Saturday, April 26, 2025

    Tamil Novels

    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 120 எல்லாரும் ஸ்ரீயை பார்க்க, அவள் மனம் பதைக்க கண்கலங்க அசையாது கேட்டுக் கொண்டிருந்தாள். மீண்டும் பிரதீப் தொடர்ந்தான். ஸ்ரீ, அகில் பெற்றோர்கள் கண்டறிந்தனர் ஸ்ரீக்கான தூய்மையானவனை. அவன் தான் நம் அர்ஜூன். அவனுக்கு இது எல்லாமே தெரியும். அவன் காதலில் பிரமித்து இருந்த பெற்றோர்களும் அவளுக்கு...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 119. ஸ்ரீ அவங்க என்னோட அம்மா இல்லையா? ஜிதின் கேட்டான். அவள் அமைதியாக இருக்க, அவன் முகமெங்கும் மலர்ச்சி. ஸ்ரீ நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். அவங்க என்னோட அம்மா இல்லை என்று பக்கத்தில் இருந்த ஆதேஷை அணைத்தான். உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா? அகில் கேட்டான். அகில், அவங்க கொலைகாரி. அவங்கள...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 118. அர்ஜூன் உள்ளே வர, பவியின் அப்பா வேகமாக எழுந்து, தம்பி நீங்க எங்க வீட்டுக்கா? என்று அவனை வாருங்கள்.. வாருங்கள்..என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார். யாருடா அது? பவி எழுந்து பார்த்து, அர்ஜூனா? மலங்க மலங்க விழித்தாள். இவனை எப்படி இவருக்கு தெரியும்? அவன் அவரை பார்த்து சிறு...
    அத்தியாயம் 9 "புள்ளய பெத்தாளாம் ஒருத்தி. சீராட்டி, பாலூட்டி வளர்த்தாளாம் சக்களத்தி" தண்டட்டி குலுங்க கையையும் கழுத்தையும் ஆட்டியையாவரே கூறிய நாச்சி "உன் பேச்சும் அப்படித்தான் இருக்கு சோலை" என்று சோலையம்மாளை திட்டினாள். பேத்தி வேண்டாமாம். அவள் பெற்ற ஆண் பிள்ளைகள் மட்டும் வேண்டுமாம் என்றதில் மட்டும் நாச்சி பேசவில்லை. ஏற்கனவே தன் மகளை தன்னிடமிருந்து பிரித்து...
    *20.1* “என்ற மேல இம்புட்டு ஆசை வச்சிட்டுதான் சுத்தல்ல வுட்டியா?” முகம் கொள்ளா புன்னகையுடன் அவள் டேட்டூவில் முத்தம் வைத்து நிமிர்ந்தவன் அவள் கன்னம் கடிக்க, சுயம் பெற்றவள் தீச்சுட்டது போல் நடுங்கி அதிர்ந்து அவனை உதறித் தள்ளியிருந்தாள். உடன் 'அன்புக்கு துரோகம் செய்ய முடியாது' என்று ஓயாது பிதற்றுபவளை குழப்பத்துடன் பார்த்த அஞ்சன் அவள் தோளை...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 117. தூக்கம் களைந்து எழுந்தாள் துகிரா. ஆனால் அவளால் அசைய கூட முடியவில்லை. அப்படியொரு இறுக்கம். மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். பிரதீப் ஆழ்ந்த உறக்கத்தில் அவளை அவன் மார்பினுள் புதைத்தவாறு  அணைத்து இருந்தான். அவள் நெகிழ்ந்து அவனை பார்த்துக் கொண்டு, என்னுடைய வெகுநாட்கள் ஒரே தனிமை தான்....
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 116. பவியின் வீட்டை அடைந்ததும், பவி அம்மா..அம்மா..என்று கத்திக் கொண்டே உள்ளே சென்றாள். இரு நாங்களும் வருகிறோம் என்று அகிலும் நித்தியும் அவள் பின்னே சென்றனர். அகிலுக்கு அர்ஜூன் போன் செய்ய, அவன் அதை பார்த்து, இவன் வேற? என்று போனை அணைத்து வைக்கிறேன் என்று ஆன்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 115. ஹாஸ்பிட்டலில் தீனா புவனாவை பார்க்க உள்ளே நுழைந்தான். அவன் அப்பா அங்கிருக்க அனைவர் முகமும் மாறி இருந்தது. பக்கத்தில் பணக்கட்டுகளை பார்த்து கோபமாக அவரை பார்த்து விட்டு புவனாவை பார்த்தான்.அவள் முகம் வாட்டமாக இருக்க அவளிடம் வந்தான். காவேரி அந்த பணத்தை எடுத்து அவரது கையில்...
    அத்தியாயம் 8 “உன் சின்ன மக ஊருக்கு வந்திருக்கா” வீட்டுக்கு வந்ததும் வராதுமாக செங்கதிரவன் மனைவியிடம் குரல் கொடுத்தான். “ஏழு வருஷமா ஊருக்கு வராதவ எதுக்கு வந்தாளாம்? காலை உணவுக்கு இட்லியை வேக வைத்தவாறு இருந்த மங்களம் சமையலறையில் இருந்தவாறே கேட்டாள். “அவ ஊருக்கு வந்திருக்கிறது உனக்கு எப்படி தெரியும்? நீ போய் அவளை பாத்தியா? எங்க தங்கி...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 114. ஸ்ரீ சமையலறையில் காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள். அர்ஜூன் அறையிலிருந்து வெளியே வந்தான். ஸ்ரீயை பார்த்து, அவளிடம் சென்று பின்னிருந்து அவளை அணைக்க, என்னடா பண்ற? என்று பயந்து நகர்ந்தாள். சாரி ஸ்ரீ தூக்கக் கலக்கத்தில் செய்து விட்டேன். நீ என்னை மன்னிச்சிட்டியா? நீ என்னோட நல்லதுக்கு தானே...
    ஒருவழியாய் சாப்பிட்டு முடித்து மணமேடையை அடையவும் முகூர்த்த நேரம் நெருங்கவும் சரியாய் இருந்தது.குறித்த நேரத்தில் அனைவரின் ஆசியோடும் ஆத்விக் ஷான்யாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன்னவளாக்கிக் கொண்டான். மற்ற சடங்குகள் முடிந்து விருந்தினர்கள் ஒவ்வொருவராய் ஆசீர்வாதம் செய்து நகர சிறிது நேரத்தில் நால்வரும் மேடையேறினர். “வாழ்த்துக்கள் மாப்பிள்ளை சார்..வாழ்த்துக்கள் ஷான்..”,என்று கோரஸாகக் கூற புன்னகையோடே இருவரும்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 113. அர்ஜூன் வீட்டின் லாக்கை ஓபன் செய்து, உள்ளே செல்ல கவின் பின்னே வந்தான். அர்ஜூன் முகம் கோபமாக கவினை நிறுத்தி சட்டென கதவை சாத்தி விட்டு ஸ்ரீ அருகே சென்று அவளை முறைத்தபடி நின்றான் சினத்துடன். அவள் சோபாவில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் மெலிதான பசுமை நிற...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 112. டேய்..அன்று இவனும் இருந்தான்லடா கேட்டான் ஒருவன். ஆமாம்டா என்றான் மற்றொருவன். அன்று எல்லாருடன் சேர்ந்து என்னை என்ன செய்தீர்கள்? இன்று தனியே மாட்டினாயா? என்று அவன் சிரிக்க, பிரதீப் அவனை பார்த்து விட்டு கேலியாக, என்னடா குட்டிம்மா? இவனுக காமெடிலாம் பண்ணுவாங்களா? அவள் பயந்தவாறு இருக்க அவளது கன்னத்தில்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய மதிய வணக்கம். இன்றைய உங்களுக்கான எபிசோடு 111 துகிரா என்ன சொல்லப் போகிறாளோ? என்று பிரதீப் வருத்தப்பட, அட, என் ராசாவுக்கு என்ன குறைச்சல்? எப்படி வேண்டான்னு சொல்லும் அந்த புள்ள? அப்பத்தா பேச, கதவை தட்டும் ஓசை கேட்டு, அனைவரும் திரும்பினர். ஜானு கதவை திறந்தாள். ஆதேஷ் வியர்த்து விறுவிறுக்க பதட்டமுடன் அழுகையோடு தன்...
    கோதைக்கு வீட்டை கொடுத்த நாள் முதலாக, ரகு ஊருக்கு வரும் நாட்களில் இங்கே வாசுதேவனின் வீட்டில்தான் தங்கிக் கொள்வது.         அதேபோல எது செய்வதாக இருந்தாலும் மாமனிடம் ஒரு வார்த்தை கூறிவிடுவான். அவனின் மேல்படிப்புக்கான ஆலோசனையைக் கூட மாமனிடம் தான் கேட்டான் ரகுவரன்.        “பணமெல்லாம் ஒரு விஷயம் இல்லை ரகு. உனக்கு எது பிடிச்சிருக்கோ, அதைப்...
    அத்தியாயம் 7 தாஸ் மிது மற்றும் குழந்தைகளோடு ரயிலில் ஊருக்கு பயணம் செய்து கொண்டிருந்தான். தான் நினைத்ததை சாதித்துக் கொண்ட மனைவியை பார்க்கும் பொழுது தாஸுக்கு எரிச்சல் வந்தது. கடுப்போடு அமர்ந்திருந்தான். தீபாவளி விடுமுறை, காரியாலயத்தில் மேலும் ஒரு வாரம் விடுப்பு வாங்கிக் கொண்டு தான் இருவரும் ஊருக்கு கிளம்பியிருந்தனர். இந்த ஏழு வருடங்களில் வேலைக்கு லீவ் போடாதவர்கள்...
    *19* பொட்டு தூக்கமின்றி அந்த இரவு எப்படி கழிந்தது என்று இருவருக்குமே தெரியவில்லை. சுவரோடு ஒண்டியவள் ஒண்டியபடியே இருக்க, அதிர்வில் அஞ்சன் மறுபுறம் சுவரில் சாய்ந்து வெறித்தபடி அமர்ந்திருந்தான்.  அவள் சிதறடித்திருந்த மெய் அவனை சுக்கு நூறாக உடைத்து துவம்சம் செய்திருக்க சிந்தை தன் சக்தி இழந்திருந்தது. காலைக்கடமைகள் அழைக்கும் வரையுமே இருவரும் நகரவில்லை. இலகுவான உடைக்கு மாறி...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 110. ஜானு தீனாவிடம் சினத்துடன் வந்தாள். அதற்குள் காவேரி அவனருகே வந்து கோபம் தீர தீனாவை அடித்துக் கொண்டே இருந்தார். பின் அவனது சட்டையை பிடித்து, என்னடா பேசுறீங்க? என்று கத்தினார். ஏம்மா, இத்தனை நாள்ல ஒரு நாளாவது என் அருகே வந்து, மனம் திறந்து பேசி...
    அத்தியாயம் 6 “இப்ப நான் ஊருக்கு போக மாட்டேன் என்று சொன்னேனா? இந்த தீபாவளிக்கே போகணுமான்னு தானே கேட்டேன்" என்று மனைவியை முறைத்தான். "ஏழு வருசமா ஊரு பக்கம் தலை வச்சு கூட படுக்கல. போகணும் போல தோணுது. போக காரணமும் இருக்குது. போனா தான் என்ன?" இந்த தீபாவளிக்கு ஊருக்கு சென்றேயாக வேண்டும் என்று இரண்டு...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 109. ஜானு துகிரா அருகே அமர்ந்தாள். ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள். ஜானு..பேசணும்னு சொன்ன? ம்ம்..என்று கண்ணீரை ஒற்றை விரலால் சுண்டி விட்டு, என்னோட அண்ணா இதுவரை அவனுக்காக எதுவும் நினைத்தது, கேட்டது கூட இல்லை. எல்லாமே எனக்காக தான் செய்தான். ஒரு நாள் கூட அவனுக்காக என்று...
    error: Content is protected !!