Tuesday, April 29, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 82 துளசி ஹாஸ்பிட்டலில் இருந்து அழுது கொண்டே செல்ல..ரதிக்கு ஒருமாதிரி ஆனது. அவர் பிரதீப், தீனாவிற்கு போன் செய்ய..யாரும் எடுக்கவில்லை. அபி அம்மாவிற்கு போன் செய்து கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை. அவளுக்கு துருவனை பிடிக்கும். அதான் அவனை அடிபட்டு பார்த்ததால் அழுதிருப்பாள் என்று சமாளித்தார். அவரையும் அபி அப்பாவையும் பார்த்து சொல்லி விட்டு தான் துளசி...
    அத்தியாயம் 81 வந்தவர்களை சமாதானப்படுத்த தான் அர்ஜூன் அழைத்தான். இப்பொழுது அனைத்து சொத்தும் என் பெயரில் இருக்கலாம். ஆனால் இது அனைத்தும் அனுவுடையது. என்னுடைய அம்மாவிற்கே சொத்து நிறைய இருக்கும்.  எனக்கு யாருடையதும் தேவையில்லை. எனக்கு அனுவும் அவளுக்காக அவள் பெற்றோர் உழைத்ததும் அவளை சென்றடைய வேண்டும். அதுக்காக தான் அக்காவிடம் ஒத்துக் கொண்டேன். எடுத்து...
    அத்தியாயம் 80 துருவன் இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு அனைவரும் சென்றனர். பிரதீப்பும் தீனாவும் அவனிடம் பேசி விட்டு வந்தனர். துளசியை முறைத்துக் கொண்டே கவனித்துக் கொண்டிருந்தார் ரதி. ஆனால் துகிரா, புவியிடம் நன்றாக பேசினார். துளசிக்கு கஷ்டமாக இருந்தது. கண்ணீர் வந்து விடவே கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டே துளசி அமைதியாக அமர்ந்திருந்தாள். துகிராவும் புவனாவும் துருவனிடம் பேச, புவி...
    கணவரிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஆளுக்கொரு பை என்று பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு உதயன் ஏற்பாடு செய்திருந்த இரண்டு வண்டிகளில் விருந்தினர்களோடு புறப்பட்டுப் போய்விட்டார் வள்ளி. ஏதாவது ஒன்றில் அருந்ததியையும் அழைத்துச் சென்றிருக்கலாம். அவளை அவருடன் அழைத்து செல்வது அத்தனை முக்கியமாக அவருக்கு படவில்லை. எனவே மூத்த மகன், மருமகள், கணவன்...
    அத்தியாயம் 79 கேரி சோகமாக அமர்ந்திருக்க ஜாஸ்மினும் ஜானும் அவனருகே பாப்பாவுடன் வந்து அமர்ந்தனர். சந்துரூ அவனை பார்த்து, உனக்கு என்னாச்சுடா? கேட்டான். சைலேஷும் தாத்தாவும் அவனை பார்த்தனர். எனக்கு அந்த பையனை பார்க்கும் போது என்னோட வொய்ஃப் நினைவு வந்துருச்சு என்று அழுதான். டாடி..என்று பாப்பா முதல் முறையாக பேச..புள்ளையை தூக்கிக் கொண்டு..நீ பேசுறத கேட்க...
    அத்தியாயம் 78 வீட்டுக்கு வந்ததும் வேலு அகல்யாவை அவளது அறையில் படுக்க வைக்க, அனைவரும் அவளை சுற்றி அமர்ந்திருந்தனர் இரவு முழுமையும். அர்ஜூனும் கவினும் வீட்டிற்கு வர..தாரிகா கவினை அணைத்துக் கொண்டாள். அண்ணா...என்ன தான்டா பிரச்சனை? நான் கொஞ்சம் ஓய்வெடுக்கணும். நாளையும் கம்பெனிக்கு போகணும் என்று ஸ்ரீயிடம் சொல்லு என்று கேட்டான். கவின் தாரிகாவை விலக்கி ஸ்ரீயை பார்த்தான். சொல்லு...
    அத்தியாயம் 77 டேய்..அதான் அந்த புள்ள உன்னை கட்டிக்கிறேன்னு சொல்லிருச்சிருல்ல. அப்புறம் ஏன்டா இப்படி குடிக்கிற? வேலு நண்பன் அவனிடம் கேட்டான். கட்டிக்கிறேன்னு சொன்னா? பிடிச்சிருக்குன்னு சொன்னா? ஆனால் காதலிக்கிறேன்னு சொல்லலையே? அதான் பிடிச்சிருக்குன்னு சொல்லிருச்சுல..அப்புறம் என்னடா? அவ என்னை காதலிக்கலடா..என்று அதையே சொல்லி சொல்லி புலம்பினான். வேலு..இங்கேயே இறங்கிக்கோ. உன்னை குடிக்க வச்சு கூட்டிட்டு வந்தேன்னு தாத்தாகிட்ட நான் தான்...

    Emai Aalum Niranthara 18

    0
    அத்தியாயம் பதினெட்டு: மதிய நேரத்தில் தான் காலை உணவே உண்டிருந்தனர், விஜயனும் அவனின் வீடு சென்றிருக்க, செய்ய ஏதும் இல்லாதவளாக தூக்கமும் பிடிக்காமல் தன்னுடைய லேப்டாப் எடுத்து உட்கார்ந்து அலுவலக வேலை பார்க்க ஆரம்பித்தாள். கூடவே அதில் தோன்றும் சந்தேகங்கள் பற்றி விரிவாக படிக்க ஆரம்பித்தாள். படிப்பில் அவளுக்கு மிகுந்த ஆர்வம் என்பதால் நேரம் போவதே தெரியவில்லை,...
    அத்தியாயம் 76 எப்ப வந்தீங்க? என்று நன்றாக தெரிந்தவர் போல் மாதவ் அம்மா பேச, யாசுவும் பதறி அமர்ந்தாள். படுத்துக்கோ..என்று அவளை படுக்க வைத்து விட்டு அங்கிருந்த கத்தியை எடுத்து பழங்களை நறுக்கி சாப்பிடுங்க என்று அவன் அம்மா யாசுவிற்கும், அவள் குடும்பத்திற்கும் கொடுத்தார். மூவரும் விழித்து பார்த்தனர். அம்மா..நீ ஓவரா போற? மாதவ் தங்கை கூற, நான் சாப்பிட வாங்கி...
    அத்தியாயம் 75 அபி அம்மா ஹாஸ்பிட்டலுக்கு வர, வேலுவை அங்கே இருக்க வைத்து விட்டு தருணை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான் பிரதீப். தீனா வீட்டில் அபி அம்மா ஆராத்தி சுற்ற வெற்றி-மீனாட்சி கையை கோர்த்துக் கொண்டு உள்ளே வந்தனர். இருவர் மனதிலும் அப்படியொரு நிம்மதி. சடங்குகளை முடித்து..இருவரும் ஆடையை மாற்றி வந்து அமர்ந்தனர். துகிரா வெற்றி அருகே...
    அத்தியாயம் 74 அர்ஜூன்..நீ ஏற்கனவே வந்துருக்கிறாயா? இன்பா கேட்க, ம்ம்..வந்துருக்கேன் மேம். அனுவை அக்காவை தேடியதால் அவளை அழைத்து வந்துருக்கேன். அபி...இங்க தயாரிக்கும் பொருள் அனைத்தும் சரியா இருக்கா? இல்லையென்றால் அதை சரி செய்யும் பொறுப்பு உன்னுடையது. தற்பொழுது நீ மேமிற்கு அசிஸ்டெண்டாகவும்  இருக்கணும். அப்புறம் பார்த்துக்கலாம். அதற்கான ஹெட்டை வர சொல்லி இருக்கேன். தயாரிக்கும் வேதிப்பொருள், தாதுக்களில்...
    அத்தியாயம் 76 ரதி உள்ளே வந்து அவனிடம் பேச, அம்மா...துளசி வந்தாளா? என்று கேட்டான். அவ வந்தா என்ன? வராட்டி என்ன? உனக்கு மருந்து போடும் போது வலி இருந்ததா? என்று அவர் பேச்சை மாற்ற, அவனுக்கு உறுதியானது. அவளை யாரோ ஏதோ சொல்லி இருக்காங்க என்று. சரிம்மா. போனை கொடுங்க என்றான். உனக்கு இப்ப எதுக்கு போன்? முதல்ல...
    அத்தியாயம் 72 என்ன பண்றீங்க? என்று கூலாக விரலில் மெதுவடையை மாட்டி கடித்துக் கொண்டு நிவாஸ் கேட்க, இதயா அவனை பார்த்து விட்டு எரிச்சலுடன் நகர்ந்து சென்றாள். நான் சாப்பிட தான செய்கிறேன். எதுக்குடா உன்னோட ஆளு மூஞ்சிய இப்படி வச்சுட்டு போறா? சீனியர் அவங்களுக்கு என்னாச்சு? அபியிடம் ஸ்ரீ கேட்டாள். அவனும் வருத்தமுடன் அவர்களை கடந்து சென்றான். ஸ்ரீ..நாம குடுக்காம...
    அத்தியாயம் 71 வினிதா வீட்டில் அனைத்தும் தயாராக இருந்தது. இன்பா அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அனைவரும் அங்கு இருக்க ஸ்ரீ மட்டும் இல்லை. அர்ஜூன் அவளை கேட்க, அறையிலிருந்து அனு ஓடி வந்து அர்ஜூனிடம் ஏறிக் கொண்டாள். தம்பி..நீ போனப்ப படுத்த பொண்ணு எழவேயில்லை. தூங்கிக்கிட்டு இருக்கா வினிதா கூற, இன்பா அம்மாவை பார்த்தான். ஆமாப்பா..ரொம்ப சோர்வா இருந்தா....
    மதிய நேரத்தில் தான் காலை உணவே உண்டிருந்தனர், விஜயனும் அவனின் வீடு சென்றிருக்க செய்ய ஏதும் இல்லாதவளாக தூக்கமும் பிடிக்காமல் தன்னுடைய லேப் டேப் எடுத்து உட்கார்ந்து அலுவலக வேலை பார்க்க ஆரம்பித்தாள். கூடவே அதில் தோன்றும் சந்தேகங்கள் பற்றி விரிவாக படிக்க ஆரம்பித்தாள். படிப்பில் அவளுக்கு மிகுந்த ஆர்வம் என்பதால் நேரம் போவதே தெரியவில்லை, அவள்...
    அத்தியாயம் 70 அகிலை மிகவும் சிரமப்பட்டு மாதவ் பிடித்து வைத்திருந்தான். பவி...கதவ திறக்கப் போறியா? இல்லையா? அகில் கத்திக் கொண்டிருக்க, அகில் கொஞ்ச நேரம் அமைதியா இரு. அர்ஜூனிடம் பேசிட்டு உன்னோட தம்பிய பார்க்க போ..என்று வெளியிருந்து சத்தம் கொடுத்தாள் பவி. பவி..அவன் என்னோட தம்பி. உயிருக்கு போராடிகிட்டு இருக்கான்னு சொல்றாங்க. அவனை நான் பார்க்கணும் என்று கத்தி...
    அத்தியாயம் 69 பிரதீப் சென்ற அறையில் பின் வந்த துகிராவிடம், நீ அங்கேயே நில்லு..யாரும் எதுவும் சொன்னால் என்னிடம் சொல்ல முடியாதா? அவன் கேட்டுக் கொண்டே அவளை பார்த்து சிரித்தான். அவன் நில்லு..என்றவுடன் ஒரு காலை தூக்கிக் கொண்டே கதவை பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். துகி..அங்க பாரு பல்லி இருக்கு. பல்லியா? என்று ஓடி வந்து அவனை அணைத்து விட்டு,...
    அத்தியாயம் 68 மாமா..யார் வீட்ல நாங்க தங்கணும்? துகிரா கேட்டாள். இருங்க பேசிட்டு வந்துடுறேன் என்று வெற்றி அறைக்கு சென்று பேசி விட்டு விசாலாட்சி பாட்டி வீட்ல தங்கணும். யார் அவங்க? துகிரா கேட்க, உங்களுக்கு அர்ஜூன் தெரியுமா? ம்..தெரியும். அவன் பாட்டி தான். அக்கா அவங்ககிட்ட அதிகமா பேசாதீங்க? ஏன்? உங்களவே லாக் பண்ணுவாங்க. அவங்களுக்கு சுத்தமா இருக்கணும். காலையில வேகமா எழுந்திருக்கணும். அறையை...
    அத்தியாயம் 67 சைலேஷிற்கு ஒருவன் பார்வை சந்தேகத்தை தர, அவன் கையில் கத்தியை எடுப்பதை பார்த்த வேலு..அகல்யா கையை விட்டு, அண்ணா...என்று பிரதீப்பிடம் வர, மற்றவர்கள் புரியாமல் வேலுவை பார்த்தனர். சைலேஷ் ஏற்கனவே கவனித்திருப்பானே? அவனும் பிரதீப்பிடம் வந்தான். இருவரும் பிரதீப்பை மறித்து வேலு அவன் கழுத்தை நெறிக்க, சைலேஷ் அவன் கையை பிடித்து திருப்ப கத்தி...
    அத்தியாயம் 66 வேலு கவின் அம்மா, அப்பாவை பார்த்து, உங்களுக்கு விருப்பம் தானே? கல்யாண நாள். நேரத்தை மாற்றலாமா? இல்லை குறித்த நாள் நேரமே சரி தானா? என்று சம்மதத்தை தெரிவித்தார் கவின் அம்மா. அப்பாவோ..எனக்கு சம்மதம் என்று நேரடியாக கூறினார். வேலு கவினை பார்க்க, அவன் அம்மாவிடம் சென்று நம்பிக்கையா தான் பேசுறார்? ஆனால் அவரை பத்தி...
    error: Content is protected !!