Wednesday, April 30, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 1 விண்ணுலகத்தின் முப்பெருந்தேவர்களாகிய பிரம்மன், விஷ்ணு, சிவபெருமான் அவர்களது தொழிலாகிய படைத்தல், காத்தல், அழித்தலை செவ்வனே செய்து வந்தனர். இதே போல் தேவாலயத்தில் இருந்த இயேசு பிரானின் கீழான காதல் தேவதைகள் மானுட இணைகளை சேர்க்கும் வேலையில் மும்பரமாகி இருந்தனர். அவர்களில் ஒரு காதல் தேவதையால், தான் சேர்த்து வைத்த மானுட தம்பதியினர் சிலர்  பிரிந்து...
    அத்தியாயம் -7 லதா ஆவலுடன் கண்ணனை அழைத்து கொண்டு மருத்துவமனை வர, சத்யா கைகளால் கண்களை மூடியவாறு படுத்திருந்தான்.அவன் அருகிலேயே ஜெகன் இடிந்து போய் அமர்ந்திருந்தார். “ஏங்க…. ஏங்க…இங்க பாருங்க யாரு வந்திருக்காங்கன்னு. என் அண்ணங்க. கண்ணன்” என்று சொல்ல, ஜெகனோ கண்ணனை கண்டு முதலில் புரியாது விழித்தவர் பின் தெரிந்து கொண்டேன் என்ற பாவனையை வெளிப்படுத்தி, கண்களை...
    அத்தியாயம் 1 விண்ணுலகத்தின் முப்பெருந்தேவர்களாகிய பிரம்மன், விஷ்ணு, சிவபெருமான் அவர்களது தொழிலாகிய படைத்தல், காத்தல், அழித்தலை செவ்வனே செய்து வந்தனர்.   இதே போல் தேவாலயத்தில் இருந்த இயேசு பிரானின் கீழான காதல் தேவதைகள் மானுட இணைகளை சேர்க்கும் வேலையில் மும்பரமாகி இருந்தனர். அவர்களில் ஒரு தேவதையால், தான் சேர்த்து வைத்த மானுட தம்பதியினர் சிலர்  பிரிந்து வாழவே...
         எதிர்காலம் உன் வசம் கதை சுருக்கம்: என் அன்பானவர்களுக்கு,         நம் வாழ்வின் முடிந்த பகுதி இப்படி இருந்திருந்தால் நன்றாக இருக்குமே? என்று சாதாரணமாக நம் மனம் ஏங்கும். நாம் செய்த தவறை திருத்திக் கொள்ளவோ அல்லது நாம் இழந்ததை கிடைக்கச் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? என்பதை சொல்லும்...
    அத்தியாயம் -16(2) பசி மறத்து போயிருக்க சாப்பாடு என்பதை மறந்தே போயிருந்தான் சேரன். தென்னந்தோப்பில் போர் செட்டில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அங்கிருந்து எல்லா தென்னை மரங்களுக்கும் நீர் செல்ல வசதியாக வகை செய்ய பட்டிருந்தது. நாடா கட்டில் ஒன்று தோப்பின் மத்தியில் கிடக்க அதில்தான் படுத்திருந்தான் சேரன். மதுராவின் தரப்பிலிருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை...
    நதியின் ஜதி ஒன்றே! 25 கந்தன் திருஉருவ படத்திற்கு மாலையிட்டு நிமிர்ந்தார் சகுந்தலா. அவரின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவுகள் வந்தவண்ணம் இருக்க, வீட்டாட்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்து கொண்டிருந்தனர். ஜீவிதா, அஜயின் மகனுக்கு அன்று பெயர் சூட்டும் விழா. சகுந்தலா மகன், மருமகளை  தேடிகொண்டு அறைக்கு சென்றார். அங்கு ஜீவிதா முகத்தை தூக்கி வைத்து இருக்க, அஜய் அவளை...
    ஆள வந்தாள் -11   அத்தியாயம் -11   சேரன் கட்டிலில் படுத்திருக்க அறைக்குள் வந்த மதுரா தரையில் பாய் விரித்தாள்.   “என்னடி பண்ற?” என அதட்டலாக கேட்டான்.   ‘சுள்’ என கணவனை பார்த்தவள் பாயில் படுத்து விட, “நீ உங்கம்மாவோட போய் பேசினதால இப்ப என்ன பிரச்சனை வந்திருக்கு? பாவம் மதன் பய, என்னால… ம்ஹூம்…  உன்னால அவனுக்கு அடி, அவன்...
    அத்தியாயம் -8(2) சேரனின் பைக் ஊரை கடக்கும் போது வழியில் தென்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இந்த புது மண ஜோடியை ரசனையாகவும் ஆராய்ச்சியாகவும் கிண்டலாகவும் என பல விதமாக பார்த்தனர். “இதென்ன காணாதத கண்ட மாதிரி உத்து உத்து பார்க்கிறாங்க எல்லாரும்” எனக் கேட்டாள் மதுரா. “அவ்வோ என்னமாவது பண்ணிட்டு போவட்டும்....
    அத்தியாயம் 51 மறுநாள் எல்லாரும் நேரம் கழித்து தயாராகி கீழே வந்தனர். ரணா எழுந்து, “தலைவலிக்குதே!” என்று தலையை பிடித்தாள். இவள் காவியனை திட்டியது அவளுக்கு மெதுவாக நினைவு வந்தது. போச்சி..போச்சி..என்ன செய்துட்ட ரணா? “நீ காலி. இனி உன் பக்கமே காவியன் திரும்ப மாட்டானே!” என்று எழுந்து குளித்து தயாராகி ஹூட்டி போட்டு முகத்தை மறைத்து...
    ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 20 சிறிது நேரம் என்ன செய்வது எனப் புரியாது சந்திரன் அமர்ந்திருக்க, இது அவ்வளவு எளிதினில் தீரும் பிரச்சனை இல்லை என்பது புரியச் சோர்ந்து போனான். லுனா விஷயத்தில் கோபம் இருக்கும், மற்றபடி கருத்தடை மாத்திரை விவகாரம் எல்லாம் புரிதல் சரியாக இல்லாததால் நடந்து விட்டது என்று விளக்கி...
    அத்தியாயம் 51 மறுநாள் எல்லாரும் நேரம் கழித்து தயாராகி கீழே வந்தனர். ரணா எழுந்து, “தலைவலிக்குதே!” என்று தலையை பிடித்தாள். இவள் காவியனை திட்டியது அவளுக்கு மெதுவாக நினைவு வந்தது. போச்சி..போச்சி..என்ன செய்துட்ட ரணா? “நீ காலி. இனி உன் பக்கமே காவியன் திரும்ப மாட்டானே!” என்று எழுந்து குளித்து தயாராகி ஹூட்டி போட்டு முகத்தை மறைத்து...
    அத்தியாயம் 50 நேத்ரா, எழிலா அழைக்கும் சத்தம் கேட்டு கீழே எட்டி பார்த்தனர். கலையரசன் நின்று கொண்டிருந்தான். எதுக்கெடுத்தாலும் இவன் வந்துடுறானே? அதிரதன் கேட்க, ரதனுக்கு பொறாமையா? என்று நிதின் கேட்க, புன்னகையை மறைத்துக் கொண்டே கீழே சென்று “உள்ள வாடா” என்றாள் நேத்ரா. உள்ளே வந்தவன் எல்லாரிடமும், நேற்று கோவில் திருவிழா ஆரம்பித்து விட்டது. ஒருவாரம் கலை...
    அத்தியாயம் 49 தர்ஷன் அமர்ந்து உவ்வா..என்று சிரித்து மழலை பேச்சில் அனைவரையும் அவன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தான். ஆத்வியும் தாட்சுவும் அவனை கொஞ்சிக் கொண்டிருக்க, அதீபன் அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தான். நிதின் போனில் ஆர்வமாக இருக்க, எழிலன் செழியனுடன் பேசிக் கொண்டிருந்தான். காவியன் அனைவரையும் பார்த்துக் கொண்டே வந்தான். ஹே வந்துட்டியா? வாடா..என்று எழிலன் காவியன்...
    அத்தியாயம் 48 நிது, ரணா அறையில் ஏதாவது பிராபிளமான்னு பாரு. அவளோட அறை ஏசி லெவல் அதிகமானது போல் தெரியுது. இந்த அளவிற்கு அவள் எப்பொழுதும் வைக்கவே மாட்டாள். வந்தவன் யாருன்னு தெரியணும்? என்று அதிரதன் சொல்லிக் கொண்டே நேத்ரா அருகே அமர்ந்தான். ரொம்ப ஃபீவரா இருக்கா? நேத்ரா கேட்க, ம்ம்..என்றான் அதிரதன். நிதின் ரணா அறைக்கு சென்று...
    ஆள வந்தாள் -2 அத்தியாயம் -2(1) திருவாரூர் நோக்கி பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் சேரன். மூன்று வருடங்களுக்கு பிறகு அவனோடு இப்படி ஒரு அருகாமை. மதுராவுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது. அவனுக்குமே சொல்லத் தெரியாத இதமான உணர்வுதான். கோவங்கள், வருத்தங்கள், இழப்புகள் என இரு பக்கங்களிலுமே உள்ளன. ஆனால் இந்த பிரிவை இருவராலுமே சகிக்க முடியவில்லை. சேரனாவது தனக்கு...
    அத்தியாயம் -1(2) “எப்பய்யா வழி வுடுவீங்க? ஆய பஸ் ஏத்தி விடணும்” ஆட்டோவை செல்ல விடாமல் நிறுத்தி வைத்திருந்தவனிடம் சொன்னான் ஆட்டோக்காரன். உள்ளே யார் என எட்டிப் பார்த்தவன் அவசரமாக சேரனிடம் ஓடி சென்றான். சேரனின் முகத்தை எல்லாம் கேக்கால் பூசி விட்டிருந்தனர் அவனது நண்பர்கள் படையினர். “இந்த முறை கவுன்சிலர், அடுத்த முறை...
    அத்தியாயம் 47 “ஹேய், என்னடா அழுறீங்க? நான் நல்லா தான் இருக்கேன். தினமும் வந்துருவேன்” என்றான் காவியன். “அண்ணா” என்று ஜீவா காவியனை அழுது கொண்டே அணைக்க, அங்கே வந்தனர் அதிரதனும் எழிலனும். இவர்களை பார்த்து இருவரும் நின்று ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஜீவா, அழுறியா? எல்லாரையும் நீ தான் பார்த்துக்கணும். இப்படி அழுற? நான் எங்கடா போகப்...
    நதியின் ஜதி ஒன்றே 16 அஜய் நின்ற இடத்திலே நின்றிருந்தான். அவனின் சுற்றம் எல்லாம் பிளாங்க்.  அவனுடன் பேசி கொண்டிருந்தோர் "அஜய்" என்று திரும்ப தோள் தட்டினர். MP பெரியப்பாவும் அங்கிருந்தவர், அஜய் கண்கள் நிலைத்து நின்ற  திசையில் பார்த்தார். ஜீவிதா அங்கிருந்தாள். அவர் நெற்றி சுருங்கியது. "டேய் தம்பி" என்று மகனை அசைத்தார். அஜய் அவரை பார்த்தவன், சுற்றியிருந்தோரையும்...
    அத்தியாயம் 46 எல்லாரும் நிறுத்துங்க. உங்களோட குடும்ப விசயத்தை பற்றி அப்புறம் பேசுங்க. நானும் அசுவும் இப்பொழுதே போகணும். இல்லை “எங்களை கொன்னுடுவாங்க” என்று செள்ளியன் கத்தினான். உன்னை யாருடா கொல்லப் போறா ராஸ்கல்? உன்னை நம்பி புள்ளைக்கு முடிச்சு வச்சது தப்பா போச்சு? தினகரன் கோபமாக சத்தமிட்டார். ஆமா, தப்பு தான் சீனியர். ஏன்னா வினு கழுத்துல...
    அத்தியாயம் 45 ஹாஸ்பிட்டலில் நேத்ராவை அறைக்கு மாற்றி இருந்தனர். அவள் மயக்கத்தில் இருந்தாள். அதிரதன் கோபமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான். எழிலன் அவளருகே அமர்ந்திருந்தான். நளனும் மிதுனும் நேத்ராவை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தனர். பாட்டியும் சிவநந்தினியும் அதிரதனை அழைக்க, அவன் வெளியே வந்து அறைக்கு அழைத்து சென்றான். சிவநந்தினி நேத்ராவை பார்த்து, “பப்பூ இந்த பொண்ணு எனக்கு...
    error: Content is protected !!