Tamil Novels
அத்தியாயம் 26
மறுநாள் காலையில் யுவி அவனது அறையிலிருந்து எழுந்து, நான் எப்படி இங்கே வந்தேன் என்று யோசித்துக் கொண்டே அவனது அறையை பார்த்தான்.
பாட்டி என்று கத்தினான். அவனது அறையின் அருகே அனைவரும் வந்தனர். அவனது அறை முழுவதும் தண்ணீரால் நிரம்பி வழிந்தது. வேகமாக வெளியே வந்து,
டேய் குட்டி சாத்தான், எங்கடா இருக்கிறாய்? என்று கேட்டுக்...
அத்தியாயம் 32
ஜானுவை மயக்கத்தில் இருக்கும் போதே தாலியை கட்ட நினைத்த அர்தீஸ் அவளை அந்த அறைக்கு தூக்கி சென்று அவளை கட்டிலில் கிடத்தினான். அவளது செழுமையான உடல் பாகங்கள் அவன் கண்ணுக்கு விருந்தாக தாலியை தவிர்த்து, அவளை முதலில் கண்களால் பருகினான்.
பின் அவளது புடவையை களைந்து அவள் மீது படர்ந்தான். ஜானுவை தேடி வந்த...
கடந்து விடலாம் என்று முடிவெடுத்த பின்னரும் ஏதோவொரு வகையில் பழையது அவர்களுக்கு இடையில் புகுந்து அவர்களை பின்னோக்கி இழுத்துவிடுகிறது. வேண்டாத நினைவுகளை மனதிலிருந்து ஒதுக்கி முழுமையான ஒரு வாழ்வு வாழ முடியுமா என்ற சந்தேகமும் ஏக்கமும் ஏகத்திற்கு மண்டிக்கிடக்கும் நேரமெல்லாம் அவர்களின் மொழி மெளனமாகிவிடுகிறது. இதை கடந்துதான் ஆகவேண்டும் என்று மனம் சொன்னாலும் கீர்த்தியை...
*24*
ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, அந்தி நேர அமைதிக்கு எதிர்பதமாய் பரபரப்பாய் இருந்தது அவ்வூர். காலை கொடியேறி காப்பு கட்டுதலோடு துவங்கியது சோமயனூர் மாரியம்மன் கோவில் திருவிழா. இனி பூச்சாடல், கரகம், விளக்கு பூஜை, பால்குடம், தீமிதி, பூச்சட்டி ஏந்துதல் என்று விழா முடியும் வரை கலகலப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லை.
“துரைக்கு இப்போதான் இங்குட்டு வர நாழி...
அத்தியாயம் 25
கௌதம் எதற்கு கல்லூரிக்கு வரவில்லை என்று விசாரித்து கூறுகிறாயா? விமலா வருணிடம் கேட்டாள்.
எதற்காக அவனை பற்றி கேட்கிறாய்? இது தேவையா? ஏற்கனவே யுவனிற்கு உதவ சென்று தான் பிரச்சனையில் மாட்டிக் கொண்டாய்? நிலா கேட்க,
இல்லை, அவனது படிப்பு என்று விமலா இழுக்க, அவன் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். அது உனக்கு...
அத்தியாயம் 31
ஆதேஷ், துருவன் உள்ளே செல்லும் முன் உள்ளே எங்களிடம் பேசுவது போல் காட்டிக் கொள்ளாதீர்கள். அப்புறம் வெகு கவனம் அவசியம். ஒருவருக்கு ஒருவர் உதவியா இருங்க அர்ஜூன் பதட்டமாக பேசினான்.
அண்ணா..எங்களுக்காக ரொம்ப கவலைப்படுறீங்க போல? ஆதேஷ் ஒருவித மகிழ்ச்சியுடன் கேட்டான்.
அப்புறம் இருக்காதா? என்னை முதலாய் அண்ணான்னு கூப்பிட்டது நீ தானே! நீ என்னோட...
அத்தியாயம் 23
பொறுமையாக தாஸும், மிதுவும் கூறியதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பாரிவள்லல் "சந்தேகமே இல்ல அந்த நரசிம்மன் தான் வில்லன். சுத்தி வளைச்சி கத தான் சொல்லுவியா?" மிதுவை முறைத்தான்.
"அப்போ அந்தாளுக்கு எங்க குடும்பத்து மேல எந்த பகையுமில்ல. மிது குடும்பத்தோட உறவாடி கெடுக்கணும் என்று நினைக்கிறார் என்று சொல்லுறீங்களா? ஆனா எங்க அம்மா,...
அத்தியாயம் 24
கௌதம் கூறிய இடத்திற்கு வந்தார்கள். ராஜாவும் கவியும் காரிலே மறைந்து இருந்தனர். யுவி மட்டும் உள்ளே சென்றான். அவனுடைய நண்பர்கள் எல்லாரிடமும் எப்பொழுதும் போல் பேசி விட்டு சுற்றி சுற்றி பார்த்தான்.
அந்த பொண்ணு எங்கடா?
அவர்கள் அவளை காட்ட, முகம் முழுவதும் அவனிடம் அடி வாங்கி சிவந்து அவனது கை தடத்துடன் இருந்தது. வாயிலிருந்து...
அத்தியாயம் 30
அர்ஜூன் நடந்ததை அறிந்து பதற்றத்துடன் தலையில் கை வைத்து சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் ஆதேஷ் அபியிடம் போன் பேசிய போது, ஜானுவை மாருதியில் பார்த்து ஜானு என்று அழைத்தது. பின் ஆதேஷின் மூச்சு சத்தத்துடன் கூடிய ஜானு..ஜானு..என்ற பதற்றம். துருவன் வாங்க அண்ணா..என்று அவனை பைக்கில் ஏற்றிய சத்தம் வரை கவனித்தான்...
அத்தியாயம் 23
வெளியே சென்ற ராஜாவிடம் பிரியங்கா பேசிக் கொண்டிருந்தாள். அங்கே வந்த அவளது சொந்தக்கார பொண்ணு..
பிரியங்கா…. சித்தி கவிதாவை அடித்து விட்டார். அவள் அழுது கொண்டே அவளது அறைக்கு சென்று விட்டாள் என்று கூற, பிரியங்காவும் வேகமாக உள்ளே சென்றாள். ராஜாவிற்கு போன் வர, நான் அப்புறம் பேசுகிறேன் என்று உள்ளே சென்றான்.
பிரியங்கா நேராக...
அத்தியாயம் 29
ஹாஸ்பிட்டலுக்கு வந்த காவேரி என் மகன் எங்கே? அவனுக்கென்ன? பதறி வந்தார். பின்னே மற்றவர்களும் வந்தனர். துகிராவும், லலிதாவும் நேராக பிரதீப்பிடம் சென்றார்கள். ஆதேஷ் அப்பா ஜானுவிடம் வந்து பேச, அவள் அழுகையை கட்டுப்படுத்தி கண்ணீருடன் இருந்தாள். ஆதேஷ் மட்டும் தனியே இருந்தான். ஜானு பிரதீப்பை பார்க்க, துகிரா அவனது கையை கோர்த்து...
அத்தியாயம் 22
மது அழைத்து தாஸின் வீட்டார் வருவதாக கூறியதும் மங்களத்துக்கு கை, கால் ஓடவில்லை.
"அத்த... இத்தனை வருஷம் கழிச்சி எதுக்கு வரங்களாம்?"
"எனக்கெப்படிடி தெரியும்? வந்தா தானே தெரியும்? முதல்ல வரட்டும். மிது என்ன சொன்னா? எல்லாரும் வரங்கலாமா? இல்ல அவ புருஷன் மட்டும் வரானா?" நாச்சிக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை.
தாஸ் ஏதாவது பேசியிருப்பான். அவனை...
அத்தியாயம் 22
மதியவேளையில் ரகு அம்மா வெளியே வந்தார். அவன் எதையும் காட்டிக் கொள்ளாமல், வெளியே செல்வோமா?
நாம் வெளியே சென்று எவ்வளவு நாட்களாகிறது? நான் தயாராகி விட்டு வருகிறேன் என்று உள்ளே சென்று ரகு கூறியதை போனில் கூற,
ரியா, ரகு, மரகதம் அனைவரும் வெளியே சென்று வந்த கொஞ்ச நேரத்தில் மித்துவை அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதாக...
அத்தியாயம் 28
பிரதீப்பும் அங்கு வர, மாமா என்று ஆதேஷ் அவனிடம் சென்றான். பிரதீப் பார்வை ஜானுவை தாண்டி தீனா வீட்டை ஏறிட்டது.
இரண்டு பேரும் இங்கே இருக்க..உள்ள எவனோ கருப்பு முகத்திரையிட்டு இருப்பது போல் தெரியுதே என்று பிரதீப் காலை வைக்க, அவனை தள்ளி விட்டு ஒருவன் வெளியே ஓடி வந்தான்.
மாப்பிள்ள அவனை பிடி பிரதீப்...
அத்தியாயம் 27
பகலவன் தன் மலைக்காதலியை சந்திக்கும் நேரத்தை எதிர்பார்த்த நேரம் ஆதேஷ் அறைக்கு தேனீர் தரப்பட, அவன் அருந்திக் கொண்டே சன்னல் வழியே வேடிக்கை பார்த்தான். ஜானுவும் அவள் அறையில் அவனை போல் பார்த்துக் கொண்டே தேனீரை அருந்திக் கொண்டிருந்தாள்.
நாய் சத்தம் அதிகமாக கேட்க பக்கத்து சன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அங்கே அவர்களது...
அத்தியாயம் 21
பாலா காரை விட்டு இறங்க நினைக்க, இறங்காதீர்கள் என்று ரேணு காரை எடுக்க, ஒருவன் முன்னே வந்து கார் கண்ணாடியை உடைத்தான்.
நீயா? என்று அதிர்ச்சியில் ரேணு அவனை பார்க்கும் சமயத்தில் பாலா கீழே இறங்கினான்.
பாலாவை அவனுடைய ஆட்கள் தாக்க, பாலாவும் சண்டை போட்டான். ஆனால் ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே,
நீங்கள் யாரடா?
அய்யோ பாவம்...
அத்தியாயம் 21
தீபாவளி நாளும் அழகாக விடிந்தது எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து புத்தாடை அணிந்து தாஸின் குடும்பத்தார் அனைவரும் பூஜை அறையில் ஒன்று கூடியிருந்தனர். மலர்களால் அகங்காரிக்கப்பட்ட கடவுள்களின் படங்களின் முன்னால் தேங்காய் கலசம், நவதானியங்கள், பணம், நாணயங்கள் ஆகியவற்றை தலைவாழை இலையில் வைக்கப்பட்டிருந்தன.
முழுமுதற் கடவுளான விநாயகரை முதலில் வழிபட்ட பிறகு, குபேர, லட்சுமியின்...
அத்தியாயம் 20
ஸ்வேதா சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். மது விளையாடிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று ஒரே சத்தம்.
ஸ்வேதா....ஸ்வேதா....... என்று கத்திக் கொண்டே ரகு கையில் ரியாவை பிடித்துக் கொண்டு வேகமாக வர, ராஜம்மாவும் உடன் வந்திருந்தார்.
தம்பி...கத்தாதீர்கள்! வேண்டாம் என்று கூறிக் கொண்டே வந்தார்.
என்ன ஆயிற்று? பார்வதியம்மா கேட்க,
ராஜம்மாவை பார்த்து, வாருங்கள் ...ஸ்வேதா அழைத்து விட்டு ரியா குட்டி.....என்று...
அத்தியாயம் 26
அர்ஜூன் அறைக்கு வந்த நர்ஸ் இருவரையும் பார்த்து கத்த, இருவரும் விழித்தனர். அர்ஜூன் கால் மீது காலை போட்டுக் கொண்டு அவனது கையணைப்பில் தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீ பயந்து விழித்தாள்.
அர்ஜூன் சாதாரணமாக கையை உயர்த்தி சோம்பலை முறித்துக் கொண்டு எழுந்தான். எழவிருந்த ஸ்ரீயை இறுக்கமாக பிடித்து,
என்ன பண்றீங்க சிஸ்டர்? என்னோட ஏஞ்சல் எழுந்துட்டா...
அத்தியாயம் 19
கவிதா, அவளுடைய தோழி, சுந்தர் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அவனை பார்த்து விட்டு அவர்கள் வெளியே வந்து உட்கார்ந்தனர். மஞ்சுவும் ராஜாவும் சூர்யாவுடன் இருந்தனர். கவிதாவும் மற்றவர்களும் உள்ளே வந்தனர். சூர்யாவிற்கு பிடித்த உணவை மஞ்சு வாங்கி வந்திருந்தாள். அவனிடம் அவள் கொடுக்கவே,
ஏய், அறுந்த வாலு, ஏதாவது பேசிக் கொண்டே இருப்பாய்....