Tamil Novels
அத்தியாயம் 25
குப்புற கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்தாள் ஜானு.
மருமகளே..மருமகளே..என்று சத்தமிட்டுக் கொண்டே உள்ளே வந்தார் ஆதேஷ் அப்பா.
வேகமாக எழுந்து கட்டிலில் அமர்ந்தாள் ஜானு.
அவளை பார்த்து, என்னம்மா முகமெல்லாம் என்று உணவு தட்டை ஓரிடத்தில் வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தார்.
இங்க வாம்மா என்று அவளை அழைத்து அழுதாயா?
அங்கிள் என்று அவள் அவர் மீது சாய்ந்து அழ,...
அத்தியாயம் 20
சுடச் சுட தேநீரோடு வடையும், பஜ்ஜியும் எடுத்துக் கொண்டு அகல்யாவும், மிதுவும் சிரித்துப் பேசியவாறு வந்து தணிகை வேலனுக்கும், தாஸுக்கும் மதுமிதாவுக்கும் கொடுத்தார்கள்.
"அண்ணா... அம்மா நீ சென்னையில பட்டினி கெடக்குறது போல பேசுவாங்க. ஆனா அண்ணி நல்லாவே சமைக்கிறாங்க" என்று சிரித்தாள் அகல்யா.
"எல்லாம் யூ டியூபின் மகிமை" என்று தாஸ் சிரிக்க,
"போ...ண்ணா நானும்...
அத்தியாயம் 18
ராஜா வீட்டிற்கு வந்தான். மணி ஆறை தாண்டியது.
தோழிகள் அனைவரும் செயல்திட்டத்தை தயார் செய்து கொண்டிருக்க, அவன் அம்மா காபி என்றான்.
இன்றாவது சாப்பிட்டு விட்டு போ என்றார் அம்மா.
இன்று நீங்களும், அப்பாவும் மட்டும் சாப்பிடுங்கள். நாங்கள் வெளியே சாப்பிடப் போகிறோம்.
மஞ்சு ராஜாவிடம், நீ உண்மையாக தான் கூறுகிறாயா?
அவன் தலையசைத்துக் கொண்டே, கவிதாவின் கையை பார்க்க,...
அத்தியாயம் 19
"பரவாயில்லையே நம்ம ஊருல இம்புட்டு நல்ல துணி கிடைக்குதா?" என்றவாறு சோலையம்மாள் தாஸ் வாங்கி வந்த புடைவையை பார்த்துக் கொண்டிருக்க, அகல்யா அவள் கையில் மிது கொடுத்த சுடிதாரை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"துணிய பார்த்ததும் பஞ்சபரதேசிங்க மாதிரி ரெண்டும் எப்படி குஷியாகுதுங்க. அவன் பொண்டாட்டி பேச்ச கேட்டுகிட்டு மாமியார் வீட்டுக்கு போயிட்டு, அங்க சாப்பிட்டு...
அத்தியாயம் 24
ஸ்ரீ கட்டிலின் நடுவில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தாள். அர்ஜூன் சற்றும் சிந்திக்காது அவள் அமர்ந்திருந்த கட்டிலில் படுத்தான். அவள் பயத்துடன் விலக, அவளை அகலாது நிறுத்தியவன் அவளது கையை பிடித்துக் கொண்டான். அவனால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் பொறுப்பற்றவனா? நான் அவங்களுக்கு நல்ல மகன் இல்லையா? எண்ணம் ஓட, ஸ்ரீ முன்...
அத்தியாயம் 17
ரேணு பாலா இருக்கும் இடத்திற்கு சென்று பாலா... பாலா..... கத்திக் கொண்டே வந்தாள்.
அங்கே இருப்பவர்களுக்கு சத்தம் கேட்க, பாலா திரும்பி பார்த்தான். ரேணு வியர்த்து விறுவிறுக்க அழுது கொண்டே வந்திருந்தாள்.
அவளை பார்த்தவுடன், நீ எதற்காக இங்கே வந்தாய்? கோபமாக அவன் கேட்க, அவள் திக்கி திக்கி ஏதோ கூறினாள். அவனுக்கு புரியவில்லை என்றாலும்,...
அத்தியாயம் 23
கமலியை பார்த்த பாட்டி ஏதும் பேசாமல் செல்ல, ஆதேஷ் அம்மா கையை கட்டிக் கொண்டு கமலியை பார்த்து முறைத்தார்.
அம்மா..அவர் அழைக்க, போதும் என்னை அப்படி அழைக்காதே, பிள்ளையை விட பணம் உனக்கு முக்கியமாகி விட்டதோ? என் மூஞ்சிலே முழிக்காதே. இங்கிருந்து போய்டு என்று திட்டினார்.
கமலி தயங்கியவாறு அங்கே நிற்க, பாட்டி கவினை பார்த்து...
அத்தியாயம் 18
"என்ன மாமா ரெண்டு கையிலையும் பையோட தூக்க முடியாம தூக்கிகிட்டு வரீங்க?" உள்ளே வந்த செங்கதிரவனின் கையிலிருந்த பைகளை பார்த்தவாறு கேட்டான் தாஸ்.
புன்னகைத்த கதிரவன் மிதுவிடம் ஒரு பையை கொடுத்து அதில் குழந்தைகளுக்கான துணி மற்றும் உணவுப் பொருட்கள் இருப்பதாக கூறி உள்ளே அனுப்ப, தந்தையின் கையிலிருந்த மற்றுமொரு பையை வாங்க கையை...
அத்தியாயம் 16
எங்கடி அவனை? ராஜா அம்மா கேட்க, ஏதோ வேலை இருக்கிறதாம்... மஞ்சு கூற, அப்பாவின் குரல் ஒலித்தது.
ஆமா துரைக்கு வேலையிலிருந்து தூக்கிய பிறகும் வேலை தருகிறார்களாம் என்று திட்ட,
மஞ்சு கோபமாக அப்பா... என்றாள்.
என்ன சத்தமெல்லாம் கொடுக்கிறாய்? அவர் மேலும் சத்தமிட,
நீ அவரையெல்லாம் கண்டு கொள்ளாதே! மற்றவர்கள் வரும் வரை வா உள்ளே செல்லலாம்.
இவள்...
அத்தியாயம் 22
தாரிகாவின் அம்மா அஞ்சனா அங்கே வந்தார். அவளை விடுத்து அவரிடம் சென்று, நீங்களாவது சொல்லுங்க ஆன்ட்டி என்று அவன் பேச, அர்ஜூன் அவன் முன் வந்தான்.
அர்ஜூன்..அர்ஜூன்..ப்ளீஸ்டா..நீயாவது அவளிடம் சொல்லுடா என்று கவின் கெஞ்ச, அர்ஜூன் அவனை முறைத்து தாரிகா கையை பிடித்து வா..போகலாம் என்று நடக்க,
நில்லு அர்ஜூன்..என்று தாரிகா அம்மா தடுத்து, கவினை...
அத்தியாயம் 15
கவிதா ராஜாவிடம், நான் பாலா சாரை காதலித்தேன்.
என்ன? மஞ்சு கேட்க, திரும்பி கவிதா அவளை முறைக்க, அவள் அமைதியானாள்.
அவர் என்னிடம் சாட்சிக்காக தான் பேசினார் என்று தெரியும். ஆனால் அவர் என்னிடம் பேசும் போது அக்கறையுடன் நடந்து கொண்டார். என்னிடம் எந்தவொரு ஆணும் இவ்வளவு கண்ணியமாகவும், பிரியமுடனும் பேசியது இல்லை. ஏனென்றால் எனக்கென்று...
அத்தியாயம் 21
ஆதேஷ் தாரிகாவின் உள்ளங்கையில் கிச்சுகிச்சு மூட்டினான். கவினை பார்த்த தாரிகாவின் சிரிப்பு காணாமல் போனது. அவனுடன் ஒரு பொண்ணு.. அதுவும் அவனது தோளிலும் இடுப்பிலும் கையை போட்டு அமர்ந்திருந்தாள்.
அவன் அவர்களிடம் வந்து வண்டியை நிறுத்தி, நீ ஊருக்கு போகலையா? என்ன செஞ்சுக்கிட்டு இருக்க? என்று பல்லை கடித்தான்.
டியர்..யார் இந்த பொண்ணு? என்று அந்த...
அத்தியாயம் 14
என்ன சார், நிற்கிறீர்கள்? வந்து உட்காருங்கள் பாலாவிடம் ரேணு சொல்ல,
ரேணு, நீ தான் என்னை பாலா என்று கூப்பிடுவாய் தானே?
சார் என்பதே போதுமானது.
என் மீது கோபமாக இருக்கிறாயா?
நான் எதற்கு சார் கோபப்பட போகிறேன்? என்ன? மாமா, ரகு அண்ணாவிற்கு பிறகு என்னால் உங்களை மட்டுமே தொட முடிந்தது. ஆனால் இனி அதற்கும் அவசியமிருக்காது.
ஏன்...
அத்தியாயம் 20
கருப்பு வெள்ளை கலந்த ஆடையுடன் ஆட்கள் பள்ளியினுள் நுழைந்தனர். அவர்கள் ஆதேஷ் அம்மாவின் பிசினஸ் பாடி கார்ட்ஸ். அங்கிருந்தவர்கள் அனைவரும் திகைக்க, ராகுலையும் அவனது நண்பர்களையும் இழுத்து வந்து ஆதேஷ் முன் போட்டனர். ஆதேஷ் அப்பா அங்கே வந்தார்.
அங்கிள் என்று துகிரா அவரிடம் வர, தாரிகாவும் அவளுடன் வந்தாள். ஜானுவும் துருவனும் அவர்களை...
அத்தியாயம் 17
“என்ன சொன்னான் உன் அண்ணன்? உடனே வரேன்னு சொன்னானா?” மகளின் முகத்தில் ஏற்பட்ட அதீத சந்தோஷத்தை பார்த்து கேட்டாள் மதுமிதா.
“பின்ன வராமலா இருப்பான்? யாரு பேச சொல்லிக் கொடுத்தா?” என்ற சோலை, அகல்யாவிடம் “சாப்பாட போட்டு வை. உன் அண்ணன் பசியோட வருவான்” என்றாள்.
திரு திருவென முழித்த அகல்யா “அண்ணன் வரேன்னு சொல்லவே...
அத்தியாயம் 13
ராஜா, அந்த பெண்ணை ஸ்டேசனுக்கு அழைத்து வந்து, நீ உள்ளே செல்...என்றான்.
உள்ளே அவர் இருக்கிறாரா? அவள் கேட்க,
எவர்மா?
எங்கள் விடுதிக்கு என்னை தேடி வந்தாரே! அவர்.. குனிந்து கொண்டே பேச, அவளை ஒரு மாதிரி பார்த்து விட்டு, இருக்கிறான் என்றான் கடுகடுப்புடன்.
அவள் உள்ளே வந்து, பாலா கண்ணை மூடி இருப்பதை பார்த்து விட்டு, அவனருகே...
*23*
புலர்ந்த அக்காலை பொழுது புது விடியலாய் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் எழுந்தமர்ந்த கீர்த்தி அருகில் உறங்கிக்கொண்டிருந்த கணவனை எக்கிப் பார்த்தாள். பார்வைக்கு அவன் நன்றாய் உறக்கத்தில் இருப்பது போலிருக்க நன்றாக சம்மணமிட்டு அமர்ந்துகொண்டவள் அவனின் இருப்பை மனதில் பதிய வைக்கும் பொருட்டு விழிகளை அவனிடத்தில் நிலைத்து வைக்க,
“என்ற மூஞ்சுல என்ன இருக்குனு குறுகுறுன்னு பாத்துட்டு...
அத்தியாயம் 19
துளசி சத்தம் கேட்க அங்கே வந்தான் ஆதேஷ். ஆசிரியர் ஒருவர் அவனை பார்த்து விட்டு தலைமை ஆசிரியரிடம் கூற, அவர் அங்கே தான் வந்து கொண்டிருந்தார்.
ஜானுவும் துளசியும் அந்த பையன் அருகே வர, அவன் கையில் சிகரெட்டுடன் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.
ஜானு அவனை முறைத்தபடி முன் நின்றாள். துளசியும் அவளுடன் இருப்பதை பார்த்து..டேய்..ஒன்னு...
அத்தியாயம் 12
மாமா பாலாவை பார்த்து உள்ளே அழைத்துச் சென்றார்.
அன்று கூறினேனே! அந்த ரௌடியை உன் தங்கை திருமணம் செய்து கொண்டாள். சில நாட்கள் நன்றாக தான் இருந்திருக்கிறார்கள். அவன் செய்த தவறால் உன் தங்கை காயப்படக் கூடாது என்று விலகவே, அவள் வறுமையில் வாடி இருக்கிறாள். தங்க இடமும், சாப்பாட்டிற்கு கூட தவித்திருக்கிறாள் இருந்தும்...
அத்தியாயம் 18
ஜானு உனக்கு இன்னொரு மாமாவா? துருவன் கேலி செய்ய, சும்மா இரு துரு..மீண்டும் அவனை திரும்பி ஜானு பார்த்தாள். ஆதேஷும் அவளை பார்த்தான். அவன் போன் ஒலித்தது.
சொல்லுங்க மேம்..
நான் கொடுத்த புத்தகத்தை முடிச்சிட்டியா? இன்பா கேட்டாள்.
மேம்..நானே இன்று தான் விடுதலை அடைந்தது போல் இருக்கு. இப்ப கேட்கிறீங்களே?
பிரதீப் அண்ணா, அந்த ரிசார்ட் பொறுப்பை...