Sunday, April 20, 2025

    Tamil Novels

    Maayavano Thooyavano 7

    0
    மாயவனோ!!தூயவனோ – 7  மித்ராவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. அவள் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அவளது வார்த்தைகளை வைத்தே மனோகரன் காதல் வசனங்கள் பேச தொடங்கியது தான் அவளது நிலைக்கு காரணம்.. ஏற்கனவே அவளது மனதில் ஆயிரம் கேள்விகள், பதில் இல்லாமல் அவளை போட்டு பாடாய் படுத்தி கொண்டு இருந்தது.. இதில் இப்பொழுது...
    அத்தியாயம் – 8 “ஹே!! பாப்பா உன் பேர் என்ன???” “நா,... பூவி... இது ம்மா புவி..” என்று பூர்வி அழகாய் அவளையும், அருகில் இருந்த புவனாவையும் தொட்டு பெருமையாய் சொல்ல, அதே பெருமிதத்தோடு புவனாவும் பார்த்திருந்தாள்.  பூர்வியை வைத்து எடுக்கவேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிந்தாகிவிட்டது. அகிலனுக்கான காட்சிகள் இன்னுமிருக்க, நாளை புவனாவும் பூர்வியும் மட்டும் சென்னை...
    அத்தியாயம் - 3     “உங்களுக்கு திடீர்ன்னு ஏன் இப்படி தோணுச்சு?? எனக்கு புரியலை??”     “என்னடா உங்க தோழியை விரும்பினானே இப்போ நம்மை கல்யாணம் பண்ணிக்க கேட்குறானே. இவன் ஆளு எப்படின்னு நினைக்கறீங்களா??”     “நீங்க ஆளு எப்படின்னு எல்லாம் நான் யோசிக்கலை. திடீர்ன்னு அதுக்கு என்ன அவசியம் வந்துச்சு. அவளை பழிவாங்க இப்படி எதுவும் யோசிக்கறீங்களா??     “முட்டாள்த்தனமா யோசிக்கறான்னு நினைக்கறீங்களா?? தெளிவா...

    Kangal Verkindrana 15

    0

    Kangal Verkindrana 14

    0

    Maayavano Thooyavano 6

    0
    மாயவனோ !!தூயவனோ – 6  “ அண்ணி நான் ஆறு மணிக்கே வந்துட்டேன்..” “அண்ணி நான் ஏழு இருபதுக்கு வந்தேன்.. “ “ அண்ணி நான் வீட்டுக்கு வந்து இருபது நிமிஷம் ஆச்சு “ என்று கூறி தங்கள் வருகையை மித்ராவிடம் பதிவு செய்து கொண்டு இருந்தனர் பிரபா, கிருபா, திவா மூவரும்.. (என்ன நடக்குது இங்க??...

    Maayavano Thooyavano 5

    0
    மாயவனோ!! தூயவனோ – 5  மித்ராவிற்கு இன்னும் தான் கேட்ட வார்த்தைகளை நம்ப முடியவில்லை.. “இவனால எப்படி இப்படி எல்லாம் ப்ரே பண்ண முடிந்தது..?? அவன் முகத்தை பார்த்தா அவன் சொன்னது எல்லாம் உண்மை போல தான் இருக்கு.. நான் ராஜகுமரியாமே?? ஒருவேள நிஜமாவே நம்மல லவ் பண்றானோ??” என்று மனோகரனை பற்றிய சிந்தனையில்...

    Maayavano Thooyavano 4

    0
                   மாயவனோ!! தூயவனோ!! - 4   மனோகரன் மித்ரவிடம் கூறிய இரண்டு நாட்கள் அன்றோடு முடிந்தது.. ஆனால் அழைத்து செல்வதாய் கூறிய அவனை மட்டும் இன்னும் காணவில்லை.. ஒருவேளை தன்னை அன்று சாப்பிட வைப்பதற்காக பொய் கூறினானோ என்றெல்லாம்நினைக்க தொடங்கினாள் மித்ரா. மனோகரன் இல்லாத இரண்டு நாட்களும் மித்ரா நிறைய யோசித்தாள். அங்கு அவனது வீட்டிற்கு...
    அத்தியாயம் - 2     பலமாடி கட்டிடங்கள் உயர்ந்து நிற்க அதன் வாயிலில் வண்டியை சென்று நிறுத்தினான் சைதன்யன். அவனுக்கு வயது இருப்பத்தைந்து தான் இருக்கும்.     பார்க்க டிப்டாப்பாகவே இருப்பவன் அந்த பன்னாட்டு நிறுவன ஊழியர்களை கொண்டு வந்து விடும் வண்டியின் டிரைவர் என்றால் பார்ப்பவர்கள் நம்புவது சற்றே கடினம் தான். ஆனால் அது தான் அங்கு...

    Maayavano Thooyavano 3

    0
    மாயவனோ !! தூயவனோ !! - 3     “மருது அண்ணா!! ப்ளீஸ் நீங்க சொல்லுறது எல்லாம் புரியுது. எனக்கு இப்ப ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு.  நான் வரதுக்குள்ள எப்படியாவது மித்ராவ சாப்பிட வையுங்க.. நான் மதியம் அங்க வரேன் “ என்று மிக மெதுவாக அதே நேரம் அழுத்தமாகவும் முகத்தில் எதையும்...

    Kangal Verkindrana 13

    0

    Kangal Verkindrana 12

    0

    Maayavano Thooyavano 2

    0
    மாயவனோ !! தூயவனோ !! – 2  “தொம் தொம்..” என்ற காலடி ஓசை கேட்கவும் அத்தனை நேரம் நடந்தபடி யோசனை செய்து கொண்டு இருந்தவள் அமைதியாக அந்த அறையில்  இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி கொண்டாள்.. மனோகரன் தான் வந்தான்.. கண்கள் மூடி தலையை சாய்த்து அமர்ந்து இருந்தவள் முகத்தில் என்ன கண்டானோ சில...

    Maayavano Thooyavano 1

    0
    Click here
    அத்தியாயம் – 7 தன் மனதில் இருப்பது என்ன?? அகிலன் மனதில் இருப்பது போன்ற அதே உணர்வுகள் தன்னகத்திலும் இருக்கிறதா என்றெல்லாம் புவனாவால் சிந்திக்க முடியவில்லை. அகிலன் அவளை சிந்திக்க விடவில்லை. அகிலனை பிடித்திருக்கிறது அது மட்டும் உண்மை. அவன் தோள் சாய்ந்திருந்த தருணத்தில் புவனா அத்தனை ஆறுதலையும், நிம்மதியும் உணர்ந்தாலே ஒழிய இவனை தான் தான்...
    அத்தியாயம் - 1     பொழுது மெதுவாய் புலர ஆரம்பித்திருந்த அதிகாலை நேரம் தெருமுனையில் அலுவலக வண்டியில் இருந்து இறங்கினாள் சங்கமித்ரா. இரவு நேரப்பணி முடித்து அப்போது தான் வந்துக்கொண்டிருந்தாள் அவள்.     வீட்டிற்கு நடையை எட்டிப்போட்டவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டின் வாயிலின் முன் நின்று தன் கைப்பையை துழாவி அவளிடம் வைத்திருந்த சாவியைக் கொண்டு கதவை திறந்து...

    Kangal Verkindrana 11

    0
    அத்தியாயம் – 6 “ம்ம்ஹும்.... வேணா... பீஸ் ம்மா... வேணா.... ம்ம்ஹும்...எனக்கு பயம்மா இடுக்கும்மா...” என்று பூர்வி தன் தலையை மறுப்பாய் ஆட்டிக்கொண்டு, கையை காலை உதறியபடி கத்த யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.  யார் வந்து என்ன சொன்னாலும் அழுகை கூடியதே ஒழிய நின்றபாடில்லை. புவனாவோ அகிலனோ இருவரை தவிரா யாரும் பூர்வியிடம் நெருங்கவே...

    Kaathalin Sangeetham 4

    0

    Kangal Verkindrana 9

    0
    error: Content is protected !!