Tamil Novels
துளி - 19
அந்த அரங்கமே நிரம்பியிருக்க, அத்தனை கூட்டத்திற்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாது, அமைதியில் லயித்திருந்தது நாட்டிய போட்டி நடந்த அவ்வரங்கம்.
நகரத்தின் பல முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும், பல சினிமா நட்சத்திரங்களும், இன்னும் பல முக்கிய பதவியில் இருப்பவர்களும், பிற மாவட்ட மாதர் சங்க நிர்வாகிகளும், குழுவினர்களும் வந்து சிறப்பிக்க, தலைமை விருந்தினராக சென்னை...
அத்தியாயம் – 6
கலைவாணிக்கு, சித்தாரா கூறியதை கேட்டு மாரடைப்பே வந்துவிடும் போல் இருந்தது... அவர் போட்டு வைத்திருக்கும் திட்டம் எல்லாம் இவளது இம்முடிவில் தவிடு பொடியாகிவிடுமே.. அனைவருக்குமே அதிர்ச்சிதான் என்றாலும் முதலில் சுதாரித்து கலைவாணி தான்,
“அட என் தங்கம்...சித்து.. ஏன் டா இப்படி ஒரு முடிவு?? வேணாம்மா அத்தை நானிருக்கேன்... உன்னை கண்ணுக்குள்ள வச்சி...
அத்தியாயம் 19:
அன்று விடிந்த பிறகும் வழக்கத்திற்கு மாறாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் ரிஷி.ஆனால் அபியோ தூக்கத்தை தொலைத்தவளாய் சீக்கிரமே எழுந்து விட்டிருந்தாள்.
‘இன்னைக்கு காலேஜ் போகணும்...!இங்க இருந்து போகவே ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கு மேல ஆகும்...’ என்று மனதிற்குள் நினைத்தவள்.... வேகமாய் சமையலை கவனித்தாள்.
சமையலை முடித்து...அவள் குளித்து வரவும்....வீட்டின் அழைப்பு மணி அழைத்தது.அபி சென்று...
அத்தியாயம் - 1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன்எந்தை இணையடி நீழலே…
இளங்காலை பொழுது சன்னலின் வழியாக பின்புற தோட்டத்தில் இருந்து பறவைகளின் கீச்கீச்சென்ற சத்தம் அவள் காதில் தேனாய் ஒரு புறம் இசைக்க மறுபுறம் அவள் அன்னை பாடும் பன்னிரண்டாம் திருமுறை பாடல் அப்பர் பெருமானின் மாசில்...
துளி – 18
நாட்கள் வாரங்களாக, வாரங்கள் ஒரு மாதத்தை தொட்டுக்கொண்டு இருந்தது. யார் வாழ்விலும் எவ்வித மாற்றமும் இல்லை. மாற்றத்தை வரவேற்கும் எண்ணம் எல்லாம் யாருக்கும் இல்லை என்பது போலவே வெளித்தோற்றம் இருந்தாலும், ஏதேனும் நடக்காதா என்ற நினைப்பை மனதிற்குள்ளே போட்டு, அன்றாட வேலையில் தங்களை பபுகுத்திக்கொண்டு இருந்தனர்.
சரவணனும் சரி, தேவியும் சரி இருவருமே...
அத்தியாயம் – 5
கலைந்த தலையும், தாடியுமாய், உறங்காத கண்களும் வாடிய முகமாய் கட்டிலில் படுத்து கிடந்தான் விசாகன்.. ஆகிற்று அவன் வீடு வந்து சேர்ந்தும் ஒரு வாரம்.. கௌதமன் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான் யசோதரா உடனான அவனது திருமண செய்தியை விசாகனுக்கு எட்ட செய்திருந்தான்..
அவ்வளோதான் அடுத்த நாளே விசாகன் வேத மூர்த்தி...
அத்தியாயம் ஏழு:
சந்தியா பஸ்ஸிற்காக அலைச்சல் படுவதை இரண்டு மாதமாக பார்த்தவன்.... மீனாட்சி மூலமாக சந்தியாவின் அம்மாவிடம், “டூ வீலர் வாங்கிக்கொள்ள பண உதவி செய்கிறேன், மெதுவாக திரும்ப கொடுத்தால் போதும்”, என்று சொல்ல வைத்தான் வெற்றி.
சந்தியா ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று தோன்றியதால் தான் அவளின் அம்மாவிடம் மீனாட்சியை பேச சொன்னான்.
சந்தியாவின் அம்மா ராஜம், “சரி”,...
துளி – 17
“தேவியா....”
“ம்ம்..”
“அவ.. அவளை எப்போ.. இல்ல அவகிட்ட பேசினயா...??”
“ம்ம் எஸ் மாம்.. நேத்து ஈவ்னிங் பார்த்தேன்.. தென் இன்னிக்கு மார்னிங் பேசும் போது உங்களை தான் கேட்டா.. என்னை கூட கேட்கலை எப்படி இருக்கன்னு...” என்று முழு விபரமும் சொல்லாது சொல்ல, கோதாவரிக்கோ ஒன்றுமே புரியவில்லை.
எங்கே பார்த்தான், முதலில் ஏன் பார்த்தான்.. காலையில்...
அத்தியாயம் - 4
அருகில் நிற்பது அவன் என்று புரிந்தாலும், பாதி திரும்பி கழுத்தையும், மனதையும் இழுத்து பிடித்து பிடிவாதமாய் நேராய் நிறுத்தினாள் யசோதரா.. பேசு என்று ஒருபுறம் மனம் சொன்னாலும், வேண்டாம் என்று முரண்டியது அதே மனம்..
“இப்போ ஏன் வந்தான்.. இவ்வளோ நடக்கும் போதும் அமைதியா இருந்துட்டு இப்போ மட்டும் ஏன் வரணும்???”...
அத்தியாயம் ஆறு:
வெற்றி வாரத்தில் சில நாட்கள் முக்கிய பிரமுகர்கள் சிலர் வீட்டிற்கு களரியும் சிலம்பமும் பயிற்சி கொடுக்க போவான்...... அதே மாதிரி காவலர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் போது.... சிறப்பு வகுப்பாக சில சமயம் இந்த மாதிரி தற்காப்பு கலை வகுப்புகள் எடுக்கப்படும் போது அதற்கு எப்போதும் பயிற்சியளிப்பவன் வெற்றி.
அந்த மாதிரி தான் அவனுக்கு காவலர்களை...
அத்தியாயம் –14
“ரதிம்மா ப்ளீஸ்டா அழாதேடா ஒண்ணுமில்லை...”
“எங்கப்பா... அப்பா... அம்மாஆஆ....” என்று கதறி அழுதவளை அணைத்திருக்கிறோம் என்ற உணர்வெல்லாம் பிரணவிற்கு தோன்றவேயில்லை.
மனோவை ஆறுதல்படுத்த வேண்டும் என்பதே அவன் எண்ணமாய் இருந்தது. தன்னையுமறியாமல் அவள் நெற்றில் முத்தமிட்டு ஆறுதல்படுத்த முனைய அவளோ அவனைக்கட்டிக் கொண்டு இன்னும் இன்னும் அழ ஆரம்பித்தாள்.
அவளின் அழுகுரல் கேட்டு ஓரிருவர் எட்டிப்பார்த்ததை அப்போது...
அத்தியாயம் ஐந்து:
ரேஷன் கடையில், பில் போடுகிறவன் பேசுவது கேட்கும் தூரத்தில் பக்கத்தில் தான் வெற்றியும் தங்கபாண்டியும் நின்றனர்.
பில் போடுபவனுக்கு வெற்றியை தெரியவில்லை..... சாமான் போடுபவனுக்கு நன்கு தெரிந்தது..... அங்கிருந்தே வெற்றிக்கு ஒரு வணக்கத்தை வைக்க முற்பட.....
“வேண்டாம்”, என்று வெற்றி செய்த சமிக்கையில் ஏதோ பிரச்சனை என்று அனுமானித்தான்.. அருகில் வர முற்பட்டவனை, “அங்கேயே இரு”,...
துளி – 16
தேவிக்கு சுத்தமாய் உறக்கம் வரவில்லை. எப்படி வரும்... எப்படி மனம் ஒருநிலைப்பட்டு உறங்க முடியும். அவள் சாதாரணமாய் நன்றாக உறங்கியே பல நாட்கள் ஆனது. இதில் தன்னிடம் பயிலும் மாணவி காணவில்லை என்று தெரிந்ததும் எப்படி உறக்கம் சிறிதேனும் வரும்.
சுத்தமாய் முடியவில்லை..
வீட்டிற்கு வந்தபின், அப்பா அம்மா கேட்கும் கேள்விக்கு கடமைக்கே என்று...
அத்தியாயம் – 3
“சித்து.... ” என்று அழைத்தபடி வேகமாய் நுழைந்த யசோதராவை அதனினும் வேகமாய் தடுத்து நிறுத்தினார் கலைவாணி, விசாகனின் அன்னை..
“அத்தை..... ”
“போதும் நிறுத்து.. இப்படி எதுவும் நடக்க கூடாதுன்னு தான் உன்கிட்ட எதுவும் சொல்ல கூடாதுன்னு சொல்லி பரிசம் போடுற அளவுக்கு வந்தோம்.. ஆனா நீ கமுக்கமா இருந்திட்டு, என்...
அத்தியாயம் 18:
கால நிலைகள் எதற்காகவும்,யாருக்காகவும் காத்திருப்பதில்லை.அதன் போக்கில் அது செல்ல...அதன் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்...மனிதர்கள் தான் அதன் பின்னே ஓட வேண்டியிருந்தது.
அபியின் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகிப் போனது.ரிஷி சென்று பத்து நாட்கள் ஆகிப் போனது.
போனவன் ஒரு போனும் பண்ணவில்லை...வீட்டிற்கும் வரவில்லை. ஒவ்வொரு நாளும் அவனுக்காக காத்திருந்து அபிக்கு கண்கள் பூத்தது தான் மிச்சம்.
அந்த...
அத்தியாயம் - 2
தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி இருந்தான் கௌதமன்... உறக்கம் வருவேனா என்றிருந்தது.. எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையை, பிரச்னைகளை சந்தித்தவன் தான் ஆனால் இன்று அது போல் எல்லாம் எதுவும் நடக்கவில்லை தான், இருந்தாலும் எதோ ஒன்று அவன் மனதை போட்டு குடைந்தது..
எதுவாய் இருக்கும் ??? ஏன் இப்படி?? என்ற...
துளி - 15
ஸ்ருதியை கண்டுபிடித்து அவள் பெற்றோர் கையில் ஒப்படைக்கும் போது அதிகாலை மணி நான்கு..
ஆம் ஒருவழியாய் பாதுகாப்பாய் எவ்வித சேதாரமும் இல்லாமல் ஸ்ருதியை கண்டுபிடித்தாகிவிட்டது.
சரவணனுக்கு அதன் பின்னே தான் மூச்சு விடவே முடிந்தது..
“ரொம்ப தேங்க்ஸ் சார்....” என்று ஸ்ருதியின் பெற்றோர் சொல்ல,
அவர்களிடம் அந்த நன்றியை மறுத்தவன், “இது என்னோட கடமை...” என்றுவிட்டு,
“ஒரு...
அத்தியாயம் - 1
நேரம் இரவு 11.30, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் டில்லியில் இருந்து வரும் விமானம் தரையிறங்கும் செய்தியை அறிவிக்க, கையில் யசோதரா என்ற பெயர் பலகையை தாங்கியபடி நின்றிருந்தார் முருகன்..
பயணிகள் ஒவ்வொருவராய் வர தொடங்கவும், அவரது பார்வை வேகமாய் சுழன்றோடியது... சிறு நொடிகளில் முகத்தில் ஒரு பிரகாஷம், மகிழ்ச்சி சட்டென்று...