Tuesday, April 29, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 99 சரியான நேரத்துல வந்தீங்க பிரதர் என்று தேவ் வேலுவை பார்த்து சொல்ல, தலையசைத்தான் அவன். மற்றவர்கள் சண்டையிட.. ஆருத்ரா, நிவாஸ், சுவாதியின் தம்பி சுவாதியிடம் வந்தனர். முதலில் வந்த தம்பியை பார்த்து அஸ்வினி, இவ உனக்கு உயிரோட வேண்டாமா? என்று அவர்கள் குடித்து போட்ட மது மாட்டிலை உடைத்து சுவாதி கழுத்தில் வைத்தாள். நிவாஸ் மெதுவாக...
    அத்தியாயம் 98 மறுநாள் உதயன் நம் ஜோடிகளுக்காகவே உதித்தது போல் பளிச்சென மின்னிக் கொண்டு வெளியே வந்தான். மறை எழுந்து முதல் வேலையாக போலீஸ் ஸ்டேசன் சென்றான். சக்தி வீட்டிற்கு சென்றது தெரிந்த பின் அவன் வீட்டிற்கு மறை தனியே சென்றான். சக்தியின் பெற்றோர் மறையை பார்த்து வீட்டினுள் அழைக்க அவன் துணைவியும் வாங்க அண்ணா..டீ சாப்பிடுங்க...
    அத்தியாயம் 107  "ஹே மை ஏஞ்சல்... ஹே மை ஏஞ்சல்            ஹே......மை ஏஞ்சல்      வாகை சூடிய என் கொடியே         நித்தம் நித்தம்  உனை       நினைத்து வாழ்வேனோ?     மெழுகுசிலை காரிகையோ     நீ என் உறவாக வாரோயோ?        ...
    அத்தியாயம் 96 அர்ஜூன் வர சொன்னாயா? ரதி கேட்டார். ஆமா ஆன்ட்டி..மேரேஜூக்கு தயார் செய்வது போல் அனைத்தையும் தயார் செய்யணும். உங்க பசங்க அனைவரையும் வரச்சொல்லி வேலை ஆரம்பிக்கிறீங்களா? கேட்டான் அர்ஜூன். அர்ஜூன், துருவன்? என்று கேட்க, ஜானு துகிரா அகில் பார்த்துப்பாங்க. என்ன? அகில் கேட்க, நீ இங்க இருக்கியா? ஹாஸ்பிட்டல்ல.. தீனா சார் இருக்காங்க. அவனா? அம்மா..எனக்கு எல்லாமே தெரியும். துருவனுக்கும்...
    அத்தியாயம் 95 மறையும் காயத்ரியும் வயல்வெளிகளுக்கு இடையே அமைந்த மோட்டார் அறைக்குள் ராக்கியை தேடி உள்ளே சென்றனர். உடனே அறைக்கதவு அடைக்கப்பட்டது. அவ்வறை இருட்டாக இருந்தது. திடீரென அறைக்கதவு அடைபடவும் பயத்தாள் காயத்ரி. இருட்டை பார்த்து மீண்டும் பயந்து மறையை கட்டிக் கொண்டாள். அவன் அதிர்ந்து நின்றான். ப்ளீஸ்..நான் போகணும். என்னோட பையனை விட்டுரு. உன்னை பற்றி...
    அத்தியாயம் 94 அர்ஜூனும் ராக்கியும் உள்ளே வந்தனர். ஸ்ரீ வெளியே எட்டி பார்த்தாள். மறை அமர்ந்திருந்தான். சாரிக்கா..நான் உங்களருகே இருந்திருக்கணும் அர்ஜூன் வருத்தமாக கூற, எனக்கும் ஐஸ்கிரீம் வேண்டும். என்ன ஸ்ரீ? இருவரும் எனக்கு வாங்கிட்டு வருவீங்கள? காயத்ரி கேட்டாள். கண்டிப்பாக்கா என்றாள். அக்கா..நீங்க நல்லா தான இருக்கீங்க? பரவாயில்லை அர்ஜூன் என்று ஸ்ரீயை பார்த்தார். வா..அர்ஜூன். நாம வாங்கிட்டு வரலாம்னு ஸ்ரீ...
    அத்தியாயம் 93 மதிய நேரத்தை தாண்ட, கவினும் வேலுவின் மற்ற நண்பர்களும் விழாவிற்கான வேலையை கவனிக்க சென்றனர். அர்ஜூன் பாட்டி வீட்டில் மற்ற இளைஞர்கள் இருக்க..மறையும் நான்கைந்து பேரும் பின்னே நின்றனர். தாரிகா காயத்ரியிடம் விசயத்தை சொல்ல, அவளும் பெரியத்தையும் வந்து மறையையும் ஆட்களையும் பார்த்தனர், சற்று நேரத்தில் புகை அதிகமாக அவ்விடம் வர, மறை அருகே...
    அத்தியாயம் 92 மறையும் அருகே இருந்தவனும் அவர்களை பார்த்து அவர்களிடம் வந்தனர். அவர்கள் சேற்றில் கால் வைக்க வரும் வேலையில் மறை ராக்கியையும், அருகிலிருந்தவன் அனுவையும் தூக்கினர். இருவரும் எதுக்கு ஓடி வந்தீங்க? அருகிலிருந்தவன் கேட்க, இந்த அங்கிளுக்கு தேங்க்ஸ் சொல்ல அனு சொல்ல.. ராக்கியை பார்த்து விட்டு மறை, அனுவிடம் எதுக்கு "தேங்க்ஸ்"? கேட்டான். நாளைக்கு உதவுனீங்கள? நாளைக்கா? அவன்...
    ஜோல்னா பை - 8 தனியார் மருத்துமனை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அருகில் ஓய்ந்து அமர்ந்திருந்தனர் வீட்டு மக்கள். ஷர்மிளா, கண்ணன் மலர், ரோஷன், ராகினி ,ராகேஷ், அனு, ராகவ், மேகலா என்று அத்தனை பேரும் குழுமி இருந்தனர். நேற்றைய தினம் மதிய பொழுது அவசரமாக இராமநாதனை கொண்டு வந்து சேர்க்க. அவருக்கு மாரடைப்பு வந்திருப்பதாக மருத்துவர்...
    அத்தியாயம் 91 தருண் வெளியே படுத்திருக்க மறை காயத்ரி இருக்கும் அறைக்குள் வந்தான். காயத்ரி நடுவே படுத்திருக்க அனு ஒரு பக்கமும், ராக்கி ஒரு பக்கமும் அவளை அணைத்து படுத்திருந்தனர். கதவு திறக்கும் ஓசை கேட்டு கண்ணை மூடினாள் காயத்ரி. மறை ராக்கி அருகே வந்து அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் அவனை முத்தமிட்டு, உன்னை...

    KEK 2

    0
    அத்தியாயம் 2: நேரம் மாலை 5 மணி. காலையில் தன் அம்மாவிடம் பணத்தை கொடுத்து விட்டு தனது அறைக்குள் வந்தவன் இப்போது தான் எழுகிறான். தன்னை மறந்து தூக்கமா இல்லை மயக்கமா என்று அவனுக்கு புரியவில்லை. அமர முயன்ற போது தலை சுற்றியது. வயிற்றிலிருந்து பல வித்தியாசமான சப்தங்கள் எழுந்தன. எனக்கு ஏதாவது கொடு என...
    அத்தியாயம் 90 ஸ்ரீயை அர்ஜூன் பாட்டி வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவள் அங்கிருக்க அர்ஜூன் அனுவை காயத்ரி அக்காவிடம் இருக்க கேட்டான். எதுக்கு அர்ஜூன்? அனுவை நான் பார்த்துப்பேன். இனி இன்று போல் கூட அவளை தனியே விட மாட்டேன். ப்ளீஸ் அர்ஜூன் என்றான். காரணம் இருக்கு ஸ்ரீ. சொன்னால் புரிஞ்சுக்கோ.. என்ன புரியணும்ன்னு சொல்ற? அவள் அழ மாட்டாளா?...
    அத்தியாயம் 89 அர்ஜூன் விழித்து ஸ்ரீயை ரசித்து பார்த்தான். ஸ்ரீயா? நான்..என்று சுற்றி பார்த்தவன். ஹாஸ்பிட்டல் அறையா? நினைவு வந்து..எனக்கு தான் ஓய்வெடுக்க ஊசி போட்டாங்க. நான் தான் மயங்கினேன். ஸ்ரீ எப்படி? என்னருகே? அவள் அருகே படுத்திருக்காளா? அவள் செய்ய மாட்டாளே? சிந்தனையுடன் அவளை பார்த்தான். அவள் அவளாக படுக்கவில்லை. பிரதீப் தான் படுக்க வைத்தான்...
    அத்தியாயம் 88 காலை ஏழு மணிக்கே அனைத்தும் முடிய..நித்தியுடன் இருந்த அனிகாவிற்கு அவள் அம்மா நினைவு வந்தது. அவள் அமைதியாக வெளியே வந்தாள். ஆண்கள் அனைவரும் சென்றிருக்க, வெளியே பவி இருந்தாள். அவளருகே வந்து சோகமாக அமர்ந்தாள். அனி..டயர்டா இருக்கா? கேட்டாள் பவி. ஏதும் பேசாமல் அவள் தோளில் சாய்ந்து கொண்டாள். துகிராவும் பவியும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்....
    அத்தியாயம் 87 கமலியிடம் சென்ற அபி..தி கிரேட் பிசினஸ் வுமனின் மகன் தினமும் தூங்க மாத்திரை போடுகிறாரா? என்று கேட்டுக் கொண்டே அவரிடம் வந்தான். அவர் அவனை பார்த்து முறைத்தார். மேம் என்னை முறைத்து பயனில்லை. உங்களுக்கு என்ன பிரச்சனையோ? எனக்கு தெரியாது. நான் தான் அர்ஜூனை புரிஞ்சுக்கலை. உங்க பையன் தான அவன். நீங்களும் புரிஞ்சுக்கலையே?...
    அத்தியாயம் 86 மறை பிரதீப்பிடம்..எல்லாரும் இங்க வந்துருக்கீங்க? அங்க யாரு இருக்கா? கேட்டான். அங்க அவங்க வீட்டு பசங்க இருக்காங்க. அண்ணா..அவங்களுக்கு பசங்களே இல்லையே? ஆமாம். பசங்க இல்ல. ஆனால் நித்தியை கட்டிக்கப் போறவன் இருக்கலாமே? பிரதீப் கூற..சரிங்கண்ணா..என்று ராக்கியை பார்க்க அவன் அங்கே இல்லை. எங்க போனான்? சுற்றிலும் மறை தேட, என்னடா கொஞ்ச நேரத்துல அந்த பையனோட நெருக்கமாயிட்ட....
    அத்தியாயம் 85 பிளாக் சத்தம் கேட்க, நின்ற அர்ஜூன் நிவாஸை விடுத்து அவனிடம் ஓடினான். பாட்டி, நிவாஸ், கமலி அர்ஜூன் பின் செல்ல..அஜூ..பிளாக் தான் அந்த போதை மருந்தை கண்டுபிடிச்சான். ம்ம்..என்று பிளாக் அருகே சென்று..பெரிய விசயமெல்லாம் பண்ணி இருக்க. குட் டா..என்றான். அதுவும் கனைத்து மகிழ்ச்சியை காட்டியது. நிவியும் அருகே வர, அவனை பிடித்து நிறுத்திய பாட்டி..அவனருகே...
    அத்தியாயம் 84 ஜாஸ்மினை பிளைட் ஏற்றி விட சென்ற கேரிக்கு இன்பாவை பற்றி மாதவ் கூற, பாப்பாவை ஜாஸ்மினிடம் கொடுத்து விட்டு..அவர்களையும் அழைத்து நேராக ஸ்டேசன் சென்று கேரியும் மாதவும் விக்னேஷ், கிஷோரை பிரட்டி எடுத்தனர். டேய்..அவன் செத்து போயிடாமல் மாதவ் கூற, கேரி அவர்களை விடுத்து.. இன்பாவை பார்க்க ஹாஸ்பிட்டல் வந்தனர். ஜாஸ்மினும் ஜானும் கேரியை...
    அத்தியாயம் 83 டேய்..இளம்மற..சீக்கிரம் மேல வா..இங்க ரொம்ப நேரம் நிற்க முடியாது என்று நண்பன் குரல் கேட்க..முதல்ல இவங்கள பிடிங்க என்று காயத்ரியை மேலே ஏற்றினான் மறை. பின் அவனும் மெதுவாக மேலேறினான். அண்ணா..இப்படி அடிபட்டிருக்கு என்று உதவ வந்த பையன் கூற..அதை பொருட்படுத்தாமல்..குட்டிப்பையன் எங்கே? என்று ராகேஷை தூக்கி அவனது உடலில் அடி ஏதும் பட்டுருக்கா...
    அத்தியாயம் 1: பரபரப்பான காலைப்பொழுது அது. சிறுவர், சிறுமியர் பலர் துள்ளலோடும், சிலர் சோம்பலாகவும் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அலுவலகம் செல்ல வேண்டி மக்கள் கூட்டம் பேருந்துகளிலும் இரு சக்கர வாகனங்களிலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததனர். வீடுகளிலோ பெண்கள் தங்களின் காலை நேர கடமையை எப்போதும் போல விழிப் பிதுங்கி செய்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் உலகம்...
    error: Content is protected !!