Tamil Novels
அத்தியாயம் –15
“வண்டியை நிறுத்துங்க” என்றாள் அவள். “எதுக்கு” என்றான் அவன். “சரி நிறுத்த வேண்டாம் நீங்க நம்ம ஆபீஸ்க்கு போங்க ஆது” என்றாள். “ஏன்” என்றான் அவன். “சொன்னா கேளுங்க ப்ளீஸ்” என்றாள். அவளின் நம் அலுவலகம் என்றதிலும் அவளின் ஆது என்ற அழைப்பிலும் குளிர்ந்தவன் வேறு பேசாமல் அவன் அலுவலகத்திற்கு வண்டியை செலுத்தினான்....
அத்தியாயம் - 13
“வாசல்ல யாரு இப்படி வண்டியை போட்டு முறுக்கிட்டு இருக்கறது” என்று சுஜி குரல் கொடுக்க “அவர் வந்திருக்கார்டி” என்றாள் மித்ரா பதிலுக்கு.
“அண்ணாவா இங்க வந்திருக்காங்களா??”
“ஹ்ம்ம் ஆமா”
“நீ லீவ் போட்டது சொல்லிட்டியா??”
“செபாஸ்டியன் சொதப்பிட்டான்” என்றவள் நடந்ததை தோழியிடம் ஒப்பித்தாள்.
“இதெல்லாம் உனக்கு தேவையா?? பேசாம அண்ணாகிட்ட நீ உண்மையை சொல்லியிருக்கலாம். போய் அவரை கூப்பிடு”...
மாயவனோ !! தூயவனோ !! – 30
“நீ சொல்றது எல்லாம் பேச்சுக்கு வேணும்னா நல்லா இருக்கும் மித்து.. ஆனா இது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை..” என்றான் இறுகி போன குரலில் மனோகரன்..
“ ஏன்.. ஏன் சாத்தியப்பாடாது??? இதை நீங்க சொல்லும் போது என்னால கொஞ்சம் கூட சகிக்க முடியலை மனு” அதே குரலில்...
அத்தியாயம் –13
டெல்லிக்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்து விட்டானே தவிர அவனுக்குள் குழப்பமே மேலிட்டது. எதைக் கண்டு பயந்து ஓடி ஒளிகிறோம் என்ற எண்ணம் தோன்றி அவனை அலைகழித்தது. பல யோசனைகளுக்கு பின் டெல்லி போவதில் எந்த தவறுமில்லை என்று முடிவு செய்து அவளிடம் விபரம் உரைக்க எண்ணினான். “ஆதிரா” என்ற அவன் அழைப்பில், “என்னங்க”...
மாயவனோ !! தூயவனோ – 29
“மித்து............” என்று காட்டு காத்தலாக கத்திக்கொண்டு இருந்தான் மனோகரன்.. ஆனால் அவன் அருகிலேயே அமர்ந்திருந்த மித்ராவோ இவன் கத்துவது எதுவும் காதிலேயே விழவில்லை என்பது போல அசட்டையாக அமர்ந்து இருந்தாள்..
என்ன கத்தியும், கூப்பாடு போட்டும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்த பின்னே மெல்ல நகர்ந்து அவளை...
அத்தியாயம் - 12
“உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது, அப்போவே வந்துட்டேன்னு சொன்ன” என்றவன் பெட்டியை வைத்துவிட்டு மதுவை நோக்கி கைநீட்ட குழந்தை அவனிடம் தவ்வினாள்.
“ப்பா... ப்பா... வீட்டுக்கு” என்ற குழந்தையிடம் “வீட்டுக்கு தான் குட்டி போறோம். உங்கம்மா ஏன் இப்படி உம்முனாமூஞ்சி மாதிரி வர்றா. அப்பா ஊருக்கு வந்ததுல அம்மாக்கு பிடிக்கலியா” என்று...
மாயவனோ !! தூயவனோ – 28
“ஷ்ஷ்!! மித்து அமைதியா இரு “ என்று மிக மெதுவாக கூறியபடி மித்ராவை தனக்கு அருகில் நிறுத்தி கொண்டான் மனோ..
“என்ன மனு ??? என்னவோ சத்தம் கேட்கிறது ??”
“ மித்து தைரியமா இரு. என்ன நடந்தாலும் உன்கூட உனக்கு துணையா நான் இருக்கேன் “ என்று...
அத்தியாயம் –11
ஒருவழியாக மடிகணினியை வாங்கிக் கொண்டு வீடு வந்தடைந்தனர். ஆதித்தியன் பலத்த யோசைனையுடனே இருந்தான். அவள் அவனை சாப்பிட அழைக்க எழுந்து வந்து உணவருந்தினான். பின் சென்று படுக்கையில் விழுந்தவன் உடனே உறங்கிப் போனான். இரண்டு மூன்று நாட்களாக உறங்காமல் இருந்ததில் அவனையறியாமலேயே உறங்கிப்போனான்.
அவன் தூங்காமல் இருந்ததை பார்த்திருந்தவள் அன்று அவனிடம் பேசிவிடவேண்டும்...
மாயவனோ !! தூயவனோ - 27
மித்ரா இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வி கேட்பாள் என்று மனோகரன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. அவளையே பார்த்தபடி இருந்தான்.. அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் போனாலும் அதை எல்லாம் ஒதுக்கி தள்ளி
“ என்ன மனு நான் தான் கேட்கிறேனே.. இத்தனை நாள் நான் இருந்த இடம்...
மாயவனோ !! தூயவனோ - 26
“ மித்து... “
“ம்ம் “
“ எழுந்திரி மித்து.... மழை ரொம்ப அடிக்கிது “
“ம்ம்ஹும் “
“ சொன்னா கேளு டி... எப்ப பாரு பிடிவாதம்.. “ என்று சற்றே மனோ அதட்டவும் அவன் மார்பில் சாய்ந்து இருந்த மித்ரா நிமிர்ந்து அவனை பார்த்தாள்..
“ என்ன பார்வை... வா உள்ள போகலாம்.....
அத்தியாயம் – 9
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள். ‘என்ன’ என்பது போல் அவன் பார்க்க, “குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும்” என்றாள் அவள். “சரி, நாளைக்கு நான் போய் விண்ணப்பபடிவம் வாங்கிட்டு வர்றேன்” என்றான். “இல்லை அது வந்து நானே வாங்கி வைச்சுட்டேன்” என்று கூறி படிவத்தை அவன் முன் நீட்டினாள். “அதான் நீயே...
மாயவனோ !! தூயவனோ – 25
“கிளம்பு..” ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டான் மனோகரன்.
தன்னிடம் சண்டையிடுவான், கேள்வி கேட்பான், கோவப்படுவான் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருந்த மித்ராவிற்கு மனோவின் இந்த ஒற்றை வார்த்தை வியப்பை தந்தது..
திகைத்து அவனை பார்த்தாள்.
“ கிளம்புன்னு சொன்னேன் “
மனோகரனின் இந்த அழுத்தமான வார்த்தைக்கு அமைதியாக ஒத்துழைப்பதை தவிர வேறு...
அத்தியாயம் - 11
வீட்டிற்கு வந்த மித்ரா மதுவை உறங்க வைத்துவிட்டு மாமியாரும் அவளுமாக சாப்பிட்டப்பின் அவள் மடிக்கணினியை எடுத்து அலுவலகத்திற்கு மறுநாளைக்கு விடுப்பு சொல்லி இமெயில் அனுப்பி வைத்தாள்.
மனம் முழுதும் சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தது. உடனே அவனுக்கு அழைத்து பேச வேண்டும் என்று தோன்ற கணவனுக்கு அழைத்தாள். எப்போதும் போல் முதல் அழைப்பிலேயே எடுத்தவன்...
மாயவனோ !! தூயவனோ !! - 24
“ என்னா கண்ணு சொல்லுற ??? நீ சொல்லுறது எல்லாம் நிஜமா ?? எல்லாம் சினிமாவில பாக்குறது மாதிரி இருக்கு.. உன் நிஜ பெயரு மித்ரா வா ??” என்று தன் வாயில் கை வைத்து அதிசையித்தார் தனம்..
“ ஆமாம் கா.. முதல்ல நீங்க என்னைய...