Tamil Novels
அத்தியாயம் 33
கீர்த்தனா வெளியே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். சுருதி அவளை முறைக்க, சிம்மா அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.
அண்ணா, “யார் இந்த பொண்ணு?” கேட்டுக் கொண்டே மகிழனும் அவனுடன் திலீப்பும் அவர்களிடம் வந்தனர்.
சுருதி அவன் முன் வந்து, இந்த பொண்ணை நீங்க தான புகைப்படத்துல காட்டலை. அதான நான் அவளுக்கு ஆடை எடுக்கலை. “இதுக்கெல்லாம் பிரச்சனை...
அத்தியாயம் 32
உதிரன் கோபமாக ரித்திகாவை முறைத்துக் கொண்டே வெளியே வந்தான். அவனிடம் வந்த ரித்திகா, “சாரி மாமா...” நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்க. நமக்கு செட் ஆகாது. நான் உங்களுக்கு தகுதியானவள் இல்லை என கத்தினாள்.
“போதும் நிறுத்து” என சீற்றமுடன் உதிரன் செல்ல, அவனை கார் ஒன்று மோத வந்தது. அவன் கவனிக்காமல்...
அத்தியாயம் 3
விக்ரம் குதூகலமாக விசிலடித்தவாறு ரகுராமை அழைத்து "டேய் மச்சான்... நான் என் கனவுக்கன்னிய பார்த்துட்டேன்" ரகுராம் ஹலோ என்று கூற முன்பே கூச்சலிடலானான்.
"உன் கனவுல வந்த பொண்ண நான் பார்காமலையே அது பாரதி என்று எனக்குத் தெரியாதா?" தனக்குள் முணுமுணுத்தவன் "நிஜமாவா வாழ்த்துக்கள்" அது பாரதி தான் என்று அறிந்திருந்தமையால் ரகுராமின் வார்த்தைகள்...
உயிரின் துளி காயும் முன்பே - 6
சங்கமித்ராவை மொத்தமாக ஒதுக்கி வைத்தனர் அவளின் குடும்பத்தினர், தமக்கை விரும்பியவனை திருமணம் செய்துகொண்டாள் அதனால் அனைவரும் அவள்மீது கோவமாக இருப்பதாக எண்ணினாள் அலக்நந்தா.
சச்சிதானந்தனின் திருமணமோ அவன் குடும்பத்தில் நடந்த பிரச்சனையோ அவளுக்குத் தெரியாது, அக்காவுடன் பேச அவளும் முயற்சிக்கவில்லை.
பலமுறை இவளைப் பார்க்க மித்ரா வந்தபோதும் இவள் தாயின்...
உயிரின் துளி காயும் முன்பே - 5
மயிலாடுதுறையில் இருக்கும் மனக்குடி ராஜசேகரின் பூர்வீகம், அறுபது வருடம் வாழ்ந்த ஊரை விட்டு அவர்கள் பயணம் தொடங்கியது.
உறவினர்களைத் தேடி செல்ல மனம் வரவில்லை எல்லோரும் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லி முடியவில்லை.
பாண்டியனின் நண்பர் ஒருவரின் உதவியோடு காஞ்சிபுரத்தில் இருந்த நாதநல்லூர் என்ற இடத்தில தஞ்சம் அடைந்தனர், சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு...
அத்தியாயம் 31
ஏம்மா, “உனக்கு விக்ரமை பிடிக்குமா?” திலீப் அம்மா தன் மகனை பார்த்துக் கொண்டே ரித்திகாவிடம் கேட்க, அவள் வலப்பக்கம் திரும்பி அவன் அம்மாவை பார்த்து, பிடிக்கும். அண்ணாவோட ப்ரெண்டு எனக்கும் அண்ணா தானே! என்று அவள் நேராக திரும்ப, அவளை பார்த்துக் கொண்டிருந்த திலீப்பிற்கு அவளது அழகான கண்களும் இதழ்களும் அவன் மனதில்...
அத்தியாயம் 30
“எதுக்கு அழுறீங்க விக்ரம்?” சுவாதி கேட்க, நீ நினைப்பது போல் நான் எல்லாவற்றிலும் சரியாக இருக்க மாட்டேன். எனக்கு கோபம் வந்தாலோ இல்லை நான் வருந்தும் படி யாராவது பேசினாலோ மது அருந்துவேன் என்றான்.
சரி, “அப்புறம்?” சுவாதி கேட்க, அவன் அவளை பார்த்து, “உனக்கு கோபம் வரலையா?” எனக் கேட்டான்.
“இல்லை” என்று அவனை...
அத்தியாயம் 29
தியா வீட்டிலிருந்து கிளம்பிய சிம்மாவும் அவன் குடும்பத்தாரும் நட்சத்திரா வீட்டிற்கு மாலை நேரத்திற்கு முன்னதாகவே வந்தனர்.
வீட்டில் அர்சு உதிரன் அருகே அமர்ந்து விளையாண்டு கொண்டிருந்தான். உதிரன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
அம்மா..என்று நட்சத்திராவை பார்த்து அர்சு அவளை அணைத்தான். மற்றவர்களையும் பார்த்து அவர்களிடமும் வந்தான்.
“என்னடா பண்ற?” உதிரனிடம் நட்சத்திரா கேட்க, அவளை பார்த்து விட்டு...
அத்தியாயம் 28
மதிய நேரம் தியா வீட்டிற்கு வீராவும் வினித்தும் வந்தனர். தியாவின் அப்பாவிற்கு செய்ய வேண்டிய காரியங்களை வினித் செய்து கொண்டிருக்க, அஜய்யும் அவன் அப்பாவும் வந்தனர். தியா அவர்களை பார்த்து விட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். அர்சு அஜய்யை பார்த்து அவனிடம் ஓடி வந்து, “என்னோட அப்பா வந்துட்டார்” என்று சிம்மாவை பார்த்தான்.
அஜய் சிம்மாவை...
அத்தியாயம் 2
சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த பாரதி நேராக சென்றது V.A நிறுவனத்திற்கு. வண்டியில் ஏறி அமர்ந்தவளுக்கு அவளுக்கும், கார்த்திகேயனுக்கும் இடையில் நடந்த சம்பாஷணை தான் ஞாபகத்தில் வந்தது.
"ஏன் பாரு ஆஸ்திரேலியால இல்லாத வேலையா? போயும் போயும் அந்த விக்ரம் கம்பனில தான் போய் வேலை பார்க்கணுமா? அதுவும் இந்தியால?" பாரு எனும் பாரதியை...
அத்தியாயம் 27
விக்ரம், ரித்திகாவை தள்ளி விட்டு சுவாதியும் தனியாக விழுந்தாள். தோட்டா ஒன்று மரத்தை துளைத்தது.
விக்ரம், “அங்க இருக்கான்” என்று சுவாதி கீழே விழுந்த படியே கூற, மற்ற மூவரும் அங்கே வந்தனர். விக்ரம் அவள் சொன்ன திசை நோக்கி ஓடினான். சுட்டவன் சுவாதியின் சத்தத்தில் தெறித்து ஓடினான். விக்ரம் அவனை பிடிக்க முடியாமல்...
அத்தியாயம் 26
நட்சத்திரா வீட்டில் உதிரனுடன் அர்சுவும், ரித்திகா, மகிழன், மாறன், சித்ரா இருந்தனர். சாப்பிட்டு அனைவரும் உறங்க சென்று விட்டனர். உதிரன் யாரிடமும் அதிகமாக பேசாமல் அமைதியாகவே இருந்தான்.
தமிழினியன் வீட்டில் மணமக்களின் முதலிரவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. மிருளாலினியை தயார் செய்து தமிழினியன் அறைக்கு அனுப்பினார்கள். அவள் கையில் பாலுடன் உள்ளே வந்து கதவை...
“ஏய் அங்க என்ன முனுமுனுப்பு? சத்தமா சொல்லு” அவள் அதட்ட, அவனோ அண்ணாவை பார்த்தான். அவன் ஒன்றும் சொல்லாமல் நிற்கவும், அடி முதல் நுனி வரை எல்லாம் சொல்லி முடித்தான் பரத்.
கேட்டவளுக்கு, ‘இவ்ளோதானா?’ என்று தோன்ற, “விளக்கு வைக்க முன்ன வீட்டுக்கு வந்து வாங்கிட்டு போ” என்றாள்.
“என்னத்த?” பரத் கேட்டதும், “பணம் தான் பக்கி”...
அத்தியாயம் 25
அஜய் தியாவின் வீட்டிற்கு வந்தான். அங்கே இருந்த அவனுடைய அசிஸ்டென்ட்டையும் அவனது அப்பாவையும் பார்த்து அதிர்ந்து பார்த்தான்.
வினித், “நீ இங்க எப்படி?” அஜய் கேட்க, பாஸ்..அப்பாவும் தியா அப்பாவும் ப்ரெண்ட்ஸ் என்றான் சினமுடன். அஜய் வினித்தின் அப்பாவை பார்க்க, அவர் அஜய்யை முறைத்துக் கொண்டிருந்தார்.
“அங்கிள்” என்று அஜய் அவரிடம் பேச வந்தார். கையை...
அத்தியாயம் 1
"எங்க மிஸ்டர் விக்ரம்? ஷூட்டிங் நடக்கும் போது அவர் இங்க என் கூட என் பக்கத்துல இருக்கணும் என்று தானே எக்ரிமண்ட் போட்டேன். அவர் வராம நான் நடிக்க மாட்டேன்" குயில் குரலில் மிரட்டலானாள் V.A நிறுவனத்தின் மாடல் அழகி மம்தா.
"என்ன இந்த பொண்ணு ஓவரா பண்ணுது. அவருக்கு இருக்குற வேலைல அவரால...
அத்தியாயம் 24
மிருளாலினி தயாராகி வரவும் இருமணி நேரமாக பூஜையை நடத்தி வெள்ளைநூலில் மஞ்சள் தடவி தமிழினியன் கையால் அவள் கழுத்தில் கட்ட சொன்னார்கள். அவன் கட்டியதும் அவனுக்கு மெதுவாக நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது. பிடிப்பாக இருக்கும் என்று அவன் விட, யாரோ அவன் பெயர் கூறி அழைப்பது போல் இருக்க அவன் எழுந்தான்.
தம்பி, இன்னும்...
அத்தியாயம் 23
நட்சத்திரா வீட்டில் ரித்துவுடன் அன்னமும், மகிழுடன் பரிதியும் படுத்துக் கொள்ள, நட்சத்திரா தன் மகனுடனும், சிம்மா உதிரன் ஒரே அறையிலும் படுத்தனர்.
உதிரன் தூங்க முடியாமல் வெளியே வந்தான். சிம்மா அவன் பின் வர, மகிழனுக்கு பெற்றோர் நினைவில் தூங்க முடியல. அவனும் வெளியே வந்தான்.
முதலில் வந்த உதிரன், “யாரும் இருக்கிறார்களா?” என பார்த்துக்...
அத்தியாயம் 22
“விக்ரம்” என்று சதாசிவம் கோபமாக, அப்பா..இருங்க என்று சிம்மாவை பார்த்தான் விக்ரம். அவனோ இரத்தம் வழிய நிற்கும் உதிரனை மேலும் அடித்தான். நட்சத்திரா அவனை தடுத்துக் கொண்டிருந்தாள்.
சிம்மா, முதல்ல அவனிடம் இருக்கும் வீடியோவை அழிக்கணும். அப்புறம் என்னை நீ என்ன வேண்டுமானாலும் செஞ்சுக்கோ என்று உதிரன் கதறினான்.
சிம்மா வேகமாக அவனிடம் செல்ல, பாலா...
அத்தியாயம் 21
சுவா, “நீ ஆரம்பி” என்று விகாஸிடமிருந்து மைக்கை பிடுங்கிய ரகசியன் சுவாதியிடம் தூக்கிப் போட்டான்.
அண்ணா..ஒன்..டூ..த்ரீ என்று திருமணப்பாடல் ஒன்றை பாடிக் கொண்டே அவள் அண்ணாவுடன் சேர்ந்து சுவாதி ஆட, “மிருளா வா “என்று தமிழினியன் மிருளாலினி கையை பிடித்து மேலே அழைத்து அமர வைத்து அவளருகே அமர்ந்து கொண்டான்.
“எந்த படத்துல இந்த பாடல்...
அத்தியாயம் 20
வெளியே வந்த வர்சன் அலைபேசியை எடுக்க, பிரணவிடம் கூறப் போகிறான் என்று பிரகவதி அவனை தடுக்க அவள் கழுத்தை பிடித்து வர்சன் தூக்க, பக்கமிருந்த பொருள் ஒன்றை எடுத்து அவன் தலையிலே அடித்தாள் தக்சனா. அவன் தலையை பிடித்துக் கொண்டு பிரகவதியை விட்டு கீழே விழுந்தான்.
“ஸ்ரீ அவனை பிடிச்சு கட்டு” என்று பிரகவதி...