Sunday, April 27, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 11 ஸ்ரீ வினிதா அக்காவிடம் அவள் சாவதை பற்றி பேசியதை சிந்தித்தான் அர்ஜூன். அவள் கூறியது போல் ஸ்ரீ ஏதும் செய்து விடுவாளோ? பயத்துடன் வெளியே வந்து ஸ்ரீயை பார்த்தான். அவன் அவளருகே அமர்ந்து அவள் தலையை கோதினான்.பின் அவள் கையை பிடித்து அவன் கைக்குள் வைத்து விட்டு,எனக்கு பயமா இருக்கு ஸ்ரீ. நீ...
    அத்தியாயம் 4 வேகமாக படிகளில் ஏறி, ரியாவின் அறையை அடைந்தாள் ஸ்வேதா.ரியா  அழுது அழுது களைத்து போனது நன்றாகவே தெரிந்தது ஸ்வேதாவிற்கு அந்த பிஞ்சு முகத்தை பார்த்தவுடன். ரியாவின் கையை தன் கைக்குள் அடக்கி அழுது கொண்டிருந்த ஸ்வேதாவின் முதுகில் யாரோ கை வைத்த உணர்வு வந்தவளாய்,  நிமிர்ந்து பார்த்தாள். ராஜம்மா தான் நின்று கொண்டிருந்தார். உன்னோட கலக்கம் புரியுது...
    அத்தியாயம்10 வீட்டிற்குள் வந்த மேகா பெருமூச்சு விட்டு, அவள் அப்பாவை பார்க்க சென்றாள். அவர் இல்லை என்றதும் அவள் அறைக்கு சென்று ஆடையை மாற்றி அறையின் ஓரிடத்தில் தொங்க விட்டு, நீ எனக்கு ஸ்பெசல் என்று வெளியே வந்து ஒரு காரை எடுத்து அவள் அப்பாவை பார்க்க சென்றாள். அப்பாவிடம் சென்று நந்துவை காதலிப்பதாக கூறினாள். அவர்...
    அத்தியாயம் 13 “தூங்காம எங்க போற?” “எச்சி கையோடவா தூங்க முடியும்? நீ தூங்கு நான் தட்ட கழுவிட்டு, கையையும் கழுவிட்டு வரேன்” என்றான் தாஸ். அவனுக்கு அவன் குடும்பத்தாரிடம் பேச வேண்டிய விஷயங்கள் இருந்தன. அதை மிதுவிடம் கூறினால் அவள் புரிந்து கொள்வாள். தன் குடும்பத்திடம் பேச செல்கிறேன் என்று கூறிவிட்டு செல்லவா வேண்டும்? சொல்லாமல்...
      அத்தியாயம் 3 சில மணி நேரத்திற்குள் ஸ்வேதாவும், பாலாவும் வீடு வந்து சேர்ந்தனர். அம்மா...அம்மா....என கூவிக் கொண்டே உள்ளே வந்தான் பாலா. அம்மா அவர்களுடைய அறையிலே இருந்தார்கள். கட்டிலில்   படுத்திருந்தார்கள். அம்மா என்ன ஆயிற்று? பதறினான். பயப்படாதே! ஒன்றுமில்லைடா. திடீரென மயக்கம். மயக்கமா? எப்போது? இப்பொழுது ஓரளவு பரவாயில்லை . வீட்டில் யாருமே இல்லை. எப்படி சமாளித்தீர்கள்? பக்கத்து வீட்டு பங்கஜம் தான் உதவி செய்து...
    அத்தியாயம் 9 கைரவிடம் நித்தி பேசி, அர்ஜூனை பார்க்க சொல்லி விட்டு தாத்தாவை பார்க்க சென்றாள். அவர் தூங்கிக் கொண்டிருக்க, அவரிடம் கொஞ்ச நேரம் இருந்து விட்டு வெளியே வந்தாள். சைலேஷ் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர். பின் அவள் அறைக்கு செல்ல சைலேஷும் அவள் பின்னே அவள் அறைக்குள் வந்து கதவை...
    அத்தியாயம் 2 ரகு மாளீகைக்குள் நுழைய மாளீகையிலிருந்து  வாட்ச்மேன் வேகமாக  ஓடி வந்தார். ரகு அய்யா நீங்கள் வருவது முன்பே தெரிந்திருந்தால் கார்  அனுப்பி வைத்திருப்போம். பரவாயில்லை முத்துச்சாமி அண்ணே. வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்து வீடே பசுமையாய், எழிலாய்  காட்சியளித்தது. தன் குழந்தை ரியாவின் கையை பிடித்துக் கொண்டு   உள்ளே நுழைந்தான். வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டு இன்முகமாக...
    அத்தியாயம் 8 அம்மா..அவன் எப்படி பேசுறான் பாருங்கம்மா. அவனுக்கு என்னோட ப்ரெண்ஷிப் வேண்டாமாம்மா. எவ்வளவு ஈசியா சொல்லிட்டான்.அக்கா இருந்த போதிலிருந்தே எனக்கு இருந்த ஒரே ப்ரெண்டு இவன் தானம்மா. எப்படி பேசிட்டான் என்று அழுதாள். தாரிகா அம்மா ஆதேஷை அழுத்தமாக பார்த்தார். அவன் தலைகுனிந்து நிற்க, அவன் சொன்னது சரி தான் தாரிம்மா என்று அவனை பார்த்தார்....
    அத்தியாயம் 12 என்னதான் மிது மிரட்டினாலும் தாஸ் அவளை தூக்கிக் கொண்டு சென்று அவன் அறையில் உள்ள கட்டிலில் கிடத்தினான். சோலையம்மாள் அதற்கும் சத்தம் போட "நீங்க பேசுன பேச்சுல தான் அவ அதிர்ச்சில மயங்கி விழுந்துட்டா. சாப்ப்டீங்களா? மாத்துற போட்டீங்களா? போய் படுங்க" அப்பத்தாவை சிடுசிடுத்தவன் யாரும் அறைக்கு செல்லாதவாறு அறைக் கதவை சாத்தி விட்டான். இவன்...
                   மீள் கனவே             அத்தியாயம் 1 இரவு நேர ஜில்லென்ற காற்று இதமாய் பரவி அனைவரையும் பரவசமூட்டூம் சமயத்தில் “தடதட”வென தண்டவாளத்தில் சென்னை  எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து கிளம்ப ஆரம்பித்தது. பிளாட்பாரத்தில் ஒரு பெண்ணின் குரல் “ப்ளீஸ் கெல்ப் மீ“ என கேட்டது . ஒரு கம்பார்ட்மென்டில் இருந்த ஒரு ஆடவன்...
    அத்தியாயம் 7 அர்ஜூன் அபியிடம் நான் தீனா அண்ணாவை பார்த்துட்டு வாரேன் சொல்ல, நானும் வாரேன்டா என்று அர்ஜூனுடன் கவினும் சென்றான். தீனா தனியே யோசனையுடன் இருந்தான். அண்ணா அவன் எங்கே? சினத்துடன் அர்ஜூன் கேட்டான். அவன் போலீஸ் ஸ்டேசன்ல இருக்கான். யாருன்னு விசாரிச்சுட்டீங்களா? ம்ம்..அவன் ஸ்ரீயை தாக்க வரவில்லை. அவள் அருகே இருந்த என்னை தான் என்று தீனா...
    அத்தியாயம் 6 ஸ்ரீயின் தேம்பல் சத்தமும் கொஞ்சமாக அடங்கியது. நர்ஸ் இருவரையும் அதிர்ச்சியுடன் பார்த்து கூச்சமுடன் அவள் அருகே சென்று அவள் ஆடையை விலக்கி அவளது தழும்பை பார்த்து வருத்தமுடன் ஸ்ரீயை பார்த்து விட்டு அர்ஜூனை பார்க்க, அவன் கண்கள் மூடியவாறு அவன் முகம் சுருங்க பார்த்தவளுக்கு அர்ஜூனின் காதல் வியப்பாக தான் இருந்தது. அவள் ஊசியை...
    அத்தியாயம் 5 துகிரா பிரதீப் அருகே வந்து அமர்ந்தாள். நாம கிளம்பணும். உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையே? பிரதீப் கேட்க, ஆதேஷ் அவனிடம் வந்து என்னோட குடும்பத்தை நான் அழைத்து வரலாமா? என்று கேட்டான். பிரதீப் அவனை பார்க்க, என்ன தான் அப்பா அம்மாவுடன் இருந்தாலும், அவங்களுக்கு கொஞ்சம் மாற்றம் இருந்தால் நல்லா இருக்கும்ன்னு தோணுது. அம்மா முன்பு போல்...
    அத்தியாயம் 11 “எங்களுக்கு சொந்தமான லேண்ட் விற்கிற விஷயமா நானும், அப்பாவும், அண்ணாவும் போயிருந்தோம். உன் ஹஸ்பண்ட் வீட்டாலுங்க வந்து பிரச்சினை பண்ணதா அம்மா சொன்னாங்க என்ன பிரச்சனை?” என்று கேட்டான் பாரிவள்ளல். “பிரச்சினை பண்ணனும் என்று வந்தாங்களான்னு தெரியல. வந்ததுனால பிரச்சினை ஆயிருச்சு. என் மாமியார் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. என் புருஷன் அவங்கள கூட்டிகிட்டு ...
    20.2 அலுவலக உதவியாளரை அழைத்து டீ வாங்கி வரச் சொன்னவன் அமைதியாய் தம்பியின் எதிரே அமர்ந்துகொண்டான். சற்று நேரத்தில் டீ வர ஒன்றை தம்பியிடம் நீட்டி மற்றொன்றை தான் எடுத்துக்கொள்ள, டீ கிளாஸை அழுந்தப்பிடித்தபடி வெறித்த பார்வையுடன் கனன்று கொண்டிருந்தான் அஞ்சன்.  “எதுவா இருந்தாலும் பொறுமையா இரு அஞ்சு. இம்புட்டு கோபம் ஆகாது. டீ குடிச்சிட்டு கிளம்பி...
    அத்தியாயம் 4 அர்ஜூன் வேகமாக நிவாஸ் அருகே ஓடி வந்தான்.அர்ஜூனை பார்த்து நிவாஸ் கவினிடமிருந்து விலகி, ஏன் அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க அன்றே வந்திருந்தால் அவளுக்கு இவ்வளவு வேதனை இருந்திருக்காதுல? ஏன்டா நமக்கு மட்டும் இப்படி நடக்குது? தேம்பி தேம்பி அழுதான். சாரிடா. நான் தாமதமாக வந்து விட்டேன். ஆனால் அவள் மீது இனி எவனும் கை...
    அத்தியாயம் 3 "எக்ஸ்கியூஸ் மீ" நாங்க உள்ளே வரலாமா? நிவாஸ் தலையை அறைக்குள் நீட்டி கேட்க, அபி பார்வை இன்பா மீதே இருந்தது. மண்டியிட்டிருந்த இன்பா வேகமாக ஆடையை சரி செய்து கொண்டு எழுந்தாள். மேம்..டைம் எடுத்துக்கோங்க கவின் நிவாஸ் தலையை பிடித்து வெளியே இழுத்தான். அபி அவள் கையை மீண்டும் பிடித்து, இன்று மட்டும் பக்கத்திலே...
    அத்தியாயம் 2 அர்ஜூன்  ஸ்ரீ அறை கதவை தட்ட, நித்தியிடம் தாரிகா தழும்புக்கான மருந்தை பற்றி கூறி இருப்பாள். அவர்கள் கதவை திறந்து, என்ன? என்று கேள்வியுடன் நோக்கினர். அவன் அவர்களை சட்டை செய்யாது அவர்களை விலக்கி விட்டு உள்ளே நுழைந்தான் உரிமையுடன். ஆடை மாற்றி தலையில் நீர் சொட்ட படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் ஸ்ரீ. நித்தியும் தாரிகாவும்...
    காதல் போயின்? இரவு எட்டு மணி. இருபதாவது மாடியின் பால்கனியில் நின்றபடி தீபாவளிக்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெங்களூர் நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். தூரத்தில், வானத்தில் வெடித்து சிதறிய வான வேடிக்கையை அவனது கண்கள் இரசித்துக் கொண்டிருக்க அவனது மனதானது இருபது வருடங்களுக்கு முன்பு இதே போல் ஓரு தீபாவளி இரவில் பயணித்து...
    அத்தியாயம் 10 “அம்மா….” என்று கத்திய தாஸ் மயங்கி விழுந்த மதுமிதாவை தூக்கிக் கொண்டு வண்டியில் கிடத்தினான். “டேய் தாஸ் அந்த பொம்பள நடிக்கிறாடா…” என்று அவன் பின்னால் வந்த மிதுவை முறைத்தவன், அவள் சொல்ல வருவதை காது கொடுத்து கூட கேட்டானில்லை. “நீ வரல” என்று கேட்டவனை முறைத்தாள் மிது. “நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன...
    error: Content is protected !!