Tuesday, April 29, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 118 சுந்தரம் குகனை நிறுத்தி, உன்னோட அம்மா தப்பு செஞ்சிருந்தா விட்டுட்டு போயிருவியா? கேட்டார். நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை என்று நகர, அவன் தாத்தா அவனிடம் வந்து, குகா...உள்ளே போ அதட்டினார். தாத்தா..நான் இந்த வீட்டுப்பிள்ளை இல்லை. நான் போவது தான் சரி. என்னை விட்ருங்க. அவனை போக விடுங்க. இத்தனை பேருடன் சேர்ந்து வாழ்ந்து...
    அத்தியாயம் 117 கமிஷ்னர் சுந்தரம் ஒரு பையனை அழைத்து வந்திருக்கிறார் என்று பேச்சு அடிபட்டது. நந்து அவர் அறைக்குள் சென்றதும் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்தான். நீ ஏதாவது என்னிடம் பேசணுமா? சுந்தரம் அவனிடம் கேட்டார். இல்லையே? என்று அங்கிருந்த அவரது புகைப்படத்தை பார்த்து புன்னகைத்தான். எதுக்கு சிரிக்கிற? இல்ல..இப்ப விட இளவயதில் அழகாக இருக்கீங்கன்னு பார்த்தேன் என்றான். அப்படியா? இப்ப கொஞ்சம் வயதாகி...
    அத்தியாயம் 116 அர்ஜூன் இரவு தூங்கும் முன் அனுவை பார்க்க ஸ்ரீ அறைக்கு வந்தான். இருவரும் விளையாண்டு கொண்டிருந்தனர். செகண்ட் ஏஞ்சல், தூங்கலையா? அர்ஜூன்..வா விளையாடலாம் என அனு அவன் கையை பிடித்து இழுத்தாள். என்ன விளையாடலாம்? அர்ஜூன் கேட்க, ம்ம்ம்..வாயில் கை வைத்து யோசித்த அனு.."ஹைடு அன்ட் சிக்" விளையாடலாம் என்றாள். அர்ஜூன் நீ தான் கண்ணை மூடணும்?...
    அத்தியாயம் 115 சுந்தரம் டென்சனுடன் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார். அவன் அம்மா வெளியே வந்து நிதானமாக அந்த புடவையை டேபிளில் வைத்தார். அவரை பார்த்து சுந்தரம் எழுந்து நந்து அம்மாவை அடித்தார். என்னோட அம்மாவை எதுக்கு அடிச்சீங்க? என்று அவனும் கையை ஓங்கினான். அடிடா..எதுக்கு நிறுத்திட்ட? அடி..உனக்கு என்ன? என் மேல நம்பிக்கை இல்லை. அப்படி...
    அத்தியாயம் 114 சக்தியிடம் வந்த மாலினி, எழுந்திருங்க..என்று அழுதாள். அவளது முடியை பிடித்து இழுத்த பொன்னன்..என்னடி உனக்காக என்னிடமே எதிர்த்து நிக்குறான். அவனை அப்படி மயக்கி வச்சிருக்கியா? வா..நானும் மயங்குறேன்னான்னு பார்க்கலாம் என்று மாலினியை இழுத்தான். அவள விடுங்கடா..என்று அவள் தோழி அடிக்க..நீயே வர்ற? நல்லது தான் என்று அவளையும் இழுத்தனர். மாலினி அவன் கையை கடித்து விட்டு,..சக்தியிடம்...
    அத்தியாயம் 113 அனைவரும் கிளம்பிய பின் நந்துவிடமிருந்து அர்ஜூனுக்கு போன் வந்தது. அர்ஜூன் நாங்க வந்துட்டோம். ஆனால் அர்ஜூன் அவர் இரவு வெளியே கிளம்புகிறார். பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து விட்டார். இருந்தாலும் ரொம்ப பயமா இருக்குடா அவன் புலம்ப, நந்து அறை வாசலில் நின்று அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார் அர்ஜூன் மாமா சுந்தரம். அவன் அவரை...
    அத்தியாயம் 112 அர்ஜூன் எழுந்து பெட்டை தொட்டு பார்த்தான். கௌதம், அர்ஜூன் பால்கனி வழியே வரும் போது காருண்யா கவனித்து விட்டு தூங்குவது போல் நடித்திருப்பாள். இப்பொழுது அர்ஜூன் பெட் மேற்துணியை அகற்ற..அதில் பென்சில், கிரையான்ஸ், ஸ்கெட்ச்..மற்ற பொருட்களுடன் ஒரு பெரிய நோட் இருந்தது. கௌதமும் அவனிடம் வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு பிரித்து பார்த்தனர்....
    அத்தியாயம் 111 தாரி, நிவி நீங்க பேசிட்டு மேலே வாங்க என்று கவினிடம் கண்ணை காட்டினான் அர்ஜூன். கவின் தாரிகா கையை அழுத்தி பிடிக்க,...கோபமாக இருந்தாலும் அவள் நிலையுணர்ந்து, என் அக்காவின் இறப்பு கொலைன்னு உனக்கும் தெரியும் தானே? அவள் கேட்க.. என்ன கொலையா? அவன் அதிர்ந்தான். ஆமா. நிவி அந்த கொலைகாரன் தான். கொன்னுருக்கான் என்றாள் ஸ்ரீ. சாரி...
    அத்தியாயம் 110 கௌதம் காருண்யாவை பார்த்துக் கொண்டிருந்த சக்தி அவர்கள் முன் வந்து, அவளுக்கென்ன? கேட்டான். எவள கேட்குறீங்க? அதான் அவள்? என்று வீட்டை பார்த்தான். மாலினியா? கௌதம் கேட்க, ஆம் என்று தலையசைத்தான். நீங்க யாரு? காருண்யா கேட்டாள். அவளோட..என்று தயங்கிய சக்தி, நான் அவளுக்கு தாலி கட்டியவன் என்றதும் காருண்யாவிற்கு சினம் ஏறியது. நீங்க விளையாட பொண்ணுங்க என்ன பொம்மையாடா? என்று...
    அத்தியாயம் 109 மறையுடன் அர்ஜூனும் அவன் வீட்டிற்கு வந்தனர். காயத்ரி உள்ளே அழைத்து அவனை சாப்பிட சொன்னாள். அக்கா, என்று தயங்கி அவன் கண்கள் அவர்கள் வீடெங்கும் அலைபாய்ந்தது. ஸ்ரீயை அவன் தேடினான். மறை புன்னகையுடன் எதுக்கு அடிச்சிட்டு, இப்ப தேடுற? ஸ்ரீயை தேடுறியா? அவள் வந்து சிறிது நேரத்திலே கிளம்பி விட்டாள் காயத்ரி கூற, போனை எடுத்து பெரியத்தையுடம்...
    அத்தியாயம் 108 காட்டை அடைந்த அர்ஜூன் பிளாக்கை நிறுத்தி அவர்களையும் ஓநாயையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஜானு அவனிடம் வந்து அழுதாள். அமைதியா இரு ஜானு என்று அவன் ஜானுவிடம் பேசிக் கொண்டிருந்தான். தீனா அங்கு வந்து, அர்ஜூன் இந்த பாரஸ்ட் ஆபிசர் ஊருக்கு போயிருக்கானாம். அவன் அசிஸ்டென்ட் மட்டும் தான் இருந்தான். ஆனா உதவுவான்னு விசயத்தை...
    அத்தியாயம் 107 ஹலோ சார், என்னாச்சு? அர்ஜூன் கேட்க, டேய்..இங்க என்ன பண்ற? எங்க உட்கார்ந்திருக்க? விழுந்தா என்ன ஆறது? சத்தமிட்டாள் ஸ்ரீ. ஷ்..என்று அவன் வாயில் கையை வைத்து காட்டிய அர்ஜூன்..சொல்லுங்க சார்? தேவ் கால் பண்ணி இருந்தான். என்னடா இது? இவ்வளவு கஷ்டத்தை மனசுல வச்சுக்கிட்டு எப்படிடா சிரிக்கிற? அதுக்கு அழுதுகிட்டே இருக்கணுமா சார். நான் பேசியது...
    அத்தியாயம் 106 அர்ஜூன் கௌதம் அறைக்குள் நுழைந்து படுக்கையில் படுத்துக் கொண்டு கௌதமை பார்த்தான். என்னோட மாமாவிடமே நம்பிக்கையை பெற்று விட்டீர்கள்? அவர் பெரியதாக யாரையும் நம்பவே மாட்டார் என்று எக்கி அவன் கையிலிருந்த பாக்சை அங்கு வைத்தான். என்ன இது? கௌதம் கேட்க, அது என்னோட ஏஞ்சலுக்கும் எனக்கும். ஹப்பா..இந்த பொண்ணுங்க இருக்காங்களே! முடியலைடா. எதுக்கு தான்...
    அத்தியாயம் 105 கௌதம் தேவ் அப்பாவிற்கு போன் செய்து புலம்பினான். இந்த பொண்ணை சின்ன புள்ளையா பார்த்தது எப்படி வளந்திருச்சு பாரேன் என்று ஒருவர் சொல்ல, இப்பவாது அவ அப்பாவை பார்க்க வந்தாலே? என்று கூறவும் பேசுவதை நிறுத்தினான் கௌதம். ஒருவர், அவனிடம் வந்து நீங்க யாரு தம்பி? எப்படியோ அவரு பொண்ணை கூட்டிட்டி வந்துட்டீங்க? கமிஷ்னர்...
    அத்தியாயம் 104 சீனு பதறி காருவிடம் வந்தான். செவிலியர் சிகிச்சைக்கு தேவையானதை கொடுக்க கௌதம் அவளுக்கு நின்றவாரே கழுத்தில் மருந்திட்டு, நல்ல வேலை ஆழமாக படவில்லை என்று கூற காருண்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சார், ஒன்றும் ஆகாதுல்ல பதறினான் சீனு. இல்லடா. வெட்டுக்காயம் போல தான் பட்டிருக்கு. கொஞ்சம் ஆழமாக இருந்தால் இரத்தம் அதிகமாக வெளியேறி இருக்கும்...
    Chapter – 2 அவனது பதின்மூன்றாவது வயதில் அவனுடைய அப்பா, அவா்கள் அனைவரையும்-- அம்மா மஹாலக்ஷ்மி, அவள், பன்னிரண்டு வயது சுபா, எட்டே வயதான தம்பி சபாபதி-- தீடிரென ஒரே நாளில் தெருவில் நிறுத்தியபோது, அதைச் சரியாகப் புரிந்து கொள்ளக் கூட அவளுக்கு வயதில்லை. பதினெட்டு வயதில் அவளுடைய அம்மா மஹாலக்ஷ்மி, டைப்பிங் கிளாஸுக்குச் செல்லும் வழியில்...
    அத்தியாயம் 103 சுவாதி என்று தேவ் அழைக்க, அவள் தேவ், சீனு இருவரையும் பார்த்து விட்டு..கதவு பக்கம் பார்த்து அப்பா எங்கடா? கேட்டாள். அவன் கண்கள் கலங்கியது. சீனு கையை அழுத்திய தேவ்..அப்பாவுக்கு பிரச்சனையில் சிறியதாக அடிபட்டு கையில் கட்டுப் போட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் மூன்று நாட்கள் ஓய்வெடுக்கணுமாம். சார்..கையில் சிறிய அடிக்கு மூன்று நாள்...
    அத்தியாயம் 102 தேவ்விற்கு அழைப்பு வர அதிகாலையிலே ஹாஸ்பிட்டலுக்கு சென்று விட்டான். அவன் வேலையை முடித்து விட்டு அவன் அறையில் மற்ற நோயாளிகளின் விவரத்தையும் மற்ற வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தான். வீட்டிலிருந்து சாப்பாடு வரவே சாப்பிட்டு விட்டு, சுவாதி அப்பாவிற்கு போன் செய்து அங்கிள் நம்ம ஏரியாவிலே வீடு இருக்காம். மதியம் வீட்டுக்கு சாப்பிட வருவேன்....
    அத்தியாயம் 101 தியாவிற்கு சத்யா ஆடை ஒன்றை கொடுத்து, இதை மாத்திட்டு வா என்றான். அவள் பேண்ட் சர்ட்டில் இருந்தாள். அவள் மாற்றி வர,மறை வீட்டிற்கு மறை,காயத்ரி, ராக்கி, அர்ஜூன் பாட்டி, பர்வதப்பாட்டி, வினிதா அம்மா, அப்பா, அபி அம்மா, அப்பா, பவி அம்மா, அப்பா, அர்ஜூன், நிவாஸ்..மற்ற சிலரும் கிளம்பினர். காரிலிருந்து தேவ், கௌதம், சுவாதி...
    அத்தியாயம் 100 பெரியவர்களை தவிர காதலரசர்கள் தங்கள் காதல் அரசிகள் பின் சென்றனர். ஸ்ரீ அனுவை தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றாள். அர்ஜூன் பின்னே சென்று கதவை அடைத்தான். செகண்டு ஏஞ்சலுக்கு தூக்கம் வருது போல என்று ஸ்ரீயை ரசித்துக் கொண்டே அனுவை தூக்க வந்தான். அவனை விலக்கிய ஸ்ரீ அனுவை தோளில் போட்டு உலவினாள். அர்ஜூன்...
    error: Content is protected !!