாக இருப்பதை நினைத்து மகிழ்வுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகம் சிவந்து வருத்தத்தை தத்தெடுத்து கண்கள் மூடி அமைதியாக இருப்பதை பார்த்து, அவள் அவனது நெற்றியில் முத்தமிட்டாள். பின் அனைத்தும் நினைவிற்கு...
    அத்தியாயம் 2 "சொல்லுடா... மச்சான்" அலைபேசி அடிக்கவே இயக்கி ஸ்பீக்கர் மூடில் போட்டவாறு பேசினான் தாசந்தன். "டேய் குடும்பஸ்தன். இன்னக்கி ராகவவோட பர்த்டே பார்ட்டி இருக்கு நீ வர்ர தானே” என்று மறுமுனையில் இருந்து கேட்டான் மேத்யூ. தாஸ் திருமணத்துக்கு முன்பு ஒரு பார்ட்டியை விடுவதில்லை. திருமணமான பின்பு மிதுவை அழைத்து செல்ல முடியுமானவற்றுக்கு மட்டும் அவளோடு சென்று...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 95. புவனா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுதும் தீனா பார்வை அவள் மீது தான் இருந்தது. தருண் போனிற்கு மேசேஜ் வந்தது. சாப்பிட்டுக் கொண்டே அதை எடுத்தாள். அதில் ஒரு வீடியோ இருந்தது. அப்படியே உறைந்து பார்த்தாள். மூச்சு விட சிரமமானது. அது தருணை கார் மோதிய...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 94. அழுது கொண்டிருந்த புவனா,அழுகையை நிறுத்தி ஜானுவை அணைத்து, நீ வருத்தப்படாத ஜானு. நீ தீவிரமா தேடு. அவருக்கென ஒரு பொண்ணு கிடப்பா.அப்புறம் உன் அண்ணாவோட வாழ்க்கை மாறும். கண்ணை துடைத்து விட்டு,நான் பார்த்துட்டேன் என்றாள். பார்த்துட்டியா? யாரு? யாரு? என்று பரபரத்தாள் புவனா. இத்தனை வருஷமா அண்ணா இவ்வளவு...
    அத்தியாயம் 1 “டேய் தடிமாடு எந்திரிடா… அலாரத்த ஆப் பண்ணிட்டு தூங்குற ஒரே ஆம நீ தாண்டா” “சண்டே ஒரு நாள் தானேடி லீவு. கொஞ்சம் நேரம் தூங்க விடுடி” கெஞ்சலாகவும், கோபமாகவும் ஒலித்தது அவன் குரல். அது அவளது கணவனின் குரல். “ஆமா சண்டேயானா கொஞ்ச நேரம் எக்ஸ்டராவா தூங்க வேண்டியது. மண்டேக்கும் உன் உடம்பு அந்த...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 93. அர்ஜூன் நீலநிற பென் டிரைவை அனைத்தையும் எடுத்தான். இது எல்லாமே என்னவென்று பாருங்கள். அவங்க பிசினஸ் மற்றும் அந்த போதை மருந்து பற்றிய விவரம் கண்டிப்பாக இருக்க வாய்ப்புள்ளது என்றான் அர்ஜூன். வெளியே ஏதோ சத்தம் கேட்கிறது என்று தாரிகா ஜன்னல் வழியே பார்த்து, அர்ஜூன்..அர்ஜூன்..என்று...
    *16* பாத்திரங்களின் சத்தம் அதிகமாய் கேட்க, ஹாலில் சாமான்களை பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தவன் சமயலறை சென்றுப் பார்க்க பரபரவென இரண்டு அடுப்பிலும் மாற்றி மாற்றி எதையோ கிண்டிவிட்டபடி அருகிலேயே நின்று வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. “நிதானமா செய் கீர்த்தி. ஒன்னும் அவசரமில்லை.”  “எனக்கு அவசரம். எட்டு மணிக்கு கிளம்புனாத்தான் கார்மெண்ட்ஸ் போக சரியா இருக்கும்.” என்று வேலையினூடே...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 92. அகிலுக்கு பவியின் முதல் சந்திப்பு நினைவிற்கு வந்தது.அவனை பார்த்தவாறு தனியே நின்று கொண்டிருந்தாள். இவன் தான் முதலில் பேசி இருப்பான். பின் தான் ஒவ்வொரு முறையும் அகிலிடம் ஆட்டோகிராப் வாங்குவாள். அப்பொழுதிலிருந்து அகிலை பார்க்கும் போதெல்லாம் பேசுவாள். அவனும் பேசுவான். அதான் நாங்க இருக்கோம்ல.பயப்படாதீங்க ஆன்ட்டி.நீங்க...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவரும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 91 பிரதீப்பிடம் அண்ணா, ரெசார்ட் வாங்க முடியுமான்னு பாருங்க? அர்ஜூன் கேட்டான். ஏன்டா? நம்முடையதே இருக்கே? பிரதீப் கேட்டான். நோ அண்ணா. புதியதாக வாங்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் செலவு அதிகமாகும். நாட்களாகும். நஷ்டத்தில் போவதை கூட வாங்க முடியுமான்னு சொல்லுங்க. இனி நான் தனியே அனைத்தையும் தயார் செய்யுமளவு நேரமிருக்காது....
    *15* அந்த வைகறை பொழுதின் மென்குளிரில் கையை பிசைந்து திணறியபடி நின்ற மகளை மனதில் அர்ச்சித்த வண்ணம் டம்ளரை வரிசையாய் தட்டில் அடுக்கி அனைத்திலும் பால் ஊற்றியவர் மகளுக்கு சமிக்ஞை செய்ய, நல்ல பிள்ளை போல் அதை எடுத்துக்கொண்டு வெளியே இருந்த அனைவருக்கும் கொடுத்தாள் கீர்த்தனா. பெரியவர்கள் அமைதியாய் இருந்தாலும் வாண்டுகளின் சத்தம் அந்த புது வீட்டை...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 90. கல்லூரியில் காலை இடைவேளையின் போது அகில், நித்தி, யாசு, அபி கேண்டீன் சென்றனர். அங்கிருந்த பவதாரணியின் தோழிகள் பவியை பற்றி பேசுவதை பார்த்து நித்தி கோபமுடன் அவர்கள் முன் வந்து நின்றாள். என்ன? அவர்கள் கேட்க, அங்கிருந்த ஜூஸை அவர்கள் அனைவர் மீதும் தொடர்ந்து ஊற்ற, யாசுவும்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 89 ஆதேஷ் அருகே வந்த அர்ஜூன், நீ ஜானு அருகே மட்டும் இரு போதும் என்றான்.ஆதேஷ் அவளிடம் சென்றான். அவளை கொஞ்சம் விடு. அவளிடம் நான் பேச வேண்டும் பிரதீப் கூற, துகியை கையை பின்னே வளைத்தபடி பிடித்தனர். ஏம்மா..நீ சொன்ன அந்த நாதாரி யாரு? பிரதீப் கேட்டான். அவளை...
    Epilogue பாஷித் மாறும் அமீராவின் வலீமா விருந்தது தடல்புடலாக நடந்துக் கொண்டிருந்தது. ரஸீனாவும் நவ்பர் பாயும் உம்ராஹ்விலிருந்து திரும்பிய மறுகணமே வலீமா விருந்துக்கான ஏற்பாட்டைத்தான் செய்தார்கள். பாடசாலை விடுமுறை முடியும் முன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற குடும்ப சுற்றுலா வேறு செல்ல வேண்டும் என்ற ரஹ்மானின் திட்டம் இருக்க வலீமா விருந்தை விரைவில் கொடுக்க வேண்டியும் இருந்தது. அதன்படியே...
    அத்தியாயம் 30-3 "உம்மா கிட்ட பேசிட்டீங்களா?" அறையினுள் நுழைந்த ரஹ்மானிடம் தலையணையில் தலைசாய்த்திருந்தாலும் கண்களை திறவாமலையே கேட்டாள் ஷஹீ. "ம்ம் பேசிட்டேன் டி. ஷாக் தான் ஆனாலும் சந்தோசபட்டாங்க. பாஷித் கல்யாணத்த பத்தியே யோசிச்சிகிட்டு இருந்தாங்க இல்லையா, பொண்ணு பார்க்க போனாப்போவே! அமீராவ ரொம்ப புடிச்சிருந்ததாம். இன்னொரு பையன் இருந்தா பேசி இருந்திருக்கலாம்னு நெனச்சங்களாம். எல்லாம் நல்லபடியா...
    அத்தியாயம் 30 -2 "என்ன டா நடக்குது இங்க? ரோஜா படம் அரவிந்தசாமி மாதிரி அக்காவ பொண்ணு பாக்க வந்து தங்கச்சிய பிடிச்சிருக்குனு சொல்லுறான்" அஸ்ரப் ரஹ்மானின் காதை கடிக்க "பேசாம இரு டா. எனக்கும் ஒன்னும் புரியல" அன்று வண்டி எண்ணை போட்டோ பிடித்த பாஷித் அது வேறு மாகாணத்திற்குரிய வண்டி என்றதும் அவர்களை தேடுவது முடியாத...
    அத்தியாயம் 30-1 சில வருடங்களுக்கு பின் ரஹ்மானின் வீடோ அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அது முபாரக் ஹாஜராவின் இரண்டு செல்ல புதல்வர்களுக்கு ஆடை அணிவிக்கத்தான். ஷஹீயும் ஹாஜராவும் தயாராகி சோபாவில் அமர்ந்திருக்க, ரஹ்மான், பாஷித், முபாரக், அஸ்ரப் என்று நால்வருமே அந்த இரண்டு வாலில்லா சின்ன குரங்கு குட்டிகளிடம் மாட்டிக்கொண்டு முழிக்கலாயினர். "டேய் கொஞ்சம் நேரம் ஒழுங்கா ஆடாம இருடா......
    *14* “உன்ற உடுப்பை துவைச்சுக் கூட போடமாட்டாளா உங்கண்ணு?” என்று மகனை முறைத்தபடி அவன் நீட்டிய பையிலிருந்து அவன் நேற்று போட்டிருந்த உடுப்பை எடுத்து துவைக்கும் இடத்தில் சென்று போட்டு வந்தார் பரிமளம். அம்மாவின் பேச்சை கண்டுகொள்ளாத அஞ்சன் தந்தையைத் தேடினான், “அப்பா எங்க?” “சம்மந்திங்க பங்காளிங்க விருந்துக்கு சாப்பாடு சொல்ல போயிருக்காரு. என்ன சோலிடா? வந்ததும் வாராததுமா...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான  இன்றைய எபிசோடு 88. இன்பா இதயாவை சமாதானப்படுத்தி அமர வைத்தாள். மற்றவர்களுக்கு சாப்பாட்டை கொடுத்தாள் இன்பா. ஆதேஷும்,துகியும் சாப்பிட்டு வந்திருக்க, அர்ஜூன் உணவை மறுத்தான். இதயா அவனருகே வந்து, அவனது காதில் இனி தான் உனக்கு பிரச்சனை. ஸ்ரீயை சமாளிக்கணும். அவள் நிலையில் உள்ள பெண்ணை சமாளிப்பது மிகவும்...
    அத்தியாயம் 29 முபாரக் ஹாஜராவின் கல்யாண நாளும் அழகாக விடிந்தது. மாப்பிள்ளை வீடு பெண் வீடு இரண்டு வீட்டு வேலைகளையும் ரஹ்மான் தான் பார்கலானான். முபாரக் மணமகன் என்பதாலும் அவன் வீட்டில் ஆண்மகன் அவன் மாத்திரம் என்பதாலும் தனியாக வேலை பார்க்க முடியாமல் திண்டாட ரஹ்மான் மாத்திரமன்றி பாஷித், அஷ்ரப், பவாஸ் என அனைவரும் இறங்கி வேலை...
    error: Content is protected !!