Tamil Novels
அத்தியாயம் 19
விக்ரம் தன் போலீஸ் ஆட்களை தமிழினியன் வீட்டில் அவர்களின் பாதுகாப்பிற்காக போட்டிருந்தான். சிம்மா அர்சுவுடன் வந்து அவன் நடந்து கொண்ட விதத்தையும் அவன் அர்சுவுடன் பைக்கில் கிளம்பியதை பற்றியும் விக்ரமிடம் அவன் ஆள் கூறினான்.
அப்பா, “நீங்க வீட்டிற்கு சென்று தமிழினியன்- மிருளாலினி பங்சனிற்கு கிளம்பி வாங்க. எனக்கு ஒரு வேலை இருக்கு. முடித்து...
அத்தியாயம் 18
விக்ரம் பட்டென எழுந்து அவனது துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு, அருகே இருந்து அறைக்குள் சென்றான். அங்கே யாருமில்லை..என்றதும் அவன் வெளியே வர, அனைவரும் புரியாமல் விழித்தனர். ஆனால் அவனுடைய அப்பா, சிம்மா இருவருக்கும் புரிந்தது. மற்ற இருவருமே துப்பாக்கியை எடுக்க, தோட்டா ஒன்று மிருளாலினியை நோக்கி வந்தது.
விக்ரம் அவளை தள்ளி விட்டு...
அத்தியாயம் 17
ரட்சகன் பாலாவை பற்றி விசாரிக்க பிரணவ்வின் அப்பாவிற்கு போன் செய்திருப்பார். ஆனால் அவருக்கு இவர்களை பற்றி ஏதும் தெரியாது. பிரணவ் அம்மா தான் அந்த கம்பெனியை நடத்தி இருந்திருப்பார். பாலாவை பற்றி அவரிடம் கேட்க, எனக்கு பொண்ணு இருந்தா யோசிக்காமல் அவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவேன் என்றார் அவர்.
அண்ணா, "உங்களுக்கு குரு...
அத்தியாயம் 16
அஜய் நட்சத்திராவிற்கு போன் செய்து, “வீட்டிற்கு கிளம்பிட்டீங்களா?” எனக் கேட்டான்.
எல்லாருமே கிளம்பிக் கொண்டிருக்கிறோம் என்று அவள் சொல்ல, ஓ.கே என்று அலைபேசியை வைத்து காரை வேகமாக விரட்டினான்.
ஒவ்வொருவராக வெளியே செல்ல, நட்சத்திராவும் தன் மகன், அத்தை, மாமாவுடன் வெளியேறினாள். அவள் பின் வந்த தியாவிற்கு போன் வர, வண்டியை நிறுத்தி பேசி வண்டியை...
அத்தியாயம் 15
பொருட்கள் சிலவற்றை வாங்கி விட்டு மதிய உணவிற்கு பின் ஆடை எடுக்க தமிழினியன் குடும்பத்துடன் மாலினுள் நுழைந்தான். பெண்கள் அனைவரும் மிருளாலினியை அழைத்து அவளுக்கு பிடித்த ஆடையை கேட்டு புடவையை குவித்து வைத்துக் கொண்டிருக்க, “பெரியம்மா..நீங்க எல்லாரும் எடுத்துட்டு இருங்க” என்ற தமிழினியனை நிறுத்திய சுவாதி,
அண்ணி, “உங்க திருமணப் புடவையை எடுத்துட்டீங்கல்ல?” என்று...
2
பைக் சத்தத்தில் எட்டி பார்த்த வசந்தன் வந்தவர்களைப் பார்த்து முகம் சுருக்கினான், அவர்கள் வண்டியிலிருந்து இறங்கி அருகில் வர “வாங்க” என்ற வாக்கியதோடு முடித்துக்கொண்டு கடையின் உள் சென்றான்.
“மாப்ள எங்க டா” என்றவரின் கேள்விக்குக் கடு, கடு என்று அவரைப் பார்த்தவன் மனதிற்குள் “ஆமா அப்படியே இவர் பொண்ண என் அண்ணனுக்குக் கட்டி...
அத்தியாயம் -18
மீனாட்சி, ஸ்ரீ இருவரும் கிளம்பி வெளியில் வர, தீரன் அவர்களுக்காக காத்து கொண்டிருந்தான்.
மீனா அவனிடம் “அண்ணா காபி குடிக்கறீங்களா?போட்டுட்டு வரவா” என்று கேட்க,
ஸ்ரீ, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். மண்டபத்துல போய் குடிச்சுப்பாரு. வா போலாம். எப்போ பாரு. எதாவது செஞ்சுட்டே இருக்கணும்னு சபதம் போட்டுருக்கியா என்ன?” என்றவாறு அவளை வெளியே இழுத்து செல்ல,...
அத்தியாயம் 14
சார், வாழ்த்துக்கள். மேம் இப்ப தான் சொன்னாங்க என்று நட்சத்திராவின் குழுவினர் அனைவரும் தமிழினியனுக்கு வாழ்த்தை கூற, முகூர்த்தக்கால் ஊன நேரமாகுது. “பண்டிதருக்கு கால் பண்ணுங்க” என்று அவன் சித்தி சத்தமிட்ட, “சொல்லியாச்சும்மா” என்று அவரின் கணவன் சொன்னார்.
“பொண்ணு யாரு சார்? இங்க தான் இருக்காங்களா?” மனீஷா ஆர்வமாக கேட்டாள்.
ம்ம்..என்று அவன் சொல்ல,...
அத்தியாயம் 13
வேலையை கவனிக்கவென அனைவரும் செல்ல தமிழினியன் மிருளாலினியை பார்த்தான். அவள் சிம்மாவை பார்க்க, தமிழினியன் மிருளாலினி கையை பற்றி, “என்ன?” என்று புருவத்தை உயர்த்தினான்.
கண்களை மூடி திறந்த மிருளாலினி தமிழினியனை சிம்மா அருகே அமர வைத்து விட்டு, மறுபக்கம் அமர்ந்தாள்.
சிம்மா இருவரையும் பார்த்தான். தமிழினியன் புரியாமல் மிருளாலினியை பார்த்தான்.
சிம்மா, “உனக்கு இப்பொழுதும் நட்சுவை...
அத்தியாயம் 12
ரித்தி கதவை திற, “எதுக்கு அழுற? யாரு கால் பண்ணா?” பாலா வினாக்களை மேன் மேலும் தொடுக்க, சினத்துடன் கதவை திறந்த ரித்திகா, “நான் என்ன செய்தால் உனக்கென்ன?” உன் வேலைய பாரு என்று கத்தினாள்.
“உன்னோட அம்மா, அப்பா எங்க?” உன்னை பார்த்தாலே கஷ்டமா இருக்கு. “ஏதும் பிரச்சனையா? அவங்க உங்க ஊர்ல...
அத்தியாயம் 11
பாலா, “எழுந்திரு” என்று பிரகவதி பாலாவை எழுப்பினாள்.
“என்னடா?” என்று வாய் குழறியவாறு எழுந்தான் பாலா. அவன் தலையில் கை வைத்து, “இப்படி வலிக்குதே!” என்று அமர்ந்து பிரகதிவதியை பார்த்து, “நீ என்ன செய்ற?” என்று அறையை பார்த்தான்.
"நாம எங்க இருக்கோம்?" என்று அவன் கேட்க, உதிரன் சார் அறையில இருக்கோம். “நீ என்ன...
அத்தியாயம் 10
தமிழினியன் நேராக அவனறைக்கு சென்று மிருளாலினியை படுக்கையில் போட்டு அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்தான். அனைவரும் அவ்விடம் வர, அர்சு..உன்னோச ஸ்வீட்டாவோட அம்மா, அப்பா கையை பிடிக்க சொல்லு என்று சுபிதனின் ஆன்மா சொல்ல, அவன் அவர்களிடம் சொன்னான். தமிழினியன் எழுந்தான்.
நேராக அவர்களை மிருளாலினி அருகே வந்து அமர வைத்தான். அவன் அம்மா...
அத்தியாயம் 9
தமிழினியன் தன் காரை அவன் வீட்டின் முன் நிறுத்தி கீழே இறங்கினான். பின் கதவை திறந்து கொண்டு மிருளாலினி இறங்கினாள். வீட்டினுள் நட்சத்திரா, அன்னம், பரிதி, தமிழினியன் பெற்றோர்கள் இருந்தனர்.
“உள்ள வாங்க” என்று தமிழினியன் அழைக்க, தயக்கத்துடன் நட்சுவோட வீட்ல இருந்துக்கிறேன் என்றாள் மிருளாலினி.
அதோ அதான் அவளோட வீடு. பூட்டி தான இருக்கு....
அத்தியாயம் 8
“அம்மா” என்று திடீரென அலைபேசியை கீழே போட்டு கத்தினாள் ரித்திகா.
ஏய், “என்னாச்சு?” நிஷாவும், அலைபேசியில் சிம்மாவும் பதறினர்.
அண்ணா, என்று போனை எடுத்து திக்கிக் கொண்டே உன்னருகே ஏதோ என்று மீண்டும் அலைபேசியை பார்த்தாள். அவளுக்கு ஏதோ உருவமாக மட்டும் தெரிந்தது.
மீண்டும் கண்ணை மூடிக் கொண்டாள்.
அத்த, “அங்கிளை பார்த்து எதுக்கு பயப்படுற?” அர்சு கேட்க,...
அத்தியாயம் 7
மேம், “என்ன பண்றீங்க?” எங்க மேம்மை ரசிக்கலாம். அதுக்காக இப்படியெல்லாம் பாக்குறீங்க? என்ற பிரகா, “எக்ஸ்யூஸ்மி” என்று “எங்கே ஸ்மைல்” என்று திடீரென புகைப்படம் எடுக்க வந்தாள்.
“என்னம்மா திடீர்ன்னு பண்ற?” நிஷா கேட்க, மேம் வெயிட் பண்ணுங்க என்று ரித்திகா இடவல பக்கமிருந்த பாலா, வர்சனையும் ரித்திகாவுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து பிரணவ்விற்கு...
அத்தியாயம் 6
“இவ்வளவு நேரம் எங்கடி போன?” உன்னோட புருசன் தான செத்து ஆவியா வந்தான். இப்ப பாரு. அவன் ஆவி கதறப் போவதை என்று சுபிதன் அம்மா சொல்ல, அவன் உங்க பையன் என கத்தினாள் மிருளாலினி.
“என்னடி கத்துற?” என்று அவள் முடியை பிடிக்க வந்த சுபிதனின் அம்மா கையை இறுக பற்றினான் தமிழினியன்....
அத்தியாயம் 5
“அப்படி என்ன தான் உங்களுக்குள் பிரச்சனை?” சிம்மா கேட்டான்.
நட்சு, “எல்லாமே சுபியின் அண்ணனால் தான்” என்று மிருளாலினி சொல்ல, தெளிவா சொல்றீயா? சிம்மா சத்தமிட்டான்.
சிம்மா, நாங்க ஊரிலிருந்து கிளம்பி வந்தோம்ல்ல. எல்லாமே நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது. நட்சுவுக்கு குழந்தை பிறக்கும் தேதியும் மருத்துவர் கொடுத்தார். அந்த மாதம் முழுவதும் சுபி என்னுடன்...
அத்தியாயம் 4
சிம்மா, “நில்லு” என்று அவனை நிறுத்தி மன்னிப்பு கேட்டான் சுபிதன்.
“நீ எதுக்கு மன்னிப்பு கேட்கிறாய்?”
தெரியல. ஆனால் கஷ்டமா இருக்கு.
“நீ நரசிம்மனை பார்த்திருக்கிறாயா? அவன் நல்லவன் தான?” என்று சிம்மா விசாரிக்க, “அது நீ தான்” என மனதில் எண்ணி கட்டுப்படுத்த முடியாமல் சிம்மாவை அணைத்து அழுதான் சுபிதன்.
“எதுக்குடா அழுற? அவன் ஏதும் ஸ்டாரை...
அத்தியாயம் 3
“சிம்மா சிம்மா” என அழைத்துக் கொண்டே பூசாரி நட்சத்திரா இருக்கும் அறைக்குள் வந்தார். எல்லாரும் அவரை பார்க்க, அவள் எழுந்து அமர்ந்தாள்.
சிம்மா அவள் செயினை பார்க்க, பூசாரி அவளிடம் வந்து மந்திரம் ஒன்றை ஜெபித்துக் கொண்டு அதை தொட்டார். அவர் கண்கள் விரிந்தது. அவரது முகப்பாவனையில் அனைவரும் பயத்துடன் பார்த்தனர்.
“என்னாச்சு பூசாரி அய்யா?”...
அத்தியாயம் 2
நட்சத்திரா வீட்டிற்குள் செல்ல, “நட்சு நில்லு” என்று சுபிதனும் மிருளாலினியும் அவள் பின் சென்றனர். அவள் பேசியதில் திகைத்து நின்றனர் அன்னமும் பரிதியும். சிம்மா வேகமாக வெளியே வந்தான்.
“ஸ்டார்” என்று அவன் அழைக்க, சிம்மா இப்ப ரொம்ப நேரமாகி விட்டது. இனி உன்னோட ஸ்டார் நினைத்தாலும் அவள் உனக்கு கிடைக்கமாட்டாள் என்று சீரியசாக...