Tamil Novels
அத்தியாயம் 8
நம் இயற்கையின் நாயகனான கதிரவன் மீண்டெழுந்து தன் ஒளியை இவ்வுலகிற்கு கொடுத்துக் கொண்டு வெளியே வந்தார். நேத்ரா, காவியன் மற்ற பசங்க யுவி அனைவரும் முதலிலே எழுந்தனர்.
பசங்களிடம் சொல்லி சில பொருட்களை வாங்கணும்ன்னு சொல்லிக் கொண்டிருந்தாள் நேத்ரா. அவள் சொல்வதை எழுதிக் கொண்டிருந்தான் மிதுன். அவனுக்கு எழிலனிடமிருந்து போன் வர, அக்கா..சீனியர் தான்...
அத்தியாயம் 7
அக்கா, இறை வழிபாடு செய்யலாமா? என்று யுவன் கேட்க, சாப்பிட ஆர்டர் பண்ணிக்கலாமா சார்? அவள் கேட்டாள்.
நோ...என்றான்.
அப்புறம் எப்படி சாப்பிடுறது?
"யாராவது ஒருத்தர் மட்டும் போய் வாங்கிட்டு வாங்க" என்றான் அதிரதன்.
எல்லாரும் நிதினை பார்த்தனர்.
“சாரோட செக்கரட்டரி தான வாங்கிட்டு வர்றீகளா சார்?” என்று நேத்ரா கேட்க,
வினு நீ.. என்று சொல்ல வந்த நிதினை பார்த்து...
அத்தியாயம் 6
வினு நேத்ராவின் பின் சுற்றியவன் நம் அதிரதன் தோழனும், செக்கரட்டரியுமான நிதின். அவனை பார்த்து அதிரதன் அதிர்ந்து நின்றான்.
நீ எங்கடா வந்த? விஷ்வா அவனிடம் கத்த, வினு உனக்கு ஒன்றுமில்லையே?
அவள் அவனை முறைக்க, சரி நீ கேட்டதை சொல்கிறேன் என்று சுஜிக்கு மேரேஜ் முடிவு செஞ்சிருக்காங்க. பெற்றோர் இறந்ததும், அதை கேன்சல் பண்ணிட்டு...
அத்தியாயம் 5
கேட்டை திறந்து உள்ளே செல்ல நீச்சல் குளத்தை பார்த்துக் கொண்டே பெரிய கதவை திறந்து உள்ளே சென்றனர். கீழிருந்த ஓர் அறையின் வெளியே சிகரெட் துண்டுகள் இருந்தது. அதனருகே சென்று எட்டிப் பார்த்தான் காவியன்.
மதுவாடையுடன் தரையில் சுருண்டு விழுந்திருந்தான் அதிரதன். சுற்றி நிறைய மதுபாட்டில்கள் இருந்தது.
அக்கா, வீடு செம்மையா இருக்குல்ல அருள் கேட்க,...
அத்தியாயம் 4
மூவரும் ஹாஸ்பிட்டலுக்கு செல்ல, ரணா நீ வீட்டுக்கு போ..மணிய பாரு இப்பவே எட்டாகுது. ராகவ் இல்லை யாரையாவது வரச் சொல்லு என்று காவியன் சொல்ல, இந்த நேரம் தனியே போக வேண்டாம். நீயும் வா..என்று நேத்ரா அவளையும் இழுத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
பாட்டி அழுது கொண்டிருந்தார். நேத்ராவை பார்த்து பதட்டமாக பேசினார். அவள்...
அத்தியாயம் 3
காவியன் நேத்ராவை கோவிலில் சந்தித்த நேரம், மிதுனை தேடி கல்லூரிக்கே வந்து விட்டாள் வெண்பா.
வாட்ச் மேனிடம் அழுது கொண்டே,என்னோட அண்ணாவை பார்க்கணும். நான் உள்ளே போகவா? கேட்டுக் கொண்டே மிதுன் இருக்கிறானா? என்று கண்களால் அலசினாள். அவர் அவளை வினோதமாக பார்த்தார். காரணம் அவள் ஆடையில் இருந்த இரத்தக்கறை.
மாணவன் ஒருவன் அவளருகே வந்து,...
அத்தியாயம் 2
காவியனின் கல்லூரியில் புதிய மாணவ, மாணவிகளுக்கான விழா நடந்து கொண்டிருக்க, அவன் கலையரங்கத்தில் வைத்து புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான்.
டேய், இப்ப என்னடா புத்தகம் தேவையா? சங்கீதன் கேட்க, இதை தவிர எனக்கு ஏதும் முக்கியமில்லை என்று அவன் சொல்ல பசங்க சிலரின் நடனத்தை ஸ்டூடண்டஸ் ரசித்துக் கொண்டிருந்தனர். அங்கே வந்தனர் காவியனை ராகிங்...
அழகின் அழகே..
அத்தியாயம் 1
ரீங்கரமாய் அலாரமொலிக்க பட்டென எழுந்து, எழுந்துருங்க சீக்கிரம் சீக்கிரம் என்று ஒவ்வொரு அறை கதவையும் தட்டி குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள் பதினேழு வயதையொத்த மாயா.
"சிவநந்தினி அன்பு நிலையம்" பொறிக்கப்பட்ட அந்நிலையத்தில் சுமார் எண்பது குழந்தைகள் இருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும்...
அத்தியாயம் 147
மிஸஸ் அர்ஜூன். இதை தான் தேடுறீங்களா? என்ற அர்ஜூன் குரல் கேட்க, பதட்டமுடன் எழுந்து ஸ்ரீ அர்ஜூனை பார்த்தாள். அனைவரும் அவன் கூறியதில் அதிர்ந்து ஸ்ரீயை பார்த்தனர். ஜோ, கிவியும் அதிர்ந்து பார்த்தனர்.
ஏய்..பார்த்தீங்களாடி? அந்த ஜோ தன்யாவிற்கு பிரப்போஸ் பண்ண எப்படி செட் பண்ணியிருக்கான். சூப்பரா இருக்குல்ல என்று பேசிக் கொண்டே செல்வதை...
அத்தியாயம் 146
பிரச்சனைகள் முடிந்து ஐந்தாம் வருடம் பிறந்தது. அர்ஜூனும் ஸ்ரீயும் ஒரே வீட்டில் இருந்தாலும் முன்பு போல ஒரே அறையில் இல்லாமல் அர்ஜூன் அவன் அறையில் இருந்தான். கம்பெனி பொறுப்பில் இருந்தாலும் காலையில் ஸ்ரீ, அனுவுடன் ஜாகிங், சாப்பாடு என முடிந்து மூவரும் அர்ஜூனுடன் செல்வர். அனுவை பள்ளியில் விட்டு ஸ்ரீ அதே காரில்...
அத்தியாயம் 145
துளசியும் அவள் நண்பர்களும் வீட்டிற்கு வந்தனர். துளசியை பார்த்து தீனா..துளசி என்னாச்சு? இப்படி ஈரமா வந்திருக்க? கேட்டான்.
ஹே..உன்னோட மாப்பிள்ள செஞ்ச வேலை தான் என்ற ஜானு.. மற்றவர்களை பார்த்தாள். அவர்கள் அனைவர் பார்வையும் எதிரே சோபாவில் அமர்ந்து கூலாக டீ குடித்துக் கொண்டிருந்த துருவன் மேல் இருந்தது.
துருவா..நீ அம்மாவை பார்க்க போகலையா? ஜானு...
அத்தியாயம் 144
தியாவை அஜய் அம்மா அவர் அறைக்குள் அழைத்து சென்று, இங்க உட்காரு என்று தங்க நெக்லஸ் வெள்ளைக்கல்லுடன் இருப்பதை அவளுக்கு அணிவிக்க,
அத்தை, என்ன செய்றீங்க? வேண்டாம்.
உன்னுடையதை தான் வித்துட்ட. இதை போட்டுக்கோ. நம்ம வீட்டு பிள்ள இப்படி வெறும் கழுத்திலா இருப்பது? இது மாமா உனக்காக வாங்கியது.
ப்ளீஸ் அத்தை வேண்டாம்.
நாங்க உனக்காக வாங்கக்...
அத்தியாயம் 143
இதுக்கு தான் இதுல விளையாட்டு வேண்டாம்ன்னு சொன்னேன் என்றார் தாத்தா.
அப்பா, என்ன பேசுறீங்க? புரியலையே? இரண்டாம் மகன் கேட்க, மகனே இதை இப்ப சொல்லி ஏதும் ஆகப் போறதில்லை.
எல்லாரும் சாப்பிட போங்க என்றார் தாத்தா. மாமா உங்களுக்கு என் மேல் கோபம் இல்லையே?
சரியா தான் சொல்றீங்க? இன்னும் கூட ஒரு வேலை பாக்கி...
அத்தியாயம் 142
மறுநாள் மனது கேட்காமல் வேலு அண்ணாவிடம் நான் விசயத்தை சொன்னேன். அண்ணா காலை வரை வரவேயில்லை. வேலு அண்ணாவிடம் அண்ணியை அழைச்சிட்டு போனேன். அவங்க அந்த வீடியோவை வேலு அண்ணாவிடம் கொடுத்தாங்க. அப்ப தான் எனக்கு அஜய் அண்ணா கால் பண்ணுச்சு. அதுவும் சரியா இருவருக்கும் பிரச்சனையான்னு கேட்டுச்சு? நானும் விசயத்தை சொல்ல...
அத்தியாயம் 141
அர்ஜூன் பாட்டி சாப்பாட்டுடன் ஸ்ரீயை பார்க்க வந்தார். அர்ஜூன் அவளருகே அமர்ந்திருக்க, அவன் தோளில் சாய்ந்து அனுவை மடியில் வைத்து அவளுடன் பேசிக் கொண்டிருந்தாள். பாட்டி அவர்களை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தார். ஸ்ரீ நகர..நீ சாய்ஞ்சுக்கோம்மா..என்றார் பாட்டி.
வேண்டாம் பாட்டி என்று அவனிடமிருந்து விலகி, அனுவை அவனிடம் கொடுத்தாள். பாட்டி அவருக்கு ஊட்டி...
அத்தியாயம் 140
அர்ஜூன் ஸ்ரீ முன் வந்து மண்டியிட்டு வாயில் கை வைத்து தலை கவிழ்ந்து அழுதான். அவள் கையிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. இவர்கள் பார்த்துக் கொண்டிருந்ததை புகழ் கேட்டுக் கொண்டே வெளியே வந்திருப்பாள். கொலைகாரன் ஆட்கள் சிலர் கூட ஸ்ரீயை கண்ணீருடன் பார்த்தனர். யாரும் கவனிக்காதது புகழ் அங்கு வந்ததையும், நந்து அம்மா...
அத்தியாயம் 139
மதியம் இரண்டு மணிக்கு மாணவ, மாணவியர்கள் கலையரங்கத்தில் குழுமினர்..வரிசையாக ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடந்து கொண்டிருந்தது.
அகில், விதுனன் அனைவரும் மினுமினுக்கும் ஆடையுடன் வந்து நின்றனர். பாடலை விதுன் ஆரம்பிக்க கரெண்ட்டு போனது. மைக் எடுக்கவில்லை. மாணவ, மாணவிகள் கத்தினர்.
விதுனன் குழுவினர் தயங்கி நின்றனர். அகில் பாட ஆரம்பிக்க, சத்தம் கேட்கலை..என்று அனைவரும் கத்தினர். அவனும்...
அத்தியாயம் 138
புகழ் தன் அக்கா மடியில் படுத்து அழுது கொண்டிருந்தாள். நந்துவும் ராவணும் உள்ளே வந்தனர்.
அடடா..நீ க்யூட் பேபின்னு நினைச்சேன். நீ அழுமூஞ்சி பேபியா? நந்து கேட்க, டேய் சும்மா இருடா..ஒரு பொண்ணு சொல்ல..
ஏய்..மரியாத..மரியாத..அண்ணன்னு சொல்லணும் புரியுதா? அவன் கேட்டான்.
அழுற பிள்ளைகிட்ட இப்படி பேசுற? இதுல மரியாதை வேண்டுமாம்.
நீ என்ன சொன்ன? முறைத்தவாறு ராவண்...
அத்தியாயம் 137
காலை வெய்யோன் தன் ஒளியை ஒளிரச் செய்ய சத்யா விழித்தான். அருகே ஆழ்ந்த துயிலில் இருந்த தன் மனைவியை பார்த்துக் கொண்டே இருந்தான். அவள் மீது கையை போட்டு அவளை இழுத்தவன் கையை பட்டென எடுத்து அவள் நெற்றி, கழுத்தை தொட்டுப் பார்த்தான். அவள் உடல் காய்ச்சலில் கொதித்தது. அவளை நேற்று ஈரமுடன்...
அத்தியாயம் 136
அஜய் குகனிடம் பார்த்துக்கோங்க. நாங்க சரண் வீட்டுக்கு போயிட்டு வந்திடுறோம் என்றான். நாங்களும் வருகிறோம் என்று குகன் சொல்ல, வேண்டாம் சார். ஏதும் பிரச்சனையாகி விடாமல்.
அப்பா..நீங்க என்ன சொல்றீங்க? என்று தன் இரு அப்பாக்களையும் பார்த்தான் குகன். சுந்தரமும் வக்கீல் சாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, போகலாமே? என்றனர்.
இங்க யார் இருக்குறது?
அதான்...