Monday, April 21, 2025

    Tamil Novels

    அத்தியாயம் –9   நளினிக்கு எப்போதுமே சித்தார்த்தை கண்டால் பிடிப்பதில்லை. எங்கோ தொலைந்து போனவனை அவள் பெற்றோர் வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டதாக பொருமுவாள்.   சித்தார்த்துக்கு அப்போது ஐந்து வயது இருக்கும், அவனை பெற்றவர்கள், அவர்கள் ஊர் திருவிழாவிற்கு அவனையும் அவன் தங்கை நிர்மலாவையும் அழைத்துக் கொண்டு சென்று இருந்தனர்.   சித்தார்த்துக்கு எப்போதுமே விளையாட்டுத்தனம் அதிகம், தங்கையை கூடவே கூட்டிக்கொண்டு ஊரைச்...
    அத்தியாயம் –7     வெண்பா அவள் அன்னையிடம் சித்தார்த் வருவதாகக் கூறினாள். அவள் தாய்க்கு அவளை அவ்வளவு தூரம் அனுப்ப இஷ்டமில்லை என்றாலும் அவன் வருவதாக கூறியதை வேண்டாம் என்று எப்படிச் சொல்வது, மேலும் அவன் தன் மகளுக்கு பல முறை உதவி இருக்கிறான்.   ஏற்கனவே அவளை அழைத்து வருமாறு மகளிடம் கூறியவள், அவன் வந்தால் அவனுக்கு...
    அத்தியாயம் –5   மாலையில் அவர்கள் கிளம்பும் நேரம் வந்தது. இனியாவிடம் சித்தார்த் முன்னமே அவர்கள் காரை வர வேண்டாம் என்று அனுப்பி விடுமாறு கூறினான்.  மாலையில் தானே, அவர்களை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறிவிட்டான்.   மூவரும் கிளம்பி வெளியே வந்தனர், அவனுடைய கார் அவர்களை நோக்கி வந்தது, இனியா முன் இருக்கையில்  ஏறி தன் தோழிகளிடம்...
    அத்தியாயம் – 3     அவனுக்கு அங்கு நல்ல மரியாதை இருந்தது, அவனோடு சென்றதால் மற்றவர்களும் அவர்களை மரியாதையோடு நடத்தினார்கள். அவர்களுக்கு வேண்டிய சில குறிப்புக்கள் கொடுத்து அவர்களை ஓரிடத்தில் அமரவைத்து விட்டு அவன் வேலையை கவனிக்கச் சென்றான்.   தேநீர் வேளையின் போது அவனே நேரிடையாக வந்து அவர்களை அழைத்து சென்றான், அப்போது இனியா அவனிடம் “உங்களை என்னமோன்னு...
    அத்தியாயம் - 23     “மிது ஒண்ணு சொல்லுவேன் தப்பா எடுத்துக்க மாட்டியே” என்றான்.     அவனில் இருந்து பிரிந்தவள் “உங்களை நான் தப்பாவே எடுத்துக்க மாட்டேன். என்னன்னு சொல்லுங்க” என்றாள்.     “நான் தமிழ்ல சொல்றேன் மிது...” என்று இன்னும் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் நீட்டினான்.     “எப்படி வேணா சொல்லுங்க, ஆனா என்னன்னு சொல்லுங்க முதல்ல...”     “நான் உன்னை நேசிக்கறேன் மிது... உன்னை...
    அத்தியாயம் - 22     நடந்து முடிந்திருந்த கலவரம் இருவருக்குமே மனச்சோர்வை கொடுத்திருந்தது. சைதன்யனும் ஏதோ யோசனையிலேயே உழன்றிருந்ததால் அவன் அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்து விட்டான்.     பின்னோடு மித்ரா வருவாள் என்று எண்ணியிருக்க வெகு நேரமாய் அவள் வராதிருந்ததால் எழுந்து வெளியில் வந்து பார்க்க மித்ரா சோபாவிலேயே உறங்கியிருந்தாள்.     அருகில் சென்றவன் உறங்கும் தன் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான்....
    அத்தியாயம்-1   சற்று முன் சுள்ளென்று காய்ந்த வெயில் வானிலை மாறி திடிரென்று மேகம் கருத்து மழை வருவதற்கான அறிகுறி தோன்றியது.மழை எங்கோ பெய்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாக மண் வாசனை நாசியை துளைத்துக் கொண்டிருந்தது.   பொள்ளாச்சியில் இருந்து கிளம்பிய பேருந்து ஆழியார் தாண்டி வால்பாறை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. வெண்பா அந்த வானிலை மாற்றத்தையும் அந்த ஆழியாறின் அழகையும்...
    அத்தியாயம் - 21     ஓரிரு நிமிடத்தில் அஸ்வினி தயங்கிக்கொண்டே உள்ளே வந்தாள். மித்ரா ஏதோ வேடிக்கை பார்க்க வந்தவள் போல அசையாது ஒரே இடத்தில் பிடித்து வைத்த பிள்ளையார் போல நின்றிருந்தாள்.     அஸ்வினி உள்ளே வந்ததும் “தப்பா எடுத்துக்காதீங்க... இங்க அக்கம் பக்கம் வீடு இருக்கு. நாம பேசுறது நம்ம நாலு பேருக்குள்ள, அதனால் டோர் சாத்திக்கறேன்”...
    அத்தியாயம் - 20     ‘என்ன மித்ரா சைத்துவோட மனைவியா!!’ அவளுக்கு நடப்பதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இன்னமும் கூட அவளுக்கு ஒரு நப்பாசை தான்.     ஒரு வேளை சைதன்யன் பொய் சொல்லி இருப்பானோ என்று. மித்ராவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை செபாஸ்டியன் மூலம் அறிந்திருந்தாள்.     ஆனால் அவள் கணவர் பற்றிய விபரம் அலுவலகத்தில் யாருக்குமே தெரியவில்லை...
    அத்தியாயம் –31   சூர்யா கல்லூரி படிப்பு முடிந்ததும் வேறு வேலை தேடாமல் தன் தந்தையுடன் சேர்ந்து அதே தொழிலில் ஈடுபட்டான். அவர்கள் பசுமை தாயகத்தை மேலும் இரண்டு இடங்களில் கிளை நிறுவி அவனே சென்று பார்த்துக் கொண்டான். ஊருக்கு செல்வதும் அவர்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் மட்டுமல்லாது ஆதியின் தோட்டத்தில் இருந்தும் அவர்களுக்கு காய்கறிகள் வந்தது.   அவர்கள்...
    அத்தியாயம் - 19     மதிய உணவுக்கு பன்னீர் அவர் மனைவியையும் அழைத்து வந்திருக்க அவர் மனைவி ஒரு கூச்சத்துடனே அமர்ந்திருந்தார். மது தான் அவர்களிடம் விளையாடிக்கொண்டு அவர்களை இயல்பாக்கிக் கொண்டிருந்தாள்.     அவர்கள் சாப்பிட்டு வீட்டிற்கு கிளம்பவும் சைதன்யன் வேலை இருக்கிறது என்று அலுவலகம் சென்று வந்தான். கிளம்பும் முன் சென்னைக்கு செல்ல தயாராக இருக்குமாறு மனைவியிடம் கூறிவிட்டு...
    அத்தியாயம் –29   வெற்றி ஹரிணியை பற்றி மேலும் சில தகவல்கள் கேட்க ராஜீவ் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். “என்னடா விவரம் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லேன்டா, நீ கேட்குறது பார்த்தா ஏதோ விஷயம் இருக்குன்னு தோணுது. என்னன்னு தான் சொல்லுடா” என்றான் அருகில் இருந்த கதிர்.   “சரி ஹரிணியோட அம்மா, அப்பா எல்லாரும் எங்க இருக்காங்க. இந்த...
    error: Content is protected !!