Sunday, April 27, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 16 ஊரின் கடை தெருவுக்கு கிழக்கால் தாஸின் வீடும். மேற்கால் மிதுவின் வீடும் மற்றும் எம்.எல்.ஏவின் வீடும் அமைந்திருந்தது. அதனால் தீபாவளிக்கு துணிகளை வாங்கிய மிதுவும் தாஸும் மிதுவின் வீட்டுக்கு வந்து துணிப்பைகளை வைத்தவர்கள் பார்த்திபன் குடும்பத்தாரின் துணிப்பைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார்கள். தாஸ் ஆட்டோவை நோக்கி சென்றிருக்க மிதுவை தடுத்து நிறுத்தி...
    அத்தியாயம் 11 பாலாவும், பார்வதியம்மாவும் மருத்துவமனை வந்தனர். ஓரிடத்தில் ரேணு   நின்று கொண்டிருந்தாள். பாலாவை பார்த்து விட்டு, வெளியே சென்று   உதவி  கேட்போமா? எண்ணம் தோன்ற, அது சரிவராது என்று பாலாவிற்கு  போன் செய்து, சீக்கிரம் பின்னே பாருங்கள் கூற, அவன் பார்த்து சிரிக்க  ஆரம்பிக்க, டேய், உனக்கு என்ன ஆயிற்று? எல்லாரும் உன்னை பார்க்கிறார்கள் பார்வதியம்மா...
    *22* அந்தி சாய்ந்ததும் வருவேன் என்ற கணவன் பின் மாலை துவக்கத்திலேயே வந்து நிற்க, இனிய அதிர்வுடன் கதவை திறந்து நின்றாள் கீர்த்தி. “உள்ளார வுடுவியா இல்லை வந்த வழியே போய்டவா?” என்ற அவன் கேள்வியில் அதிர்வு நீங்கி பதட்டம் வர, கதவை அடைத்துக்கொண்டு நின்றவள் நகர்ந்து அவனுக்கு வழி விட்டாள். உள்ளே நுழைந்தவனுக்கு மனைவியின் பார்வை அச்சு...
    அத்தியாயம் 17 காலை மணி எட்டை தொட்டது. ஆதேஷ் எழுந்து முகம் கழுவி அவன் வேலையை முடித்து அறைக்குள் வந்தான். அவனுக்கு யாரோ இருப்பது போல் தெரிந்தது. அதே இடத்திலே நின்று சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான். ஓரிடத்தில் கை ஒன்று லேசாக தெரிய, ஒரே எட்டில் அங்கே சென்று அந்த கையை பிடித்தான். அது ஒரு குட்டிப் பொண்ணு....
    அத்தியாயம் 10 ரேணு பாலா சென்ற பக்கமே பார்த்துக் கொண்டிருக்க, அவனை என்   மகன் பார்த்துக் கொள்வான். நீ கவலைப்படாதே? அவள் பார்வதிம்மாவை ஒருவாறு பார்க்க, எதற்காக இப்படி பார்க்கிறாய்? உங்களுக்கு பயமாக இல்லையா? ஆரம்பத்தில் இவன் வேலைக்கு செல்லும் போது பயமாக தான் இருந்தது. சில நேரம் காயத்துடன் தான் வருவான். நான் அழுவதை பார்த்து அவன்  என்னிடம் கூறினான்....
    அத்தியாயம் 16 ஜானு ஆதேஷை மனதில் திட்டியவாறு தாரிகாவையும் இழுத்துக் கொண்டு நுழைந்தது ஆதேஷ் அறையில். ஏய்..எங்க போறீங்க? என்று அவனும் அறைக்குள் வந்தான். இது என்னோட அறை. வெளிய போங்க. ஜானு வாய் முணுமுணுக்க, எனக்கு ஒரு தேங்க்ஸ் சொல்ல கூட உனக்கு தோணலையா? மாமாவிடமிருந்து உன்னை காப்பாற்றினேன். உனக்கு மூளையே இல்லையா? உன்னை போய் மாமான்னு கூப்பிட சொல்றாங்க?...
    அத்தியாயம் 9 ரகுவும் மித்துவும் தங்கள் குழந்தைக்கு ரியா என பெயரிட்டனர். ரியா பிறந்து ஒரு வருடமானது. அவளுடைய பிறந்த நாளை சிறப்பாக    கொண்டாடினர். அவளுடைய மழலை பேச்சால் அனைவரையும்    கவர்ந்தாள். தினமும் பாட்டு பாடினால் தான் தூங்குவாள். மித்து தான்   பாட்டை பாடுவாள். இரவு எட்டு மணியானதும் ம்மா...பாட்டு என   ஆர்வமாக மழலை பேச்சில் கேட்க,...
    அத்தியாயம் 15 பிரதீப் கவினை அழைத்து அவரது வீட்டிற்கு வர வைத்தார். அனைவரும் தூக்கிக் கொண்டிருக்க, ஜானு தூக்கமில்லாமல் இருந்தாள். அவள் அண்ணனின் போன் சத்தம் கேட்டு எழுந்து மாடியிலிருந்து அவன் பேசுவதை பார்த்தாள். கொஞ்ச நேரத்தில் கவின் அங்கே வந்தான். இந்நேரத்தில் அண்ணா எதுக்கு வீட்டுக்கு வந்துருக்காங்க? சிந்தித்தவாறு கீழே மறைந்து நின்று கொண்டாள். பிரதீப் கவினை...
    அத்தியாயம் 15 முன்பு எல்லாம் சொந்தக்காரர்களின் வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டு அலைபேசி அழைப்பு விடுப்பதில்லை. இப்பொழுதெல்லாம் காலம் மாறிவிட்டதா? அல்லது கலிகாலம் ஆரம்பமாகிவிட்டதா? அலைபேசி வந்த பின் வேலையாக இருப்பார்களோ? வீட்டில் இருப்பார்களோ என்று நாமே ஒரு காரணத்தை கண்டுபிடித்து அவர்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று அலைபேசி அழைப்பு விடுத்து உறவை நீடித்துக்கொள்ள...
    அத்தியாயம் 8 கல்லூரி முடிந்த பின் வங்கி பரீட்சைக்கு படித்து எழுதி தேர்வானாள்  மித்து. அவளுக்கு கிடைத்த அந்த வேலையில் முதலில் இருபதாயிரம்  வாங்கினாள்.பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக பணம் கிடைத்தது.  அவள் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமானது. அதற்குரிய பணத்தை  அவளுடைய பெயரிலே சேர்த்து வைத்து கொண்டிருந்தாள். ரகு தினமும் ஒரு முறையாவது மித்துவை பார்க்க...
    அத்தியாயம் 14 பழைய காலத்து வீடு. மிகவும் பெரியதாக இருந்தது. வெளியே பெரிய மைதானம் போல் இருந்தது. மாட்டுக் கொட்டகை, கோழி, வாத்து அடைத்த அதனுடைய வீடு என்று பார்த்துக் கொண்டே ஜானு பின் சென்றான் ஆதேஷ். வீட்டினுள்ளே பெரிய தூண்கள் வீட்டை தூக்கி நிறுத்தியது போல் இருந்தது.இவர்களுக்காக அனைவரும் அந்த பெரிய ஹாலில் அமர்ந்திருந்தனர். புவியிடம்...
    அத்தியாயம் 7 மறுநாள் ஞாயிற்றுகிழமை. அனைவரும் எழுந்து எப்பவும் போல்  தயாரானார்கள் கோவிலுக்கு. மீராஅக்கா, சிறுமிகள், ரேணு, மித்துவும்  சென்றனர். மித்து பிரச்சனையில் இருந்த போது உதவி செய்த ரகு கையில் ஒரு  குழந்தையுடன் இருந்தான். ஏ..ரேணு, அவர் தான் எனக்கு உதவியவர் மித்து கூற, ஹலோ சார், அவனை கூப்பிட்டாள் ரேணு. திரும்பி பார்த்த அவன் மித்துவை பார்த்துக் கொண்டே, ஹாய்...
    அத்தியாயம் 13 பிரதீப் காரை செலுத்த துகியும் ஆதேஸூம் முன் சீட்டில் அமர்ந்திருந்தனர். ஆதேஷ் மனம் உலன்று கொண்டிருக்க காரை கையில் எடுத்தான் பிரதீப். துகி ஆதேஷ் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஆதேஷ் தாரிகாவை பார்த்ததிலிருந்து இப்பொழுது வரை நடந்ததை யோசித்தவாறு வந்தான். ஜானு வீட்டில் போன் எடுக்காததால் அவள் மருத்துவமனையில் தான் இருப்பாள் என்று...
    அத்தியாயம் 14 மிது நேரம் சென்று எழுவாள். அதை வைத்து அவளை பேசலாமென்று திட்டம் போட்டு வைத்திருந்த மதுமிதாவும், சோலையம்மாளும் எழுந்து வர, அவர்களுக்கு முன்பாக எழுந்த மிது காபி கலந்து தாஸுக்கும், தணிகை வேலனுக்கும் கொடுத்தவள் தனக்கும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டு அருந்திக் கொண்டிருந்தாள். அதை பார்த்து சோலையம்மாள் கழுத்தை நொடிக்க "அப்பத்தா நீ...
    கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் மேலாடை பறந்ததில்...
      அத்தியாயம் 6  (ஆறு வருடங்களுக்கு முன்பு) நானும், மித்துவும் அன்பு விடுதியில் தங்கி மூன்றாம் வருடம் தமிழ்  பிரிவில் படித்துக் கொண்டிருந்தோம். என்னுடைய அத்தை, மாமா மதுரையை ஒட்டிய ஒரு கிராமத்தில் வசித்தனர். அவர்களை  கஷ்டப்படுத்தக் கூடாது என சிறு வயதிலிருந்தே விடுதியில் தங்கி  படித்தேன். விடுமுறையின் போது நானும் மித்துவும், அத்தை மாமா  வீட்டிற்கு...
    “அஞ்சு எங்க? வெளில போயிருக்கானா?”  “இல்…லை.” “போன் போட்டு கூப்புடுமா.” என்றதும் கேவல் வெடித்தது கீர்த்தியிடம். பழனி அதிர்ந்து விழிக்க, கமலம் மகள் அருகில் செல்ல மடங்கி அமர்ந்து முகத்தை கைகளில் புதைத்துக்கொண்டு வெடித்து அழுதாள் கீர்த்தி. “நேத்திலேந்து எங்க போனாங்கன்னே தெரில. பயமா இருக்கு எனக்கு. நான்தான தப்பு பண்ணேன் நான் போறேன். அவரை கூட்டிட்டு வந்துருங்க மாமா…”...
    *21* “நீ பண்றது எதுவுமே சரியில்லை கீர்த்தி.” வேலை முடித்து வந்து தன் வீட்டுக் கதவை தட்டிய மகளை வாஞ்சையுடன் அழைத்துக்கொண்டவர் அவள் வந்த காரணம் தெரிந்த பின் பதறிவிட்டார். “என்ன சரியில்லை? என்னோட சாய்ஸ் தப்பாகிடுச்சுனு நீ கை காட்டுனவரை கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா பாரு அருமை பெருமைனு நீ வக்காலத்து வாங்குன உன்...
    அத்தியாயம் 12 ஸ்ரீ அர்ஜூனை இமை கொட்டாமல் பார்க்க, இருவரும் பார்க்காத நேரம் அர்ஜூன் ஸ்ரீயை பார்த்துக் கண்ணடித்தான். அவள் அம்மா, தாரிகாவை பார்த்தாள். அம்மா ஸ்ரீக்கு ஊட்டுவதில் கவனமாகவும், தாரிகா சோகமுடனும் இருக்க மீண்டும் அவனை பார்த்தாள். இம்முறை அவளை பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் திடுக்கிட்டு, என்ன பண்றான் இவன்? பயத்தில்...
    அத்தியாயம் 5 வேகமாக ஸ்வேதாவை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச்   சென்றனர். “ஐ சி யூ”வில் அவளை அழைத்துச் சென்றனர். மனகுழப்பத்துடனும், தலைபாரத்துடனும் ரகு கவலையுடன்   உட்கார்ந்திருந்தான். ராஜம்மாவிடம் நடந்ததை சொன்னான் ரகு. தம்பி, நான் இப்பொழுதே கிளம்புகிறேன் ராஜம்மா கூற வேண்டாம்மா, ரியாவிற்கு ஆபத்து வந்து விடுமோன்னு பயமாக   உள்ளது. சரி தம்பி, நான் வரவில்லை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அம்மா,...
    error: Content is protected !!