Tamil Novels
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 108
ஓடி வந்த தீனா கண்ணுக்கு யாரும் தெரியவில்லை. பதட்டத்துடன் நேராக வந்து புவனாவை எட்டி பார்க்க, அனைவரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். துகிரா அவனை பார்த்துக் கொண்டே அவனருகே சென்று அவளும் எட்டிப் பார்த்தாள்.
இருவரும் சேர்ந்து அவளை பார்க்க, புவனாவிற்கோ இருவரையும் சேர்த்து...
வேரூன்றிய காதலும் சிறுவயது நண்பர்களும்
ஸ்ரீயின் சிறு வயது நட்புகள்
அகிலன்
கவின்
அபினவ்
...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்.
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 107
கல்லூரி முடிந்து அனைவரும் வெளியேற, நித்தி அருகே பவி வந்து, நாம வெளியே எங்காவது போகலாமா? கேட்டாள்.
அவள் பசங்கல பார்க்க,எல்லாரும் எனக்கு வேலை உள்ளது என்று கழன்று கொண்டிருந்தனர்.நித்தி அர்ஜூனை பார்த்தாள்.
நித்தி நம்ம பிரச்சனையை சீக்கிரம் முடிக்கணும். அதுக்கான வேலையில தான் எல்லாரும் இருக்கோம்.
அகிலை...
அத்தியாயம் 5
பாரிவள்ளனின் துரிதான நடவடிக்கையால் குழந்தை சைத்ரன் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டான்.
டே கேயார் சென்டரில் உள்ள குழந்தைகளோடு பந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சைத்ரன், பந்து தூரப்போய் விழவும் அதை எடுக்க சென்றவன் அங்கே மரக்கறிகளைக் கொண்டு வரும் வண்டியில் பந்தோடு ஏறி இருக்கிறான். அவனை கவனிக்காமல் வண்டிக்காரன் வண்டியை எடுத்து சென்றமையால்தான் குழந்தை...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 106.
அர்ஜூன் என்னோட காதலை அவங்க கொன்னுட்டாங்க. எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். அவனுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும். ஆனா அவனுக்கு.. நான் என்று அவள் அர்ஜூன் மார்பில் சாய்ந்து அழ ஸ்ரீ ஆரம்பித்தாள்.
அவன் ரொம்ப மோசம்டா. அவனுக்கு என்னோட காதல் புரியவேயில்லை. பிளாஸ்டர், ஸ்டுபிட்,இடியட்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 105.
அர்ஜூன் வீட்டில் ஸ்ரீ அழுது கொண்டிருக்க, தாரிகா ஸ்ரீயை சமாதானப்படுத்த முயன்றாள்.அர்ஜூன் வெளியே வந்து அவர்கள் அறை அருகே நின்று பார்த்தான். அவனுக்கு ஸ்ரீ அழுவதை பார்க்க வருத்தமாக இருந்தது. அவன் வீட்டிலே சாப்பாடு தயார் செய்து விட்டு மது பாட்டிலை எடுத்து அருந்தினான்.
ஸ்ரீ அவளாகவே...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 104.
வீட்டிற்குள் வந்த தீனா கையை கட்டிக் கொண்டு துளசியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். காவேரியோ சினத்துடன் கத்தினார். அப்பத்தா அங்கு வந்து,
எவடி இவ பிள்ளையை திட்டுறவ? துளசியிடம் வந்தார்.பின் தான் தீனாவையும் பார்த்து, என்னடி செஞ்சு தொலச்ச?
மேடமுக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டீங்கன்னு நினைக்கிறேன் தீனா...
எவ்ளோ தான் காசு பணம் புகழ்னு சம்பாதிச்சாலும் சில விஷயங்கள் அது எல்லாத்துக்கும் அப்பாற்பட்டதா இருக்கு.அப்பா வந்துருந்தார் வழக்கம் போல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை.
அவர் மேல இருந்த கோபத்துல அம்மா என்னையும் நிறையவே பேசிட்டாங்க.அது மட்டுமில்லாம இப்போ எல்லாம் ப்ராஜெக்ட்ஸ்ஸும் டல்லா தான் போய்ட்டு இருக்கு.என் ஸ்ட்ரெஸ் எல்லாம் சேர்த்து ட்ரிங்க்ஸ் அதிகமா கன்ஸ்யூம்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 103.
தூங்கி எழுந்த புவனா அறையை விட்டு வெளியே வந்தாள். அங்கே தீனா அப்பா, அப்பத்தா இருந்தனர்.அவர்கள் முன் வந்து, நான் இங்கே வேலை செய்யலாமா? கேட்டாள்.
ஏன்டி? என்ற அப்பத்தா, உன்னை அதுக்கு கூட்டிட்டு வரல? நீ பத்திரமா இருக்க தான் என் மருமவ கூட்டிட்டு...
அத்தியாயம் 4
அன்று ஒரு சனிக்கிழமை. சனிக்கிழமை வந்தாலே மிதுர்லாஷினியின் கோபம் மேகம் மறைத்த சூரியனைப் போல் கொஞ்சம் காணாமல் தான் போகிறது. காரணம் நாளை ஞாயிறு அல்லவா. ஞாயிறு ஒரு நாள் தானே வீட்டில் இருக்க முடியும். வீட்டு வேலைகள் தலைக்கு மேல் இருந்தாலும் வீட்டில் இருப்பதே மேல், நிம்மதி என்று நினைக்கும் ரகம்...
அந்த அறை ஒரு ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு மிகவும் அமைதியாக இருந்தது. அந்த அறையினுள் டாக்டர் சித்தார்த் வீரசுந்தரி மூவருடன் அரவிந்துமே இருந்தார். அவர்கள் அனைவரும் டாக்டர் கூறியதை கேட்ட அதிர்வில் இருந்து மீண்டு வரவில்லை என அவர்களின் முகமே நன்கு காட்டிக் கொடுத்தது.
டாக்டர் கூறியதை கேட்டு...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் மதிய வணக்கம்.
சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை வாழ்த்துக்கள் ப்ரெண்ட்ஸ்.
இதோ..உங்களுக்கான எபிசோடு 102.
காலை உதயமாக பெற்றோர்களின் உடல்கள் எடுத்து புவனாவை வைத்தே சடங்கு நடத்தினார்கள். அவரது மகனை அழையுங்கள் என்று கூற, யாரும் முன் வரவில்லை. தீனா முன் செல்ல, அவரது அப்பா அவனது கையை பிடித்து தடுத்தார். அதனை பார்த்து பிரதீப் ஏளனமாக...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 10.
தருண் அவனை பார்த்து, அர்ஜூனை அருகில் உட்கார வைத்து,கொஞ்ச நேரம் அவனது அழுகையை தொடர்ந்தான்.பின் அவனை தூங்க வைத்து விட்டு,அர்ஜூன் அங்கிருந்த மற்றொரு கட்டிலில் கைரவ் தூங்குவதை பார்த்து, அவனும் அவனருகே சென்று படுத்துக் கொண்டான்.
நடுராத்திரியில் ஸ்ரீ தருண் அறைக்கு வந்தாள். தருணை பார்த்து...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 100.
தீனாவால் புவனா அழுகையை கேட்க முடியாது அவனுடைய ஸ்டேசன் சென்றான். அவனுடைய அப்பா அங்கு வந்து, நீ என்னை நினைச்சுக்கிட்டு இருக்க? கத்தினான்.
அப்பா..ப்ளீஸ் ரொம்ப சோர்வா இருக்கேன். நாளை பேசிக்கலாம் என்றான்.
நாளைக்கு என்ன பேசப் போற? எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்கிட்டேல.
இல்லப்பா..ப்ளீஸ்.
அந்த பொண்ணுக்காக...
அத்தியாயம் 3
வேகமாக புரவியை தனது ஊர் நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான் அந்த போர்வீரன். எதிரி நாடு படையெடுத்ததால் நாடெங்கும் போர் மூண்டிருக்க, எதிரிப்படை சூசகமாக கிராமங்களுக்குள் புகுந்து ஆண்களை வெட்டி வீழ்த்தியும், பெண்களை கைது செய்து கொண்டும் செல்வதாக தகவல்.
எங்கே எதிரிப்படை தனது கிராமத்துக்குள்ளும் புகுந்து அட்டூழியம் இழைத்தால், தனது மனம் கவர்ந்தவளுக்கு ஏதாவது...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 99.
புவனா, அவளது அப்பா முன் வந்தார் மருத்துவர்.
சாரி சார்..காப்பாத்த முடியல டாக்டர் சொல்ல, தலையில் அடித்துக் கொண்டு புவனா அழுதாள். அவளது அப்பா நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்தார்.
பிரதீப், தீனா அப்பா, நித்தி அப்பாவும் அவர் அருகே வந்தனர்.தீனா அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்....
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 98.
தீனா துகிரா அருகே அமர்ந்து, அவள் தூங்குவதை பார்த்தான். அவனுக்கு புவி அழுகை, அவளது நெருக்கம் தான் நினைவிற்கு வந்தது. அவன் துகிராவையே பார்த்துக் கொண்டிருப்பதை தருண் அறையிலிருந்து வெளியே வந்த புவனா பார்த்து மனதினுள் அவருக்கு அவங்களை தான் பிடித்திருக்கிறது என்று நினைத்தாள்.
அங்கு யாருமில்லாமல்...
*18*
இரண்டு வாரங்கள் இயல்பு வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டிருக்க, அருகில் தன் கை பிடித்து உறங்கும் அஞ்சனை பார்த்தபடி விழித்திருந்தாள் கீர்த்தி.
இருட்டில் அவன் முகம் தெரியவில்லை என்றாலும் மனதில் பதிந்திருந்த அவன் வடிவத்தின் அங்க அளவீடுகள் அனைத்தும் அத்துப்படி. அவனின் அன்றாட பழக்கங்கள் யாவும் அவள் ஆழ்மனதில் பதிந்து விட்டிருந்தது. பதிய வைத்திருந்தான்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 97.
புவனா தருண் அறைக்குள் நுழைய ஆதேஷ் துகிராவை பார்த்தவாறே தீனாவும், ஜானுவும் ஓரிடத்தில் அமர்ந்தனர். தீனா அருகே வந்த தருண் அப்பா, தம்பி கிளம்பணும்பா என்றார்.
கொஞ்ச நேரம்பா. புவி அண்ணாவுடன் கொஞ்ச நேரம் இருக்கட்டுமே. அவள் ரொம்ப வருத்தப்பட்டாள். சரியாக சாப்பிட கூட இல்லை...
*17*
கட்டிலின் ஒரு புறத்தை அஞ்சன் பிடித்திருக்க குறுக்கே வரும் பக்கவாட்டுக் கட்டையை மற்றொரு புறத்தோடு பொருத்தினான் அருண்.
“சரியா பொருந்தலடா… ஒழுங்கா மாட்டு… அதை கிழக்கால சாச்சி திருப்பி புடிச்சி போடு…” என்று அஞ்சனின் குரல் மட்டுமே அவ்வீட்டில் பிரதானமாய் ஒலிக்க, கீர்த்தி சமையலறையில் புகுந்து கொண்டாள்.
அஞ்சனை எதிர்பார்த்து சமைத்து வைத்திருக்க, அருணின் வரவு மனதில்...