Tamil Novels
அத்தியாயம் பன்னிரண்டு:
கார் பயணம் முழுவதுமே திரும்ப யோசனைக்குப் போய்விட்டால் அரசி, “நேத்தைக்கு என்னடான்னு டிரஸ் விலகினது கூடத் தெரியாம அவன் முன்னாடி நிக்கற, இன்னைக்கு என்னடான்னா டபிள் மீனிங்ல பேசற, என்ன தான் நினைப்பாங்க உன்னைப் பத்தி” மரியாதையும் மரியாதையின்மையும் மாறி மாறி வந்தது.
“ரொம்ப வாய் விடாத, உன் மானம் மரியாதையை நீயே...
அத்தியாயம் –9
மனோவிற்கு அதுவரை இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்தது போல் இருந்தது.கொடைக்கானலில் இருந்து கிளம்பியதில் இருந்தே அவளுக்கு அப்படி தான் இருந்தது.
அவர்கள் வந்த வண்டி கொடைக்கானல் மலையை விட்டு இறங்கி பெரியகுளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. மனோவிற்கு அந்த வழி எதுவும் தெரியாததால் கணவனை நோக்கி “இப்போ நாம எங்க போறோம்” என்றாள்.
“நைட் பிளைட்...
அத்தியாயம் –18
அறைக்குள் சிறிது நேரம் பலத்த மௌனமே ஆட்சி செய்தது, யார் முதலில் பேசுவது என்று ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டு வாயை திறக்கவேயில்லை. “என்னது இது இப்படி ஆளாளுக்கு மூஞ்சியை பார்க்கவா வந்தீங்க, ஏதாவது பேசுங்கப்பா. ரொம்ப ஓவரா பண்றீங்களே” என்றாள் கார்த்திகா.
“ஹேய் வாயை மூடிட்டு பேசாம போடி, வந்துட்டா நாட்டாமை பண்ண” என்று...
அத்தியாயம் பதினொன்று :
அன்றைய இரவு இருவருக்குமே உறங்கா இரவாகிப் போனது! அரசியும் உறங்கவில்லை! குருபிரசாத்தும் உறங்கவில்லை! எதோ பகல் போல அந்த இரவைக் கடத்தினர்.
அம்மா கொண்டு வந்த துணிகளை அரசி அடுக்கி வைக்க, குருபிரசாத் லேப்பில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். இருவரிடமும் ஒரு பேச்சுமில்லை.
இருவர் மனமுமே போராடிக் கொண்டிருந்தது எதிர்காலத்தை நினைத்து!
அவ்வப்போது...
அத்தியாயம் –17
வைபவ் கிழக்கு கடற்கரைசாலையை கடந்து நகருக்குள் நுழைந்ததும் வழியில் நிறுத்தி ஒரு ஆட்டோவில் அவளை ஏற்றினான். அவளை வீடு வரை அவன் கொண்டு விடமுடியாது என்பதால் அவ்வாறு செய்தான். ஆனாலும் மனம் கேட்காமல் அவள் செல்லும் ஆட்டோவை பின் தொடர்ந்தான்.
அவள் வீட்டில் இறங்கி பணம் கொடுத்துவிட்டு உள்ளே செல்வதை பார்த்த பின்பே...
அத்தியாயம் பத்து :
“எனக்கு உங்களைப் பிடிச்சிடுமோன்னு தப்பா எடுக்கக் கூடாது!” என்ற செய்தியில், “நான் உன் மனைவி என்ற உரிமையை எடுக்க மாட்டேன். நீயும் கணவன் என்ற உரிமையை எடுத்து விடாதே!” என்ற செய்தி இருப்பதாகத் தான் குருபிரசாத்திற்கு தோன்றியது.
முகத்தில் ஒரு புன்னகை உதிக்க, “உனக்குப் பிடிக்காது ஓகே! ஆனா ஒரு வேலை எனக்குப்...
துளி – 8
அசோக் குமார் அனைவரிடமும் சகஜமாகவே பேச, அவரிடம் யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை. தேவியிடம் கூட இலகுவாய் பேச, அவளுக்கு மனதில் சற்றே நிம்மதி. உண்டு முடித்து அனைவரும் சற்றே ஓய்வாய் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, சரவணன் சகஜமாய் தேவியோடு பேசி சிரிப்பதை எல்லாம் கோதாவரி கவனித்துகொண்டு தான் இருந்தார்.
தேவி வேறு யாராக...
அத்தியாயம் ஒன்பது :
சண்டை சச்சரவுகள் இல்லாமல் குருபிரசாத் தமிழரசியின் வாழ்க்கை சென்றது. காரணம் தமிழரசி! ஆம்! தமிழரசி குருவை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. அந்த நான்கு நாட்களாக மூன்று வேளை அல்ல நான்கு வேளையும் நன்றாக உண்டான்.
அதுவே குருவின் மனதிற்கு கஷ்டமாக இருந்தது, “நான் ஈவினிங் சமைக்கிறேன்!” என்று வருபவனிடம், “வேண்டாம் எனக்கு...
அத்தியாயம் 11:
இளம் மஞ்சள் நிற சுடிதாரும்....ஒற்றைப் பின்னலில் மஞ்சள் ரோஜாவும் சூடியிருந்த அபிராமியை....பின்னால் இருந்து அணைத்தான் ரிஷி.
திடீரென்ற அவனின் அணைப்பில் அவள் திகைத்து விழிக்கும் முன்னர்....அவளின் கன்னத்தில் நச்சென்று இதழ் பதித்தான் ரிஷி.
“உங்களை.....” என்று நாணப் புன்னகையுடன் அபி அவனை விரட்ட...அவளிடம் சிக்காமல் போக்குக் காட்டியவன்....சில நிமிடங்களில் அவளின் கைகளை சுண்டி....தன் மேல் இழுத்துப்...
அத்தியாயம் எட்டு :
“யாராயிருக்கும்? எதுக்கு இவ்வளவு டென்ஷனா பேசறாங்க?” என்று யோசித்தவளுக்கு, “டாலி! அப்போ டால்! அப்போ பொம்மை! அப்போ அவனோட காதலியா? அதுக்கு தான் இந்த பில்ட் அப்பா!” என்று சலித்துக் கொண்டவள், கிச்சனில் வேலையை முடித்து வெளியே வந்து டீ வீ போட்டு அமர்ந்து கொண்டாள்.
“அய்யய்யோ இந்த சீரியல்!” என்று நொந்து...
அத்தியாயம் –16
அன்று மாலை கல்யாண் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் வைபவ் வீட்டிற்குள் நுழைந்தான். “என்னடா திடீர் விஜயம் என்கிட்ட ஒண்ணும் சொல்லவே இல்லை” என்றான் கல்யாண். “அம்மா தான் போன் பண்ணியிருந்தாங்க, என்னை வரச்சொல்லி” என்றான் நண்பன் பதிலுக்கு.
“அம்மா எதுக்கு வரச்சொன்னாங்க என்கிட்ட எதுவும் சொல்லவே இல்லையே” என்றவன் வாயை மூடுவதற்குள் “வாப்பா...
அத்தியாயம் 10:
அபியின் வார்த்தைகளைக் கேட்ட ரிஷிக்கு மனதிற்குள் ஏனோ உற்சாகமாய் இருந்தது.அதுவரை இருந்த களைப்பு நீங்கி....வந்த தூக்கம் எங்கோ பறந்து சென்றிருந்தது.தனது செல்போனை எடுக்க சென்றது எவ்வளவு நல்லது என்று எண்ணியவனுக்கு...இதழோரத்தில் விரிந்த சிரிப்பு மட்டும் மாறவேயில்லை.
அன்றைய நாள்.... பத்திரிக்கையில் இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகியிருக்க.....ரிஷிக்கு தன் தந்தையை எண்ணி மனதில் வியப்பு கூடிக்...
அத்தியாயம் –15
ஆட்டோவில் அவள் ஏறி அமர்ந்ததும் யாரோ கையை போட்டு ஆட்டோவை நிறுத்த வெளியில் எட்டிப்பார்த்தாள் கார்த்திகா. “சார் சவாரி இருக்கு சார் நீங்க வேற ஆட்டோ பார்த்துக்கோங்க” என்று ஆட்டோக்காரர் கூற “இல்லை இவங்களை கூட்டி போக தான் நான் வந்திருக்கேன், தப்பா எடுத்துக்காதீங்க அண்ணா” என்றான் அவன்.
“யாருய்யா நீ வேற வந்து...