Tamil Novels
அத்தியாயம் 45
ஆதேஷ் எழவேயில்லை. மேலிருந்து ஆன்ட்டி வேற கீ இருந்தா தாங்க. மாமா எழுந்திருக்கவே மாட்டிக்கிறாங்க என்று கத்தினாள் ஜானு.
இரும்மா..கொடுத்து விடுறேன் என்று சிரித்து விட்டு வசந்தியிடம் கொடுத்து விட்டார். அவர் கொடுத்து விட்டு, ஜானுவை பார்த்து புன்னகைத்தார்.
அக்கா..எதுக்கு சிரிக்கிறீங்க? நான் மாமாவிடம் பேசணும். நீங்க கிளம்புங்க. நான் பேசிட்டு வந்திடுறேன்.
அவர் மீண்டும் புன்னகைத்து,...
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் ...!! – அத்தியாயம் 1
சுந்தரியும் சுந்தரனும்..!!
வரிசைக்கட்டி குடிசை வீடுகள் ரயில்பெட்டி போல அமைந்திருந்த அந்த பகுதியில் அந்த தண்ணீர் லாரி நுழைய அதை சுற்றி பெண்கள் கூட்டம் குடங்களோடு அலை மோதி கொண்டிருந்தது..
எப்போதும் போல அடித்து பிடித்து எல்லோரும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்க சுந்தரியோ சற்று தள்ளி நின்றுக்...
அத்தியாயம் 44
சரி..போதும் உங்க அரட்டைய அப்புறம் வச்சுக்கலாம். ஜானு அவனை கீழே அழைச்சிட்டு வா..
ஆன்ட்டி..மாமா ஓய்வெடுக்கட்டுமே?
அதெப்படி அவன் உன்னை விட்டு தனியே ஓய்வெடுப்பது?
ஆன்ட்டி..என்ன பேசுறீங்க?
நான் சொன்னது உங்க காதலை உன்னை தனியே கூற வைத்து விட்டானே? அதனால் அவனை..
ஆன்ட்டி..நான் அண்ணா நினைவிலே இருந்தேனா? என்னால மனசுக்குள்ள வைச்சுக்கிட்டே இருக்க முடியாது. ஏற்கனவே நிறைய மனசுக்குள்ள...
அத்தியாயம் 43
அண்ணா..அவ என்னோட போனை தர மாட்டிங்கிறா? கைரவ் கூற, அவன் தேவையில்லாம பேசுறான். அதனால் தான் நான் தரவில்லை நித்தி கூறினாள்.
அண்ணா..இவள நம்பாத. இவ இன்னும் நம்ம கிட்ட எதையோ மறைக்கிறாள்?
நான் உங்ககிட்ட எதையாவது மறைப்பேனா?
அண்ணா..நீயே பாரு. என்னோட போன் அவளிடம் தான் இருக்கு.
தம்பி, என்ன சொன்னீங்க? என்று சைலேஷ் கேட்க,
அண்ணா..அண்ணி போனை...
அத்தியாயம் 42
அர்ஜூனுக்கு கமிஷ்னர் போன் செய்ய, ஸ்ரீ நிவாஸை அழைத்து நடந்து கொண்டே சொல்லுங்க சார்?
அவனை பிடித்து விட்டோம் அர்ஜூன். ஆனால் அர்ஜூன் அந்த பையன் கத்தி என்று நிவாஸை பற்றி கேட்க,
சார், நீங்களே பார்த்தீங்க.. அவனால் அவர்கள் சாகல. சோ..அவனுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அப்புறம் மாதவ் சாரும் எங்கள் அனைவர் பாதுகாப்பிற்காக தான்...
அவள் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க அப்போது அவளது மொபைல் அடித்தது. எடுத்து பார்த்ததில் விஷ்ணு என்று வந்தது. விஷ்ணு அவளுடைய அண்ணன். ஆஸ்திரேலியாவில் இருந்து அவன் தான் அழைத்திருந்தான். ஒரு மாதம் ஆன் சைட் வேலைக்காக சென்றிருந்தான். போனை எடுத்தவள் “சொல்லுண்ணா”, என்றாள்.
“வீட்டுக்கு வந்துட்டியா அம்மு?”
“ஆமாண்ணா”
ஒரு காலத்தில்...
அந்த குழந்தையைப் பார்த்ததும் அவளுக்கு பரிட்சையமாக இருந்தது. ஆனால் சட்டென்று யார் என்று நினைவு வரவில்லை. அவள் அவனைப் பார்த்து புன்னகைக்க அவனும் சிறு கூச்சத்துடன் சிரித்தான்.
“ஆதி குட்டி, உங்க புல் நேம் என்ன?”
“ஆதித்யா ரகுராம்”, என்று தயக்கத்துடன் சொன்னான். ஆனால் ரகுராம் என்ற பெயர் அவளுக்குள் சிறு தாக்கத்தை...
அத்தியாயம் 41
பவதாரணி..உன்னுடைய இசைக்கான தீவிர ரசிகை.
இல்ல..அவள நான் காதலிக்கல என்று குரல் அடைக்க பேசினான் அகில்.
இல்லைன்னு சொல்லிட்டு, இப்படி தடுமாறுறியே?
சரி..பார்க்கலாம். நீ காதலிக்கிறியா? இல்லையான்னு? இப்ப தெரிஞ்சிடும். விளையாண்டு ரொம்ப நாளாச்சு. விளையாடலாமா? என்று அவன் நக்கலாக கேட்க,
அர்ஜூன் கோபமாக, அவள எங்க வைச்சிருக்க? கேட்டான். அகில் அர்ஜூனை பார்க்க, அர்ஜூன் அகில் கையை...
அத்தியாயம் 40
அர்ஜூன்..அவர் சொந்த ஊர்ல இருக்காருன்னு தான் எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்கோம். அவர் எப்ப காணாம போனாரு? டாக்டர் கேட்டார்.
சார்..நான் சொல்றேன். ஆனால் இப்ப வேண்டாம். நாங்க ஏற்கனவே பிரச்சனையில தான் இருக்கோம். அவளுக்கு மருந்து ஏதும் தரணுமா?
இல்ல. அவள் நன்றாக ஓய்வெடுத்தாலே போதும். அர்ஜூன் அவளுக்கு அவள் பேசியது நினைவிருக்காது. ஆனால் அவளுக்கு...
அத்தியாயம் 39
அர்ஜூன் தாரிகாவையும் அம்மாவையும் அழைத்து சென்ற பின் அகில் பவிக்கு போன் செய்தபடி ஓர் அறைக்கு சென்று பேசினான்.
பவி என்ன செஞ்சுகிட்டு இருக்க?
என்ன அகில் புதுசா என்னை பத்தி கேக்குற?
கேட்ககூடாதா?
ஏய்..என்ன வாய்சே சரியில்லை?
ஒன்றுமில்லை.
சிடுமூஞ்சி அகில் மாதிரி இல்லையே? ரொம்ப டல்லா பேசுற?
பவி..என்று சொல்ல நினைத்தவன்,..அம்மா, அப்பா பக்கத்துல இருக்காங்களா?
ஏன்டா?
குடு என்றான்.
குழந்தை அழும் சத்தம்...
அத்தியாயம் 38
ஆதேஷ் வெளியே வரும் போது, அங்கு கப் இல்லை. அவன் கையில் வைத்திருந்த காய்ந்த பூக்களை அவனது புத்தக அலமாரியில் வைத்தான்.
பின் அவன் தயாராகி கீழே வந்தான். அவன் முகத்தில் ஒரு பளபளப்பு சோபாவில் வந்து அமர்ந்தான்.
வசந்தியை அழைத்து, அக்கா யாரையும் காணோம்? கேட்டான்.
அவர் புரிந்து கொண்டாலும், தம்பி அம்மா ஆபிஸ்கு கிளம்பிட்டாங்க....
அத்தியாயம் 37
ஆதேஷ் வீட்டிற்குள் கோபத்துடன் நுழைந்தான். ஜானுவும் ஆதேஷ் அப்பாவும் செஸ் விளையாண்டு கொண்டிருந்தனர். அவன் விறுவிறுவென படியில் ஏற,
ஆது..நல்லு என்று லலிதா கத்தினார். அவன் காதில் வாங்கவேயில்லை.
நீ என்னிடம் சொல்லாம என்ன வேலை செஞ்சுக்கிட்டு இருக்க? வேலை செய்யணும்னு நினைச்சா நம்ம கம்பெனி தான் இருக்கே?
அவன் அங்கேயே நின்று, நான் செய்வது என்ன...
அத்தியாயம் 36
லலிதா கமலி பேசி விட்டு வெளியே வர அனு அழும் சத்தம் கேட்டது.
தூக்கத்திலே அம்மா..அம்மா..என்று அழுது கொண்டிருந்தாள் அனு.
அவளது சத்தம் கேட்ட உடனே ஸ்ரீயும் அர்ஜூனும் எழுந்து கண்ணை துடைத்துக் கொண்டே அனு இருக்கும் அறைக்கு செல்ல, இருவரும் பார்த்துக் கொண்டு அனுவை பார்த்தனர். அவள் விழித்து விட்டாள்.
தாரிகா அம்மா பேசியும் அனுவை...
அத்தியாயம் 35
ஸ்ரீயை நிமிர்த்தி பார்க்க, அவரும் வெளியே வந்தான். அவன் அம்மாவையும் பார்த்து, எதுக்கு அழுற ஸ்ரீ? சினத்துடன் கேட்டான். அவர் கமலியை அடிக்கடி சந்திப்பவர் என்று அவனுக்கு தெரியும். அவன் தவறாக புரிந்து கொண்டு,
அம்மா..என்ன பண்ணீங்க? கேட்டான். ஸ்ரீ சட்டென திரும்பி கமலியை பார்த்தாள். அவரும் அப்பொழுது தான் கமலியை கவனித்தார்.
தம்பி, நீங்க...
அத்தியாயம் 28
கல்லூரியில் ஓரிடத்தில் கல் இருக்கையில், தலையை இருக்கையின் விளிம்பில் சாய்த்து கண்ணை மூடி சிந்திக்கிறேன் என்று தூங்கி விட்டாள் விமலா. அவளை தாண்டி சென்ற யுவி, அவளை பார்த்தவுடன் அவளருகே வந்து பக்கத்தில் உட்கார்ந்து, அவளை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் விழிப்பது போல் இருக்கவே, அவன் கண்ணை மூடி தூங்குவது...
அத்தியாயம் 34
செய்தியாளன் ஒருவன் வந்து, அந்த பொண்ணும் தானே குட்டிப் பொண்ணுக்கான கார்டியன் என்று ஸ்ரீயை காண்பித்து, அந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் என்று கேட்டான்.
அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க, அவள் வேண்டாம் என்று தலையசைத்தாள்.
எனக்கு ஸ்ரீயை பிடிக்கும். அவள் விருப்பப்பட்டால் அவளை திருமணம் செய்து கொள்வேன் என்று அர்ஜூன் கூற, அனைவரும் அவள் பக்கம் வர...
அத்தியாயம் 25
மதுமிதா வீட்டுக்கு வந்தாலும் கதிரவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன் கண்கொடு பாரத்தையும், தன் கண்முன்னால் நடந்த சம்பவங்களையும் அவளால் மறக்கவும் முடியவில்லை. கதிரவனை மன்னிக்கவும் முடியவில்லை.
தன்னுடைய திருமண நாளன்று இதுதான் நடந்திருக்குமென்று தாஸ் கூறினாலும், தான் பார்த்தவற்றை கொண்டு அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தவளுக்கு நரசிம்மன் பொய்யாய் போனதில் உண்மை என்னவென்று புலப்பட்டதில்...
அத்தியாயம் 27
காலை விமலா பேசி விட்டு செல்லும் போது அவளை நிறுத்தி கவி அவளிடம், நீ நினைப்பது தவறு. காதலுக்கு பணம் ஏதும் தேவையில்லை. அன்பு ஒன்றே போதும். யுவிக்கும் இப்பொழுது அன்பு தான் தேவைப்படுகிறது. என்ன தான் அவன் நல்லவாறு நடந்து கொண்டாலும்,
அவனுக்கு துன்பம் என்றால் யாராவது அருகே இருக்க வேண்டும். இல்லையெனில்...
அத்தியாயம் 33
அனைவரும் காரில் ஏற, தீனா.. ஜானு துளசி அருகே அமர வந்தான். அவனை நிறுத்திய துருவன் ஆதேஷ் அண்ணா நீங்க வாங்க என்று மீண்டும் தீனாவை பார்த்து தலையசைத்து, இல்ல..சார் நீங்க பிரதீப் அண்ணாவுடன் ஏறிக் கொள்ளுங்கள்.
ஏய்..நீ ரொம்ப ஓவரா போற?
நானா சார் ஓவரா போறேன்? என்று துருவன் ஆதேஷிடம், அண்ணா போனை...
*25*
நெற்றியிலிருந்து மணி மணியாய் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டபடி கரண்டியை சுழற்றி அனாசியமாய் உருளை வறுவல் செய்தவள் மற்றொரு அடுப்பில் இட்லி ஊத்தி வைத்தாள். மறுபுறம் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி உணவுப் பையில் திணித்துவிட்டு,
“சஞ்சய்… நேரமாகுது என்ன பண்ணிட்டு இருக்க?” என்று மகனுக்கு குரல் கொடுத்தாள்.
அவளது குரலுக்காகவே காத்திருந்தது போல் அவள் முன் ஆஜராகியவன்...