Tamil Novels
அத்தியாயம் 64
ஜானு தன்னுடைய ஆடைகளை எடுத்து வெளியே வர, ஆதேஷ் அவள் முன் வந்து ஜானு..மாமா வர வேண்டாம்ன்னு சொன்னாரு.
மாமா..சித்தி இறந்துடாங்க. நான் போகணும் என்று அவள் தன்னுடைய ஆடை வைத்திருந்த லக்கேஜை இழுத்துக் கொண்டு வந்தாள்.
ஜானு..இங்க பிரச்சனை இருக்கு. வெளிய தனியா போனால் கொன்னுடுவாங்க.
மாமா..நான் போகணும் என்று அவள் நகர, அபி அண்ணாவும்...
அத்தியாயம் 63
காவேரி மீதுள்ள பாசத்தில் மயங்கிய அப்பத்தாவை எழுப்பிய துளசி..அவரிடம் கத்தினான்.
அப்பத்தா..நீ நினைக்கிற மாதிரி அம்மா இல்லை என்று தான் கூறி இருப்பாள். தீனாவும் துருவனும் அவளிடம் வந்து, அமைதியா இரு என்றனர்.
என்னால முடியாது என கத்தினாள். ரதி துருவனை பார்க்க, அவனுக்கு நித்தி அப்பா மருந்திட்டிருந்தார். கொஞ்ச நேரம் தான் ஓய்வாக அமர்ந்திருப்பான்....
அத்தியாயம் 62
மீனு.."நீ எதுக்கு வந்த?" வெற்றி கேட்க, "மீனுவா?" என்று காவேரி.. மீனாட்சியை மேலும் கீழுமாய் பார்த்தாள்.
உங்க அப்பனை மாதிரி தருதலையா தான் வளந்திருக்க? அர்தீஸை பார்த்து மீனாட்சி கேட்டார்.
என்னடி பேசுற? என்று மீனாட்சியை அறைந்தார் வேலீஸ்வர். பரவாயில்லை. எல்லாருக்கும் எல்லாமே தெரிஞ்சுதான இருக்கு. இவளையும் கட்டிப் போடுங்கடா என்றார்.
துருவன் அவன் கையில் கட்டியிருந்த...
அத்தியாயம் 61
துருவன் பிரதீப்பிடம் சொல்லிக் கொண்டிருக்க, சக்கரை அங்கே வந்து, "அண்ணா...அக்காவை விட்டுட்டீங்களா?" பிரதீப் அண்ணா வீட்ல அப்பத்தாவை அடிச்சு போட்டுருக்காங்க. பிரதீப் அண்ணா கட்டிக்கப்போற அக்காவையும் காணோம்.
"என்ன சொல்றான் டா?" என்னோட ஆட்களை பாதுகாப்பிற்கு விட்டு தான் வந்தேன். "துகிய எங்கடா?" பதறினான் பிரதீப்.
துளசியையும் துகிராவையும் கடத்திட்டானுகன்னா.. புவி..என்று தீனா போனை எடுத்தான்.
"நீ...
அத்தியாயம் 60
துருவா..என்ன சொல்ற? கத்தினான் பிரதீப். ஆதுவா சுட்டான் துகிரா கேட்க, ஆமாம் என்று துருவன் தலையசைத்தான்.
அர்தீஸ் உன்னை கொல்லாம விட மாட்டேன்டா என்று வேஷ்டியை மடித்து கட்டி வேகமாக நடந்தான் பிரதீப்.
அண்ணா..நில்லுங்க. இப்ப ஜானு பத்திரமா இருக்கா. இங்க இருக்கிறவங்களுக்கு தான் அவனால் ஆபத்து துருவன் கூற, பிரதீப் கால்கள் நின்றது.
என்ன? இங்கையா?...
அத்தியாயம் 59
நடு இரவில் ஸ்ரீ மெதுவாக வெளியே வந்தாள். அர்ஜூன் சோபாவில் தூங்கிக் கொண்டிருக்க அவனருகே சென்று அவனை பார்த்து விட்டு, வெளியே செல்ல நினைத்த போது முன்னிருந்த கண்ணாடியில் அவள் உருவம் தெரிந்தது.
அர்ஜூன் கண்ணை திறந்து, இவள் இந்நேரத்தில் என்ன செய்கிறாள்? என்று பார்த்தான்.
அச்சச்சோ..இப்பொழுது எப்படி வெளியே செல்வது? இந்த ஆடையில் செல்ல...
ஓங்கி ஒலித்திருந்த தியாதேவியின் குரலில் அந்த வீடே ஆடிப் போயிருந்தது.அந்த சாந்தமான அழகான முகத்தின் உக்கிரம் அத்தனை பேரையுமே உறையச் செய்தது.
அதற்கும் மேலாக ஒரு பெண் பத்து பதினைந்து வருடங்களாய் ஒரு அறையில் அடைந்து கிடந்து தன் வாழ்வையே தொலைத்து அதையும் விட கொடுமையாய் திட்டமிட்டு தன் குடும்ப நபர்களையே கொல்லத் துணிந்திருக்கிறாள் என்றால்.எத்தனை...
அத்தியாயம் 58
ஏய்..என்று பதறி அனிகாவிடம் வந்தான் கைரவ். அவள் எழ கையை கொடுத்தான். கையை பிடித்துக் கொண்டே எழுந்தாள். காலின் பெரு விரலில் இரத்தம் கசிந்தது. பெஞ்ச் ஒன்றில் அவளை அமர வைத்து மண்டியிட்டு கீழே அமர்ந்து அவளது காலை தூக்கி அவன் கால் மீது வைத்து ஊதினான். அவள் கூச்சமுடன் காலை இழுக்க,...
அத்தியாயம் 57
வீட்டிற்கு சென்றவுடன் அவன் தாத்தாவை அழைத்து, அனிகாவை காட்டி விட்டு, தாரிகா அவளை கூட்டிட்டு போ..டேய் போய் சாப்பிடுங்க. நான் தாத்தாவிடம் பேசி விட்டு வருகிறேன் என்று கைரவிடம் கூறி விட்டு தாத்தா அறைக்கு அவரை அழைத்து சென்று அனைத்தையும் கூறினான்.
கேரி, அவனுடைய மனைவியின் தங்கை ஜாஸ்மின், ஜான் அங்கு வந்தனர். தாரிகா...
அத்தியாயம் 56
அர்ஜூன், நிவாஸ், சைலேஷ், நித்தி இருவரையும் பார்த்து விட்டு வந்தனர். வெளியே இன்பா அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளை பார்த்துக் கொண்டே தேவ்வும் இருந்தான்.
வாங்க..மேம் போகலாம் என்று அர்ஜூன் அழைக்க எழுந்தாள் இன்பா. மேம்..இதை சாப்பிடுங்க டென்சன் குறையும் தேவ் ஒரு மாத்திரையை கொடுக்க, அவள் ஏதும் பேசாமல் வாங்கி உள்ளே வைத்து விட்டு...
அத்தியாயம் 55
நான் உன்னை போல் இல்லை. அவள் நல்ல பொண்ணு. அவளோட பழகுற எல்லாருக்கும் தெரியும். எனக்கும் பிடிக்கும்.சோ..நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம் கைரவ் கூறினான்.
என்ன கல்யாணமா? யாருமே என்னிடம் சொல்லலை என்று ஸ்ரீ கைரவிடம் கோபமாக வந்தாள்.
எதுக்கு ஸ்ரீ இந்த கோபம்? நான் உன்னோட ப்ரெண்டுக்கு சரியா இருக்க மாட்டேன்னு நினைக்கிறியா? அப்ப...
அத்தியாயம் 54
கவின் அகில் அறைக்கு செல்ல, உள்ளே பவி இருந்தாள். காத்திருக்காது கதவை திறந்த கவின் பவியை கண்டு கொள்ளாமல் அகிலிடம் கத்த ஆரம்பித்தான். அபி அவனை தடுக்க,
அகில் அவனை பார்த்து ஒன்று தான் கேட்டான். கவின் ஏதும் பேசாமல் அமர்ந்தான்.
ஏன்டா, இப்படி நடந்துகிட்ட? அவளுக்கு கஷ்டமா இருந்திருக்கும்ல? அப்படியே அமர்ந்தான் கவின் கண்ணீருடன்.
அகில்...
அத்தியாயம் 53
ஜானு என்ன பண்ற? அபியும் அர்ஜூனும் அவளை தடுக்க, ஆதேஷ் பெற்றோர்கள் அவன் பக்கம் வந்தனர்.
அவள விடுங்க அண்ணா. அவள் என்னை அடிக்கட்டும். என் மீது எவ்வளவு பெரிய தவறு உள்ளது. அதற்கு தண்டனையாக இருக்கட்டும். என் ஜானுவை என் கண் முன்னே ஒருவன்.. சொல்ல முடியாமல் திக்கி ஆனால் நான் அதை...
அத்தியாயம் 52
அகில் பவியை பார்க்க, அவன் சாப்பாடு எங்க வைச்சிருக்கான்? அவள் கேட்க, அகில் கையை காட்டினான்.
அவள் எடுத்து வந்து முதல்ல சாப்பிடு என்றாள். அவன் கையில் தோட்டா இறங்கி இருக்க, கையில் கட்டு போட்டிருந்தனர். அவன் கையை காட்ட,
மேல தான் கட்டு இருக்கு என்று பிரித்து அவன் கையில் கொடுக்க, அவனால் பிடிக்க...
அத்தியாயம் 51
அர்ஜூனை விலக்கிய அபி, ஆதேஷிற்கு போன் செய்தான்.
அண்ணா..சொல்லுங்க?
ஜானு எப்படி இருக்கா? ஒன்றுமில்லைல? அழுதாளா? இப்ப என்ன செய்றா? என்று ஆதேஷை பேச விடாமல் அபி பேசிக் கொண்டே போக ஆதேஷ் அமைதியாக இருந்தான்.
அமைதியா இருக்க? அவளுக்கு என்ன? சொல்லித் தொலையேன்டா..அபி கத்தினான்.
ஆதேஷ் அழுதான். நீங்க எல்லாரும் மறைச்சிட்டீங்கள?
மறைச்சோமா? அபி கேட்க, அர்ஜூனும் அவனது...
அத்தியாயம் 50
ஊரில் ஹாஸ்பிட்டலில் புவனா வருத்தமாக அமர்ந்திருக்க துளசி அவளை பார்த்தவாறு இருக்க, காவேரியும் யோசனையுடன் அவளை பார்த்தாள். துருவனும் சரியில்லாதது போல் அமர்ந்திருந்தான்.
நான் வெளியே இருக்கிறேன் என்று துருவன் வெளியே சென்று அமர்ந்து கொண்டான். காவேரியும் வெளியே வந்து அமர்ந்தார். அவரை பார்த்து விட்டு, ஆன்ட்டி டீ சாப்பிடுறீங்களா? வாங்கி வரவா? என்று...
அத்தியாயம் 49
சற்று நேரத்தில் பவியை விட்டு எழுந்த அனிகா, நீ இங்க ஹாஸ்பிட்டல என்ன பண்ற? உனக்கு ஒன்றுமில்லையே? என்று பதறி எழுந்தாள்.
அவளை அமர வைத்து அவளுக்கு நடந்தது, அகில் காப்பாற்றி இங்கே இருப்பதை பற்றி கூறினாள்.
உன்னையும் தொந்தரவு செய்து விட்டேனோ? அனிகா மீண்டும் எழ, அப்படியெல்லாம் இல்லை. நீ முதல்ல உட்கார்.
சாரி பவி....
அத்தியாயம் 48
மாதவை வீட்டில் விட்டு வந்து கொண்டிருந்த சைலேஷ் காரை வேகமாக ஒரு கார் தாண்டி செல்ல, உள்ளே ஒரு பொண்ணு இருப்பதை பார்த்தான். அந்த காருக்கு பின்னே இரண்டு வேன்கள் விரட்டி சென்றது. சைலேஷ் அந்த வேன் பின்னே சென்றான்.
அது ஓரிடத்தில் நிற்க, முன்னே சென்ற கார் கவிழ்ந்து இருந்தது. அந்த காரை...
அத்தியாயம் 47
கமிஷ்னர் அர்ஜூனுக்கு போன் செய்து, என்னப்பா செஞ்சிருக்க?
சார்..நாங்க உண்மைய தான சொன்னோம். நாங்க எல்லாரும் உயிரோட இருக்க காரணமே சார் தானே. ஆனா நீங்க என்ன பண்ணி இருக்கீங்க? ரௌடிய சுட்டதுக்காக போலீஸிற்கே அரெஸ்ட் வாரன்ட்டா?
மாதவ் பெற்றோரும் தங்கையும் இதை பார்த்து சைலேஷிற்கு போன் செய்தனர். அவனும் ஸ்டேசனில் தான் இருந்தான்.
அவனை நாங்க...
அத்தியாயம் 46
சாப்பிடலையாம்மா? பிரதீப் துகிராவிடம் கேட்டான்
நீங்க சாப்பிடலை.
என்னால சாப்பிட முடியலை.
அவள் அவனது தட்டை கையில் எடுத்து உணவை பிசைந்து பிரதீப்பிற்கு ஊட்ட அவனும் அவளுக்கு ஊட்டி விட்டான்.
வேலைக்காரம்மா..இவர்களை மறைந்திருந்து பார்த்து புன்னகையுடன் அவர்கள் சாப்பிட்ட தட்டை எடுக்க, துகிரா அவளறைக்கு செல்ல, அவன் அவளை விடாது அவன் அறைக்கு கையை பிடித்து இழுத்து சென்றான்.
தப்பா...