Tuesday, April 29, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 135 காலையில் அஜய்யும் குகனும் பார்வதி வீட்டிற்கு வந்தனர். அவளது சொந்தபந்தங்கள் அங்கு இருக்க, குகன் தயங்கியபடி அவளை பார்த்தான். அவள் அழுது கொண்டே அமர்ந்திருக்க பக்கத்தில் புகழும் இருந்தாள். இருவரையும் பார்த்து எழுந்தாள் பார்வதி. குகன் சுந்தரத்தை தேடினான். சுந்தரம் ஒரு நெடியவனை கண்ணை காட்டினார். குகன் டிசர்ட்டில் தான் வந்திருப்பான். அவன்...

    துளி ~ 2.2

    0
    அங்கே கல்யாண மண்டபத்தில் தொட்டதிற்கெல்லாம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் அன்னை, “அதான் பொண்ணுக்கு பெரியப்பா பெரியம்மா இருக்காங்களே! பொறவு ஏன் தாய்மாமன் சடங்கு செய்றாப்ல?” என்று அலப்பறையை கூட்ட, அதை கேட்டு பனிமலர் நெற்றிக்கண்ணை திறக்கப் போக, நெல்லைவடிவு தான் அவசரமாக அவளது கையை பற்றி கெஞ்சும் பார்வையுடன் அடக்கினார். அதற்குள் கூட்டதில் ஒரு...
    அத்தியாயம் 134 பிரதீப்பும் சக்தியும் கோட்டையூர் ஹாஸ்பிட்டலுக்கு நுழைய, சக்தி அம்மா அவனை பார்த்து ஓடி வந்து, என்னடா ஆச்சு? என்று கேட்க, அவன் பதிலேதும் சொல்லாமல் மாலினி அறைக்கு சென்றான். பிரதீப்பிடம் இப்பவே வீட்டை தயார் செய்ய முடியுமா அண்ணா? என்று காரில் வரும் போதே கேட்டிருப்பான். அவனுக்கு தெரிந்த சிலரிடம் கேட்க..அவர்கள் சொல்ல காலியான...
    அத்தியாயம் 133 பூங்குயில்கள் அடையும் சத்தம் கேட்டு எழுந்த பிரகதி பக்கத்தில் அஜய்யை பார்த்து பயந்து நகர்ந்தாள். அவன் போனில் ஆர்வமாக மேசேஜ் செய்து கொண்டிருக்க அவளை கவனிக்க தவறினான். அவள் அமைதியாக கண்ணை மூடினாள். அஜய்க்கு போன் வந்தது. முடிச்சிட்டியா? இல்லையா? காரமாக பேசினான். பாஸ் முடிஞ்சது. ஆனால் அந்த குளோரியா மேம் உங்களை பார்க்கணும்ன்னு பிடிவாதம்...
    அத்தியாயம் 132 பர்வத பாட்டி உடலை எடுக்கும் சடங்குகள் நடக்க சத்யாவை அழைத்தனர். அவன் எழுந்து பாட்டியை பார்த்துக் கொண்டே நின்றான். மறை அவன் தோளில் கை வைத்து, நான் பாட்டிக்கு பேரனாக எல்லாவற்றையும் செய்கிறேன் என்றான். இல்ல மற, அவன் தான் அவங்க பேத்திய கட்டிக்கிட்டானே? ஒருவர் சொல்ல, அவன் தான என்னை தங்கைன்னு சொன்னான்....

    துளி ~ 1.1

    0
    துளி 1 பூங்காவனத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று அவர்களின் இளைய ராணியின் திருமணம். பூங்காவனத்தூர் கிராமம் - திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அவ்வூரை நவீன கிராமம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம்! நகரத்தில் இருக்கும் அனைத்து விஞ்ஞான வசதிகளும் இங்கேயும் இருக்கிறது. கூடுதலாக இயந்திர சத்தங்களும், மாசும் இல்லாத இயற்கையுடன் கூடிய அமைதியான சூழலை...
    அத்தியாயம் 131 பிரகதி எங்க போற? ஸ்ரீ அவள் பின் செல்ல, இன்பா, தாரிகா, மற்றவர்களும் சென்றனர். அவள் அந்த கிளிகள் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்தாள். இரண்டு கிளிகளும் அணைத்தவாறு இறந்திருக்கும் அதை பார்த்து கண்ணீருடன் அதை எடுக்க கையை கொண்டு போனாள். அவள் கைகள் நடுங்கியது. ஹே..அர்ஜூன், காலையிலே வர சொல்லி இருக்க? என்று...
    அத்தியாயம் 130 அஜய் அர்ஜூனை அழைக்க, சமாதானமா? கவின் கேட்டான். டேய், நாங்க ஏற்கனவே பேசிட்டோம் என்றான் அர்ஜூன். அர்ஜூன் அஜய்யிடம் வர, அர்ஜூனை அவன் தனியே அழைத்து சென்று சத்யா, தியாவை பற்றி கேட்டான். தியாவை பற்றி அர்ஜூன் சொல்லி விட்டு, எனக்கு உங்க தம்பி பற்றியெல்லாம் சரியா நினைவில்லை. என் மாமாவும் அவரும் ப்ரெண்ட்ஸ் தான்....
    அத்தியாயம் 129 மெலியதான இளம்பச்சை நிற பிளைன் புடவையில் அறைக்குள் சென்றாள் தியா.  சத்யாவும் அதே நிறத்தில் சட்டையும் வேஷ்டியும் உடுத்தி இருந்தான். உள்ளே வந்து கதவை தாழிட்டு விட்டு அவன் காலில் விழுந்து வணங்க, அவன் தூக்கி கூட விடவில்லை. நிமிர்ந்து அவனை பார்த்து விட்டு எழுந்தாள். பாலை அவனிடம் நீட்டினாள். அங்க வை என்றான்...
    அத்தியாயம் 128 அர்ஜூன் பிரகதியை விட்டு திரும்ப, அனைவரும் அவனை பார்த்து காரிலிருந்து இறங்கினார்கள். பிரகதி உள்ளே சென்று விட்டாள். இன்பா, இதயா, பவி அவளை திட்டிக் கொண்டிருந்தனர். இன்பாவை பார்த்து, க்யூட்டி நீ இங்க தான் இருக்கிறியா? அஜய் கேட்டுக் கொண்டே, அப்பா வந்துருக்காங்க என்றான். ம்ம்..என்றாள். என்னாச்சு டல்லா இருக்க? அவன் கேட்க, அவன் குடும்பமும் அவனிடம்...
    அத்தியாயம் 127 மாலினி பெற்றோர் கதவு திறந்து இருந்ததை பார்த்து பதறி உள்ளே வந்தனர். மாலினி தூங்குவதை போல் நடித்தாள். அவர்கள் பெருமூச்செடுத்து விட்டு அமர்ந்து தன் மகளை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். காருண்யா சக்தியை திட்ட, கௌதம் ஏதும் பேசாமல் நீ மண்டபத்துக்கு போ..நான் வாரேன் என்று ஹாஸ்பிட்டலுக்கு வெளியே இருந்த அர்ஜூனை அழைத்து காருண்யாவை...
    அத்தியாயம் 126 சக்தி அடிபட்ட கையோடு மண்டபத்தினுள் உள்ளே வந்தான். சாப்பிட்டு வந்த அவன் பெற்றோர் அவனை பார்த்தும் பார்க்காதது போல் சென்று அமர்ந்தனர். மாலி..இங்க வா..ஸ்மெல் ரொம்ப இல்லை..என்று வசு சத்தம் கேட்டு சக்தி பார்த்தான். மாலினி வசுந்தராவுடன் ஓர் ஓரமாக அமர்ந்தாள். அவள் தனியே மாலினிக்காக சாப்பாடு எடுத்து வந்திருந்தாள். வசுந்தரா எடுத்து வைக்க...
    அத்தியாயம் 125 அர்ஜூன் வீட்டில் அனைவரும் தயாராக, இன்பா அவளுடன் பிரகதியை அழைத்து சென்றாள். சற்று நேரத்தில் அனைவரும் தயாராகி கீழே வந்தனர். ஸ்ரீயை பார்த்த அர்ஜூன் அவளை முறைத்தான். ஸ்ரீ..என்ன இந்த டிரஸை போட்டிருக்க? நான் கொடுத்தது எங்கே? கமலி கேட்டார். அது எனக்கு கம்பர்ட்டப்புள்ளா இல்லை. அதெல்லாம் இல்லை. போ..புடவை தான் உடுத்தணும். தாரி..போ. ஸ்ரீ மாத்திட்டு...
    அத்தியாயம் 124 அதே நேரம் ஓடிச் சென்ற பிரகதி அபி அம்மா கையை அழுது கொண்டே பிடிக்க.. இருவருக்கும் இடையே கார் ஒன்று வந்து நின்றது. இறங்கியவனை பார்த்த பிரகதி..அபி அம்மா கையை விட்டு ஓட எத்தனிக்க, அவளது முடியை பிடித்து இழுத்தான் அவன். என்னடா பண்ற? என்று மூன்று அம்மாக்களும் அவனிடம் வந்தனர். அவ என்னோட...
    ஜோல்னா பை – 10 அனு தவிப்பாக வெளி வாசலை எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தாள் உடல் வேறு சோர்வை கொடுத்தது.இரு தினங்களில் பேறு காலத்தை வைத்துக் கொண்டு அவளும் என்ன செய்ய. அவளது தவிப்புக்கு மாறாகக் கோபத்தை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தார் இராமநாதன். காலையில் அவர் வந்ததில் இருந்து ரோஷனை தேடி கொண்டிருக்கிறார். இதோ மணி இரவு...
    அத்தியாயம் 123 இரவு இரண்டு மணி அழுது சோர்ந்த முகத்துடன் எழுந்தாள் பிரகதி. அவளுடன் அஜய் குடும்பமும், அபி, அகில், கவின் அம்மா இருந்தனர். அனைவரும் நன்றாக தூங்க அறையை விட்டு வெளியே வந்தாள். வேலு, மறை, சத்யா கூட அங்கே இருந்தனர். அவர்கள் அங்கங்கு படுத்திருக்க..வெளியே சென்று மெதுவாக எட்டிப் பார்த்தாள். அஜய், அவனது சித்தப்பா...
    அத்தியாயம் 122 சக்திக்கு மருந்திட்டு கௌதம் அவன் அறைக்கு அழைத்து சென்றான். அனைவரும் தூங்க செல்ல, காருண்யா வெட்கம் கலந்த சிரிப்புடன் கௌதமை பார்த்துக் கொண்டே நின்றாள். அவன் சென்றவுடன் அவளும் அறைக்கு சென்றாள். சக்தியை படுக்க வைத்து விட்டு அவனும் படுத்தான். அவனுக்கு காருண்யா அருகே இருப்பது போலவே இருந்தது. அவளுடன் நெருக்கமாக இருந்த அந்த...
    அத்தியாயம் 121 பவி அர்ஜூனை அழைத்துக் கொண்டே செல்ல, அர்ஜூன் வேகமாக இறங்கி வந்தான். பிரகதியை பார்த்ததும் அவள் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தான். அவளை விடு அர்ஜூன். நான் தான் ஸ்ரீயை பார்க்க அழைத்து வந்தேன் பவி சொல்ல, பவி உனக்கு தெரியாது. சும்மா இரு என்று அஜய்யை பார்த்துக் கொண்டே வெளியே அழைத்து...
    அத்தியாயம் 120 துருவன் வீட்டிற்குள் செல்ல, டைனிங் டேபிளில் சாப்பிட எடுத்து வைத்து ரதி சென்று இருப்பார். இது என்ன புதுசா? எடுத்துலாம் வச்சிருக்காங்க.. என்ற துருவன் பையை பக்கத்து சேரில் வைத்து அமர்ந்து சாப்பிட்டு அறைக்கு சென்றான். யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தான். வெற்றி நின்று கொண்டிருந்தார். அய்யா, நீங்க எங்க வீட்டுக்கு...
    அத்தியாயம் 119 அர்ஜூன் அண்ணா..அர்ஜூன் அண்ணா..என்று விசாலாட்சி பாட்டி வீட்டில் குட்டி பசங்க சத்தம் கேட்க, எல்லாரும் வெளியே வந்தனர். ஸ்ரீயை பார்த்து, அக்கா..நீங்க சத்யா அண்ணா ஃபங்சனுக்கு வருவீங்களா? கேட்டான் குட்டி பையன் ஒருவன். ஆமா, வருவேன் என்றாள். அக்கா..அர்ஜூன் அண்ணா இருக்காங்களா? சக்கரை கேட்க, இல்லை. வெளிய போயிருக்கான் என்றாள். எதுக்குடா என் பேரனை கேக்குறீங்க? பாட்டி கேட்டார். அதுவா...
    error: Content is protected !!