Tamil Novels
அத்தியாயம் –23
ராஜசேகர் சில நாட்களாகவே ஏதோ யோசனையுடன் இருப்பது போலவே இருந்தார். தனக்குள் பேசிக் கொள்வதும் அடிக்கடி கிளம்பி எங்கோ செல்வதும் என்று இருந்த அவரை கண்ட இந்திராவுக்கு கவலையாக இருந்தது.
முத்துவை அழைத்தவர் “முத்து அப்பா ஏன் எப்பவும் ரொம்ப கவலையா தெரியறார், எப்போதுமே யோசனையாகவே இருக்கிறாரே, அலுவலகத்தில் எதுவும் பிரச்சனையா”என்றார்அவர்.
“அம்மா அப்படி எதுவும்...
அத்தியாயம் பதினேழு :
காலையில் விழித்த போது தயக்கங்களும் தடைகளும் விடைபெற்று போயிருந்தன அரசியிடம். குருபிரசாத் உறக்கத்தில் இருக்க, அவன் உறக்கம் கலையாமல் வெளியே வந்தாள்.
வீடு பரபரப்பாக இருந்தது, “என்னமா?” என, “கலை, இடுப்பு வலிக்குதுன்னு சொல்றாடி!” என்றவர், “அவ அத்தைக்கு ஃபோன் பண்ணினேன் வர்ரேன்னு சொன்னாங்க!” என்றார். அதற்குள் அரசி கலையைப் போய் பார்க்க,...
அத்தியாயம் –22
வைபவ் கல்யாணின் எண்ணுக்கு முயற்சிக்க முதல் அழைப்பிலேயே அவன் கைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தான். “சொல்லு வைபவ்” என்றான். “கல்யாண் மாதுரி மேடத்தோட வீட்டு விசேஷம், நாம போகணும் அதை ஞாபகப்படுத்த தான் கூப்பிட்டேன்” என்றான் அவன்.
“அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு வைபவ், நான் அதுக்காக தான் சீர்வரிசை சாமான் எல்லாம் வாங்க...
அத்தியாயம் 14:
நடப்பது கனவா...? இல்லை நனவா...? என்ற ரீதியில் பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள் அபி.
“ரிஷி தான் மாப்பிள்ளையா...? ஆனா நான் ஒரு தடவை கூட பார்த்ததில்லையே...?” என்று தனது மனதை சமாதானப் படுத்த...அவள் தனக்குத் தானே கேட்டுக் கொண்ட கேள்விகள் அனைத்தும்...இறுதியில் கண்ணீரை மட்டுமே பரிசளித்தன.
“என்ன தான் கவனத்துல இருப்பியோ தெரியல...இப்ப எதுக்கு...
அத்தியாயம் –10
ராகவின் திருமணம் முடிந்த அன்றிலிருந்து விடுப்பு எடுத்திருந்தான் பிரணவ். திங்கள் அன்று தான் வேலைக்கே சென்றான். எப்போதும் அலுவலகத்தில் முதல் ஆளாய் உள்ளே நுழைபவன் அவனாய் தானிருப்பான்.
இன்று அவனுக்கும் முன்னதாய் வந்திருந்த கணேஷை புருவமுயர்த்தி ஆச்சரியமாய் பார்த்தான் பிரணவ். அவன் இருப்பிடம் சென்று அமர்ந்தவன் “என்னடா புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணியிருக்கு...
அத்தியாயம் –21
அன்னைக்கு கைபேசியில் அழைத்து விபரம் சொன்னவன் அவர்களை நேரே கிளம்பி வீட்டுக்கு வர சொல்லிவிட்டு அவன் வீட்டிற்கு சென்றுவிட்டான். மருத்துவர் அபிக்கு ட்ரிப்ஸ் ஏற்றி முடித்ததும் வீட்டிற்கு போகலாம் என்று சொல்லிவிட நிர்மலும் கல்யாணும் உடனிருந்து அவர்களை வீட்டில் கொண்டு சென்று விட்டு வந்தனர்.
அபியோ வைபவையே தேடிக் கொண்டிருந்தாள், நம் மேல் ஏதோ...
துளி - 10
இரண்டே எட்டில் அவளை அணுகியவன், தன் மேல் சாய்த்துக்கொண்டு, “அப்.. அப்போ நீ போறியா.. போகப்போறியா...??என்ன விட்டு போக போறியா...??” என்று அவள் முகம் நிமிர்த்தி கேட்க, அவன் கண்களை சந்தித்தவளுக்கு ஆம் என்று சொல்லும் தைரியம் வரவில்லை.
தன் முகத்தை பிடித்திருந்தவனின் கைகளை மெல்ல விலக்கியவள் , “லீவ் மீ...
அத்தியாயம் பதினாறு :
அரசியிடம் பதிலில்லை, ஆனால் என்னை உணர்ந்து கொண்டானே என்ற வியப்பு மனதில் தோன்றியது.
“சொல்லு அரசி!” என, அப்போதும் பதிலில்லை,
“சொல்லு! என்ன தப்பு பண்ணினேன். இந்தக் கல்யாணத்துக்கு முன்ன ஒரு பொண்ணை லவ் பண்ணினேன். எனக்கு தெரியாம கல்யாணம் பேசிட்டாங்க, எனக்குத் தெரியலை, உன்கிட்ட சொன்னேன் நிறுத்திடுன்னு சொன்னேன். அதுல எந்தத் தப்பும்...
அத்தியாயம் 13:
“என்ன அபி ரிஷி சார் வருகைக்காக வெயிட்டிங்கா...?” என்றாள் லட்சுமி.
அவளுக்கு தன் புன்னகையை பரிசளித்த அபியின் மனதில் ஆயிரம் கேள்விகள்.தனக்குத் தானே உரமிட்டு வளர்க்கும் காதல் எந்த தூரம் வரை செல்லும் என்று அவளுக்குத் தெரியவில்லை.
தான் காதலை சொன்னால் ரிஷி ஏற்றுக் கொள்வானா... என்றும் அவள் யோசிக்கத் தவறவில்லை.எது எப்படி இருந்தாலும் காதல்...
அத்தியாயம் –20
கல்யாணும் கார்த்திகாவும் அபி வீட்டினரை விருந்துக்கு அழைக்க அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர். இதெல்லாமே வைபவின் ஏற்பாடு, சென்ற முறை அவன் சென்றிருந்த போது வைத்தியநாதன் சற்று முறைப்பாக இருந்ததால் அவன் செல்லாமல் கல்யாணை அனுப்பி வைத்தான்.
“வாங்க... வாங்க” என்று சம்பிரதாயமாக வரவேற்றார் வைத்தியநாதன். “வாங்க தம்பி, வாம்மா” என்று கற்பகமும் அழைக்க இருவரும்...
அத்தியாயம் பதினைந்து :
தமிழரசிக்கு தன்னைப் பிடித்து இருப்பதை உணர்ந்தவன் “தேங்க் யு” என்ற வார்த்தையை உதிர்த்துப் போக,
உதிர்ந்த அந்த வார்த்தையும், பதிந்த அந்த முத்தமும், எதற்கு என்று புரியாத போதும் ஒரு இனிமையை, ஒரு பரவசத்தை உணர்ந்தாள்.
குருவிற்கு பேச நேரமேயில்லை. எப்போதும் ஃபோனில் பேச மாட்டான் என்றாலும், அன்று பேச ஆவலாக இருந்த போதும்...
துளி - 9
ஆயிற்று ஆறு மாதங்கள்....
காலம் யாருக்கும் காத்திருக்கவில்லை... என்னை விட்டு போகாதே, உன்னை நான் விடவே மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி, அவளது கரங்களை விடாமல் பிடித்து, தன்னுள்ளே மூழ்கடிப்பது போல் அவளை இறுக இறுக அணைத்து நின்றவனுக்காகவும் காத்திருக்கவில்லை.
கண்ணீரோடு, என்னைவிட இப்போது நீ உன் அம்மா அருகில்...
அத்தியாயம் பதினான்கு :
வீட்டின் உள் நுழைந்ததும், “நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், நீ என்னைக் கிண்டல் பண்றியா? என்ன பண்றா உன் டாலி? உன்னை இப்படி விட்டுட்டு!”
“பார்த்துக்கறது நீ! அவளை ஏன் திட்டுற?”
“ஓஹ்! உனக்கு அவ மேல அவ்வளவு லவ்வா?” என்று இடுப்பில் கைவைத்து தஸ்ஸு புஸ்ஸு என ஆத்திரம் பொங்கப் பார்த்தவள்,...
அத்தியாயம் 12:
“முடியாது...முடியாது...நீங்க என்ன சொன்னாலும்....பத்து நாள்... பொம்பளைப் புள்ளையை வெளியே அனுப்ப முடியாது...நெனவோட தான் பேசுறிங்களா..?” என்று அமிர்தவள்ளி பாட்டி கோவிந்தன் தாத்தாவிடம் கத்திக் கொண்டிருந்தார்.
அபி ஓரமாய் அப்பாவியாய் நின்றிருக்க....”என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல....இங்க வீட்ல உங்க அக்காவுக்கு நிச்சயம் பண்ண பேசிட்டு இருக்கோம்..! நீ என்னடான்னா....கேம்ப்க்கு போறேன் அங்க போறேன்.. இங்க...
அத்தியாயம் –19
மறுவீட்டு விருந்து முடிந்து சரயு பெற்றோரிடம் பிரியாவிடை பெற்று கண்ணீர் மல்க தேனியில் இருந்து கிளம்பினாள். சென்னையில் கார்த்திகா ஆரத்தி எடுத்து வரவேற்க சரயு புகுந்த வீட்டில் தன் முதல் தடம் பதித்தாள். கணவனுடன் நுழையும் போது ஏதோ ஒரு கூச்சமும், வெட்கமும், பெருமையும் என்று பலவித உணர்வுகள் அவளை சூழ்ந்து கொண்டது.
முத்து...
அத்தியாயம் பதிமூன்று:
அன்றைய இரவு மட்டுமே அந்தத் தடுமாற்றம் குருப்ரசாதிடம்! அடுத்த நாள் தேறிக் கொண்டான். காலையில் அரசி எழுந்தவுடன் “குட்மார்னிங்!” என்று புன்னகையோடு அவளை எதிர்கொண்டவன், “சாரி!” என்றான். குரு அதைச் சொன்ன போது அமர்ந்து லேப்பில் ஏதோ செய்து கொண்டிருக்க,
அவன் சொன்னதை விட்டு “எப்போ எழுந்தீங்க?” என்றவளிடம், “தூங்கவேயில்லை அப்புறம் எப்படி முழிப்பேன்?”...