Tamil Novels
பந்தம் – 5
“டி சுசி.. தைரியமா இரு.. நான் எல்லாம் தெளிவா சொல்லியிருக்கேன்.. கோ... இல்லை அந்த மாப்பிள்ளை கண்டிப்பா நமக்கு சாதகமா தான் சொல்வார்..” என்று சுசிக்கு தைரியம் சொல்லியவளுக்கும் மனதில் நடுக்கம் இருக்கத்தான் செய்தது.
‘கடவுளே இந்த கோடீஸ்வரன் வேறெதுவும் பிரச்சனை செய்ய கூடாதே...’ என்று வேண்டிக்கொண்டாள்.
வெளியே அவள் வீட்டாட்களும், கோடீஸ்வரனும்,...
அத்தியாயம் –23
நண்பர்கள் இருவரும் சேர்ந்து திட்டமிடலாயினர். சுந்தரத்திடமும் சரளாவிடமும் விஷயத்தை கூறும் பொறுப்பை ஸ்ரீ எடுத்துக் கொண்டான். குழலியிடம் பேசும் பொறுப்பை சித்தார்த் பார்த்துக் கொள்வதாகக் கூறினான். ஸ்ரீ சித்தார்த்தின் அன்னை தந்தையை தனியே அழைத்துப் பேசினான்.
“அம்மா, அப்பா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் நம்ம சித்தார்த் கல்யாண விஷயமாக” என்று கூறி பீடிகை...
அத்தியாயம் –21
தூரத்திலேயே அவளை பார்த்துவிட்ட சித்தார்த்துக்கோ தன் உயிரையே பிரிந்த வேதனையாக இருந்தது, அவளை விட்டு ஊருக்கு செல்வது. இத்தனை வருடம் அவளை பிரிந்து மிகவும் துன்பப்பட்டுவிட்டான். இனி ஒரு போதும் அவளை பிரியக்கூடாது என்று நினைக்கும் போது கரடி போல் இந்த வெளிநாட்டு பயணம் வந்து அதற்கு இடையூறாக அமைந்துவிட்டது என்று எண்ணி...
பந்தம் – 4
நாம் ஒன்று நினைத்திட, நடப்பது ஒன்றாய் இருக்கும் பொழுது, நம்மால் என்னதான் செய்திட முடியும். ஆனால் உமா, கோடீஸ்வரன் விசயத்தில் விதி யார் பக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. இல்லை இவர்களை வைத்து விதி தன் பொழுதை போக்கிக்கொண்டு இருந்ததா அதுவும் தெரியவில்லை.
வந்தது வந்தாகிவிட்டது, இன்னும் ஒருநாள் இருக்கிறது சுற்றி பார்ப்போம்...
அத்தியாயம் –19
வெண்பாவின் தந்தைக்கு அருண் பேசிய வார்த்தைகள் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. “என் தங்கை இந்த கல்யாண பேச்சில் உங்கள் மகன் தான் மாப்பிள்ளை என்ற எண்ணம் வளர்த்துக் கொண்டாள். அது இல்லை என்று ஆகிவிட்டது. என் தங்கை பிற்காலத்தில் நிம்மதி இல்லாமல் தவிப்பதை பார்க்க என்னால் முடியாது மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று...
பந்தம் – 3
“மகி... மகி.. கம் ஹியர்....” என்று அவள் தோழி ஒருத்தி அழைக்க,
உமாவோ சற்றே வேகமாய் எட்டுகளை போட்டு அவர்களை நோக்கி வர, தன்னையும் அறியாது ஒரு உந்துதலில் மெய் மறந்து தான் கோடீஸ்வரன் அவளை நோக்கி எழுந்துச் சென்றான்.
அவனோடு இருந்த அவனது நண்பர்களோ ‘எங்கே டா திடீரென்று இவன்...
அத்தியாயம் –17
இன்னுமொரு உயிலா என்று வாயை பிளந்தவாறே வக்கீலை பார்த்தாள் நளினி. அந்த உயிலில் இந்த சொத்துக்கள் தன்னை வந்து சேரும் பட்சத்தில் தான் அதற்கு உரிமையுள்ளவன் இல்லை. ஆதலால் அவை அனைத்தும் தன் அக்கா நளினியையே சேரும் என்று அதில் எழுதியிருந்தது.
அதையும் அவள் குதர்க்கமாகவே யோசித்தாள். “என்னடா இப்படியெல்லாம் நாடகமாடினால் நாங்கள் நம்பிவிடுவோமா,...
அத்தியாயம் –15
சித்தார்த்தும் வெண்பாவுக்கும் தனியே பேசிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஸ்ரீ இருந்தாலாவது அவர்களை தனியே சந்திக்க வைத்திருப்பான்.
இருவர் மனதிலும் பலத்த போராட்டங்கள் பிரிவு அவர்களை வாட்டியது. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக ஒன்றாகவே இருந்தனர். நாளை ஊருக்கு கிளம்ப வேண்டுமே என்று அவளும் அவனும் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தனர்.
இனியா கூட கிண்டல் செய்தாள். “என்ன...
பந்தம் – 2
“வாவ்... பேபி.... மை லவ்.... பைனலி என்னை தேடி வந்தாச்சு...” என்று கைகளை கட்டிக்கொண்டு ட்ரிம் செய்த மீசையோடும், கிளீன் சேவ் முகத்தோடும், இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத கண் கண்ணாடியோடும், மஸ்லின் ஜிப்பாவில் நின்றிருந்தவனை கண்டு இன்னும் கூட அதிர்ச்சி விலகவில்லை உமாவிற்கு.
இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது.
‘இவனா... இவன் எங்கே...
அத்தியாயம் –13
சோலையாரில் இருந்து அடுத்து அவர்களை நீரார் அணைக்கு கூட்டி சென்றான் சித்தார்த். அந்த அணை பற்றியும் அவர்களுக்கு கூறினான். “நீரார்அணை,முக்கியமாகநீர்மின்சாரம்உற்பத்திமற்றும்பாசனதேவைக்காகபயன்படுத்தப்படுகிறது”என்று அதன் முக்கியத்துவம் பற்றி கூறினான்.
அங்கேயே அவர்கள் எடுத்து வந்திருந்த சாப்பாட்டை பிரித்து உண்டனர். மீண்டும் ஒரு முறை அணையை சுற்றி பார்த்துவிட்டு அடுத்து அவர்கள் சென்றது சின்னகல்லார்நீர்வீழ்ச்சிக்கு. சின்னகல்லார்நீர்வீழ்ச்சிநாட்டின்இரண்டாவதுமிகஉயர்ந்தமழைபொழிவுபகுதியில்உள்ளது என்று ஸ்ரீ...
அத்தியாயம் –11
“என்னடா அவளும், சுஜியும் இப்ப எப்படி இருக்காங்க, நீ ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல, ரொம்ப கஷ்டபட்டுடாங்களா”என்றான்.
“நீ இப்ப வருத்தப்படுற இல்ல அதான் நான் சொல்லல, என்னடா நீ உனக்கு தெரியாதா மலை ஏறும் போது ஒரு சிலருக்கு வாந்தி, மயக்கம் வருவது இயற்கை தானே. அவங்க இப்ப ரொம்ப நல்லா இருக்காங்க”என்றான்.
“அவளை...
பந்தம் – 1
“சோ இது தான் உன் முடிவா சுசி.. வேறெந்த ஐடியாவும் இல்லையா????” என்று தன் முன்னே கைகளை பிசைந்து, நீர் கோர்த்திருக்கும் கண்களுடன் தன்னையே பார்த்திருக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரியின் முகத்தை கூர்ந்து பார்த்தபடி கேட்டாள் உமா.. உமா மகேஸ்வரி.
குடும்பத்திற்கும், நட்பு வட்டத்திற்கும் மகி.
“ஆமா மகி...” என்ற சுசியின் குரலில்...