Tamil Novels
அத்தியாயம் –14
ஒரு வாரத்தில் என்னென்ன மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த சக்தி சரயு நடந்த நிகழ்வுகளை அசை போட்டாள். “அம்மாடி செல்வி என்னடா சொல்ற, அவங்களை வர சொல்லலாமா”என்றார்சக்திசரயுவின் பெற்றோர் சரவணன் - வள்ளி, சரயுவை வீட்டில் செல்லமாக செல்வி என்றே அழைப்பர்.
“அப்பா நான் தான் இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கேனே,...
அத்தியாயம் நான்கு :
குருபிரசாத் ஃப்ளைட்டில் பறந்து கொண்டிருந்தான் அலுவலக வேலை நிமித்தம். ஒரு வார வேலை டெக்ஸாசிற்கு, நினைவுகள் அவனோடு சேர்ந்து பயணித்தது!
அன்று ஹாஸ்பிடலில் அர்த்தனாரி வந்தவுடனே குரு அவரிடம் பேசப் போனான். ஆனது ஆகட்டும் உண்மையைச் சொல்லிவிடுவோம் என்று. க்ஷண நேரத்தில் சுதாரித்த அரசி அவனைப் பேச விடவில்லை. அவனைப் பார்த்து வேண்டாம்...
அத்தியாயம் மூன்று :
ஆகிற்று! மூன்று நாட்கள் முடிந்து விட்டது திருமணம் முடிந்து! வாழ்க்கை இப்படி முழுக்க குற்றவுணர்ச்சியோடு மாறி விடும் என்று குருபிரசாத் நினைத்ததே இல்லை.
யாரும் நம்புவார்களா என்ன? ஆனால் அதுதான் உண்மை! அவனுக்குத் திருமணம் தெரியவே தெரியாது, வந்த பின் தான் தெரியும்! அவன் நிறுத்த முனைந்த போது அப்பாவிற்கு மாரடைப்பு. அப்போதும்...
அத்தியாயம் –13
இரு ஜோடிகளும் படியேறி மாடிக்கு வந்தனர். அபியையும் வைபவையும் தனியாக விட்டு கல்யாணும் கார்த்திகாவும் அந்த மாடியின் மறுகோடிக்கு சென்றனர்.முன்தினம் செய்தியில் புயல் எச்சரிக்கை விடுத்திருந்தனர், சூரியன் சுட்டெரிக்காத அந்த பகல் பொழுது ஒரு ஜோடிக்கு ரம்யமாய் இருக்க மறு ஜோடிக்கு புயலுக்கு முந்தைய அமைதியை தாங்கியிருந்தது.
வந்ததில் இருந்து அமைதியாகவே நின்றிருந்தான் கல்யாண்,...
துளி – 6
பொதுவாகவே சின்கொரியம் கடற்கரையில் அத்தனை கூட்டம் இருக்காது. அதுவும் அந்த காலை பொழுதில் விரல் விட்டு எண்ண கூடிய ஆட்களே இருந்தனர். அதுவும் கூட வெளிநாட்டவரே.
மாலை ஆறு மணிக்கு மேல் தான் பார்ட்டி என்பதால், எங்காவது போகவேண்டும் என்று முதல் நாள் இரவே அனைவரும் சொல்ல, பிருந்தா தான் இந்த கடற்கரை...
அத்தியாயம் 9:
அபி வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ரிஷிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.கைகள் லாவகமாய் காரை செலுத்த....அபியின் ஓரப் பார்வை ரிஷியின் மீது இருந்தது.
வெளிர் நீல நிற ஜீன்சும்....ரெட் கலர் டீசர்ட்டும் அவனுக்கு பாந்தமாய் பொருந்தியிருக்க....எப்பொழுதும் இறுக்கம் குடி கொண்டிருக்கும் முகம் சற்று தளர்ந்திருக்க....அவனைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை அவளுக்கு.
“இப்ப எதுக்கு...
அத்தியாயம் இரண்டு :
தமிழரசி தலை குனிந்து பொன் தாலியை வாங்கும் போது, நெஞ்சம் கனத்தது. அந்த ஆறு கிராம் பொன் தாலி அதையும் விட கனத்தது. அதையும் விட நேற்று வாங்கிய அடி கன்னத்தில் இன்னும் எரிந்தது.
ஆம், நேற்று அடித்து விட்டார், சிறு பெண்ணாய் இருந்த பொது வாங்கிய அடி. அதன் பிறகு எல்லாம்...
அத்தியாயம் –12
தலையில் கை வைத்து உட்கார்த்திருந்தான் வைபவ். “நீ கொஞ்சம் வாயை வைச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம், உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை, நீ ரெண்டு நாள் அவகாசம் கொடுத்துட்டு இப்போ தலையிலே கைவைச்சுட்டு உட்கார்ந்து இருந்தா என்ன பண்ணமுடியும்???” என்றான் கல்யாண்.
“நீ வேற ஏன்டா கடுப்பை கிளப்புற, ஒருவேளை அவளுக்கு என்னை பிடிக்கலையோ....
அத்தியாயம் –11
கற்பகம் தன் கணவர் வைத்தியநாதனை குடைந்து கொண்டிருந்தார். “என்னங்க அந்த வைபவ் தம்பி பத்தி வேற யார்கிட்டயோ விசாரிக்கறேன்னு சொன்னீங்களே. நல்ல விதமா தானே சொன்னாங்க” என்று அவர் அடுக்கடுக்காய் கேள்வி கேட்க அவர் பதில் கூறத் தொடங்கினார்.
“ஆமா கற்பகம் நல்லா விசாரிச்சுட்டேன், பூரண திருப்தியா இருக்கு. அந்த தம்பி அவரை பத்தி...
துளி – 5
சின்கொரியம் கடற்கரை... கோவாவின் எண்ணற்ற கடற்கரைகளில் இதுவும் ஒன்று. கோவாவின் தலைநகர் பானாஜியில் இருந்து பதிமூன்று கிலோமீட்டர் தொலைவில் வடக்கே அமைந்திருக்கும், அழகான, தூய்மையான, அமைதியான கடற்கரை.
எப்போதும் அத்தனை கூட்டம் இருக்காது.. ஆகையாலோ என்னவோ அத்தனை தூய்மையாய் இருந்தது. அதுவும் அந்த அதிகாலை நேரத்தில் கடல் அலைகளின் சப்தத்தை...
அத்தியாயம் 8:
நடந்த எதையும் நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் அபி.ரிஷியின் முகம் பார்க்கவே அவளுக்கு பயமாய் இருந்தது.இந்த திடீர் திருமணத்திற்கான அவசியம் என்ன வந்தது...? காலையில் ஏன் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டான்...? என்று யோசித்து யோசித்து அவளுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.எதுவும் புரியவில்லை.
அவளின் மனதில் ஓடும் எண்ணங்கள் புரிந்தாலும்....எதுவும் தெரியாத மாதிரி காட்டிக்...
துளி –4
தேவிக்கு அன்று இரவு உறக்கமே வரவில்லை.. என்ன முயன்றும் சுத்தமாய் முடியவில்லை. கண்களை மூடினால் அடுத்த நொடி சரவணன் முகமும் அவன் பேசுவது செய்வதும் வந்துவிட, என்னென்னவோ செய்து பார்த்தாள் ஆனால் தோல்வி தான் மிஞ்சியது..
“தேவி திஸ் இஸ் நாட் குட் பார் யு... கண்ணை மூடி மனசை ஒருநிலை படுத்தி தூங்கு...”...
அத்தியாயம் –10
மணமக்களை கோவிலிலேயே இருக்கச் சொல்லிவிட்டு வைபவ் கல்யாணின் வீட்டிற்கு சென்றான். “என்னப்பா நீ மட்டும் வந்திருக்க, எங்க உன்னோட நண்பன் ரெண்டு பேரும் சேர்ந்து தானே வருவீங்க. இன்னைக்கு நீ மட்டும் வந்திருக்கியே” என்றார் மாதவி.
“அம்மா அது வந்து உங்ககிட்ட ஒரு விஷயம்...” என்று தடுமாறிக் கொண்டிருந்தான் வைபவ். “என்னப்பா ஏதாச்சும் குண்டு...
அத்தியாயம் 7:
சுவற்றை வெறித்தபடி சென்ற அபிராமியைப் பார்க்கும் போது மனதிற்குள் ஏதோ பிசைந்தது ரிஷிக்கு.
“உனக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்லைடா...!” என்று மனசாட்சி சொல்ல....
“அவ செய்தது மட்டும் சரியா...?” என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான்.
அங்கே அபியின் நிலைமையும் அது தான்....தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தன்னையே நினைத்து.....வெறுத்துக் கொண்டாள்.
அவன் அடித்தது கூட வலிக்கவில்லை...
துளி – 3
“பாட்டி கூப்பிட்டீங்களாமே...” என்று குரலில் அத்தனை பவ்யம் காட்டி வந்த தேவியை பார்த்து சத்தியமாய் அதிர்ந்து தான் நின்றான் சரவணன்.
‘மோகினி... நீ.. நீ... தேவிக்கா... ச்சி இல்ல... தேவி... எஸ்.. எஸ்... மை மோகினி இஸ் தேவி... தேவி இஸ் மை மோகினி.... யா யா... யே.. ஐ காட்...