Wednesday, April 30, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 44 காவியன் அறைக்கதவை திறந்து ரணா உள்ளே செல்ல, பசங்க எல்லாரும் அவளை பார்த்தனர். மிதுன் கண்ணசைக்க, நண்பர்கள் அனைவரும் வெளியேறினர். எழிலன் மட்டும் அமர்ந்திருந்தான். ரணா அவனை பார்க்க, “என்ன?” என்று புருவத்தை உயர்த்தினான். “வெளிய போ” என்று ரணா கண்ணசைக்க, எழிலன் “முடியாது” என்று தலையசைத்து காவியனை பார்த்தான். ரணா, என்ன செய்ற?...
    நிமிடம் தான். "அஜு எப்படி இருந்தாலும் அவர் என் அஜு தான். அவர் இதை எல்லாம் யோசிக்க கூட மாட்டார்" என்று மனதை தெளிய வைத்து கொண்டாள். காலை உணவு பரிமாற ஆரம்பித்தனர். சகுந்தலாவிற்கு சிறு சிறு உதவிகளை செய்தாள்.  சேனாதிபதி, "சின்ன மருமகளே. இங்க வாம்மா" என்று ஜீவிதாவை சத்தமாக அழைத்தார். காமாட்சி, "என்னங்க" என்றார் கண்டிப்புடன்....
    அத்தியாயம் 43 ரணா அதீபனிடம் வந்து “பயமா இருக்குடா” என்று அழுதாள். அதிரதன் சென்ற காரின் முன் ஆட்கள் வந்தனர். அவர்களை அடித்து விட்டு மேலும் வீட்டை நோக்கி காரை செலுத்தினான். எதிரே ஓடி வந்த நேத்ராவை பார்த்து காரை நிறுத்தினான். ராகவ் அவள் பின் ஓடி வர, டேய்..இவரை முதல்ல கூட்டிட்டு போ. காரை எடு என்று...
    அத்தியாயம் 42 அதிரதனை தேடிக் கொண்டு நேத்ரா அவனறைக்கு சென்றாள். அவன் அங்கே இல்லை. அதனால் வெளியே வந்தாள். சன் கிளாஸை போட்டுக் கொண்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். ம்ம்..ஓ.கே. சொல்லு என்று அவனது அலைபேசியில் நம்பரை குறித்தான். சார்..நேத்ரா அழைக்க, அவளை பார்த்து ஐந்து நிமிடம் என கையை காட்டி விட்டு ஒரு புட்டேஜ் விடாம தேடுங்க...
    அத்தியாயம் 41 விஷ்வாவிடம் டாக்டர் பேசிக் கொண்டிருந்தார். சுஜியும் அவனுடன் அமர்ந்திருந்தாள். எல்லாரும் உள்ளே வர..அந்த பொண்ணுக்கு வலி குறையணும். ஒரு வாரம் அப்சர்வேசன்ல இருக்கட்டும். யாராவது ஒருவர் பக்கமிருந்து பார்த்துக்கணும். வலி அதிகமா இருக்குன்னு சொல்றாங்க. ஒரு வாரம் பின்னும் வலி அதிகமாக இருந்தால் இங்கே தான் இருக்கணும். பார்த்துட்டு தான் முடிவெடுக்கணும். ஓ.கே டாக்டர்...
    அத்தியாயம் 40 எதிர்பாராத விதமாக கதவு திறக்கப்பட தன்வந்த் ஒளிந்து கொண்டான். மாயா தான் வெளியே வந்தாள். இவள் இந்த நேரத்தில் எங்கே போகிறாள்? என பார்த்தான் தன்வந்த். மாயா நேராக ஜீவாவும் அவன் நண்பர்களும் இருக்கும் அறைக்கு வெளியே நின்று தட்டலாமா? என்று கையை கதவருகே கொண்டு போவதும் எடுப்பதுமாக நின்றாள். மெதுவாக அவள் பின்னே...
    அத்தியாயம் 39 மறுநாள் நீச்சல் குளத்திற்கு அருகே சாய்வு நாற்காலியில் தேனீர் அருந்தி விட்டு கண்ணை மூடி படுத்திருந்தான் அதிரதன். காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள் வினு நேத்ரா. சாரு அதிரதன் அருகே வந்து, பேசலாமா? கேட்டாள். கண்ணை திறந்து அவளை பார்த்த அதிரதன், எழுந்து நீச்சல் குளத்தில் காலை தண்ணீரில் மிதக்க விட்டு அமர்ந்தான்....
    அத்தியாயம் 38 எல்லாரும் ஹாலுக்கு வந்தனர். தாட்சாயிணியும் ஆடையை மாற்றி விட்டு சாப்பிட வந்தாள். இப்ப நீ ஓ.கே தான தாட்சு? நான் சும்மா விளையாட்டுக்கு பூட்டினேன் என்றான் அதீபன். ஒன்றுமில்லை மாமா. நான் நல்லா இருக்கேன் என்று தயங்கிக் கொண்டு அவள் அம்மா, அப்பா, நிதினை பார்த்தாள். அம்மா, தாட்சு கல்யாணம் இப்பவே செய்யப் போறீங்களா? நிதின் கேட்க,...
    அத்தியாயம் 37 அதிரதன் வெளியே வர, யசோதா ஓடி வந்தார். என்ன யசோ? உன்னோட அண்ணாவ ஏதும் செய்யக்கூடாதுன்னு பாட்டி மாதிரி சொல்லப் போறீயா? கேட்டான் அதிரதன். இல்ல கண்ணா, கவனமா போயிட்டு வா. பார்த்து பத்திரம் என்று சொல்ல, அதிரதன் அவரை அணைத்துக் கொண்டே தன் அம்மாவை பார்த்தான். அவர் மனம் பதறினாலும் கண்ணில் தேங்கிய கண்ணீருடன்...
    அத்தியாயம் 36 காவியன் நிதினுக்கு செய்தி அனுப்பினான். ரணா எப்படி இருக்கா? விழித்து விட்டாளா? சாப்பிட்டாலா? என்று வரிசையாக அனுப்பி இருந்தான். நிதின் அவனுக்கு பதில் அனுப்பி விட்டு அவனறையில் படுத்தான். நடு இரவில் அதிரதன் நிதினை பார்க்க வந்து விசயமொன்றை சொல்ல, இந்த நேரத்திலா? ஆமா, பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன். ரதா, வினுக்கு தெரிஞ்சது நீ செத்தடா என்றான்...
    அத்தியாயம் 35 நிதின் அருகே நெருங்கி தயாரா இருக்கேல்லடா. நம்ம வீட்டுக்குள்ள ஆட்கள் இருக்காங்கடா என்று அதிரதன் சொல்ல, நான் தயார்டா என்று சொல்லும் போது ஒருவன் நீளமான கத்தியுடன் வந்தான். பின் அவர்களை பலர் சூழ்ந்து இருக்க, அதிரதன் ஒரு பக்கமாகவே சண்டையிட்டான். அவனால் சமாளிக்க முடியல. ரதா, நீ விலகி இருடா. நான் பார்த்துக்கிறேன்...
    அத்தியாயம் 34 அதீபனும் தாட்சாயிணியும் அதே கோலத்தில் வீட்டிற்குள் நுழைந்தனர். என்னாச்சுடா? பதறி ஓடி வந்தனர் அனைவரும். பயப்படாதீங்க அத்தை. கோவில்ல ஒருவரை தெரியாம இடிச்சு இப்படி குங்குமமும் மஞ்சலும் கொண்டிருச்சு என்றாள். அப்ப இந்த மாலை? ஆத்விகா கேட்க, இது என்று அதீபனை பார்த்த தாட்சாயிணி, பூசாரி கொடுத்தாரு என்றாள். அப்படியா? என்று ரணா இருவரையும் நெருங்கி, மாலைய கையில...
    அத்தியாயம் 33 மறுநாள் காலை ரேவதி மேல் கையை போட்டுக் கொண்டு அவர் மகன் நிதின் தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்த அவர் அதிர்ச்சியுடன் அவனை பார்த்து விட்டு தன் கணவனை எழுப்பினார். அவரும் மகிழ்ச்சியுடன் தன் மகனை பார்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தார். இருவரும் தன் மகனை ரசித்து விட்டு அவன் நெற்றியில் இதழ் பதித்து...
    அத்தியாயம் 32 பிரணா, ஆத்வி வாங்க போகலாம். இதற்கு மேல் பேசி ஏதும் ஆகப் போறதில்லை என்று சிவநந்தினி அழைத்து போகலாமா?  என்று கணவரை பார்த்தார். அம்மா, எனக்கு என் தம்பியை விட என் பொண்டாட்டி, புள்ளைங்க பாதுகாப்பு தான் முக்கியம் என்றார். நீங்களும் வரலாம் என்று அவர் அம்மாவை பார்த்தார். அவர் ராமவிஷ்ணுவை பார்த்தான். நந்தும்மா..ஒரு நிமிசம்...
    அத்தியாயம் 31 அலைபேசியை எடுத்து அதீபனுக்கு அழைப்பு விடுத்தான் அதிரதன். அவன் எடுத்தவுடன், வினுவிடம் என்ன சொன்ன? என்று அதிரதன் கேட்டான். அண்ணா, உனக்கு ஒன்றுமில்லையே? நல்லா தான இருக்க? கையில் கத்தியால் குத்தியதை கேள்விபட்டேன். பெயின் அதிகமா இருக்கா? அவன் குரலும் தாழ்ந்து இருந்தது. ஆனால் அதிரதன் அதனை கவனிக்காமல், நான் என்ன கேட்டால் நீ என்ன...
    அத்தியாயம் 30 செழியன் அவர் காதல் கதையை கூறத் தொடங்கினார். நந்துவை அவள் கிராமத்தில் வைத்து தான் பார்த்தேன். ரொம்ப அழகு, படிப்பு இல்லை, ஆனால் எதையும் கவனித்து செயல்படுவாள். நான் அவள் கிராமத்திற்கு பிராஜெக்ட் விசயமா தான் போனேன். அவளை பிடித்து விட்டது. ஒரு மாதம் அங்கே தான் தங்கி இருந்தேன். அவளிடமும் பேசினேன். இருவரும்...
    அத்தியாயம் 29 வினு ஆதரவாக சாரு தோளில் கையை வைத்து, அண்ணா இருக்காங்கல்ல? எதுக்கு இவ்வளவு எமோஸ்னல் ஆகுற? என்று கேட்டாள். இல்ல வினு, அவன் வீட்ல இல்லை. அவன் திருமணம் முடிந்த பின் ரொம்ப மாறிட்டான். அண்ணிக்கும் அம்மாவுக்கும் சுத்தமா ஆகலை. அவன் சமாளிக்க முடியாமல் எங்கு போனான் என்றே தெரியல. அண்ணி வீட்லயும் அவன்...
    அத்தியாயம் 28 நிதினுக்கு சங்கீதனிடமிருந்து, “இவன் தான்” என்று மேசேஜ் வந்தது. “அப்ப கண்டிப்பா இவன் தான் கொலைகாரன்” என்றான் நிதின். காட்டுங்க என்று இருவரும் அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டனர். பின் அவர்கள் கிளம்ப, வினு அறையை திறந்தாள். அதிரதன் வாயிலிலே நின்றான். மங்கிய விளக்கொலியில் நேத்ரா யுவனுடன் படுத்து இருவரும் அணைத்தப்படி இருக்க, அவள் அழகாக தாழாட்டு...
    அத்தியாயம் 27 நந்து, பாப்பா எங்க? செழியன் ரணாவை பற்றி கேட்டார். அவளுக்கு சோர்வா இருக்காம். தூங்கிட்டா. எல்லாரும் சாப்பிட வாங்க என்று ராசு எல்லாத்தையும் எடுத்து வை என்றார் சிவநந்தினி. அந்த அக்கா எடுத்து டைனிங் டேபிளில் எடுத்து வைக்க, அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, எனக்கு சாம்பார் வேணும், அது வேணும் இது...
    அத்தியாயம் 26 ரணா நில்லு, அதீபன் அழைக்க, உனக்கு என்ன தான்டா பிரச்சனை? ரணா கோபமானாள். எனக்கு தெரியும். உன்னோட காதல் தெரியும் என்றான் அதீபன். அவள் சங்கீதனையும் நண்பர்களையும் பார்க்க, ராகவ் ஆரா பின் ஒளிந்தான். டேய் நில்லுடா, எல்லாமே உன்னோட வேலை தானா? ரணா ராகவை விரட்டினாள். அவளை நிறுத்திய அதீபன், அண்ணாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவான் என்றான். ரணா...
    error: Content is protected !!